siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 3 மே, 2013

மாட்டு இறைச்சியில் எலிக்கறி, நரிக்கறி கலப்படம்: 904 பேர்

சீனாவில் எலிக்கறி, நரிக்கறி ஆகியவற்றை மாட்டு இறைச்சியில் கலப்படம் செய்து விற்று வந்த 904 நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.சீனாவில் விற்கப்பட்டு வருகின்ற பதப்படுத்திய இறைச்சி வகைகளில் கலப்படம் செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது. இதனால் சீனாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில், எலிக்கறி, நரிக்கறி ஆகியவற்றை கலப்படம் செய்து பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்பியது...

சூடான் தங்கச்சுரங்க விபத்தில் 60 பேர்

ஆப்பிரிக்க நாடான சூடானின் எண்ணெய் வளம் மிக்க பகுதியான தெற்கு சூடான் சமீபத்தில் பிரிந்து சென்றது. இதையடுத்து அந்நாட்டின் எண்ணெய் வருமானத்தின் 75 சதவிகித இழப்பு ஏற்பட்டது.தர்பர் பகுதியில் இருக்கும் தங்கச் சுரங்கங்கள்தான் அந்த நாட்டின் முக்கிய வருமானமாக மாறியிருக்கிறது. இந்த ஆண்டில் 50 டன் தங்கம் வெட்டியெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்களன்று வடக்கு தர்பாரில் உள்ள ஜாபெல் அமிர் சுரங்கத்தில் 40 மீட்டர் ஆழத்தில் தங்கம்...

நிழல் தந்த மரம்,,

தோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.   காலம் உருண்டோடியது. அந்தச் சிறுவன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த மரத்தின் நிழலில் விளையாட அவன் வருவதில்லை. ஒரு நாள்...