siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

பெற்றோரும் ஆசிரியர்களும் இராணுவத்தினரின்

Friday 05 October2012..By.Rajah.செயற்பாடுகளுக்குஉடந்தையாளர்களாக உள்ளனர்!சிறீலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள தேசிய மாணவர் படையணி தமிழினத்தின் அடுத்த தலைமுறையிடமுள்ள தேசிய சிந்தனையினை பறிக்கும் முயற்சி என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் மறந்துபோயுள்ள நிலையில், பெற்றோரும், ஆசிரியர்களும் இராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கு உடந்தையாளர்களாக மாறியிருக்கும் அபாய நிலை வடக்கில் தீவிரமடைந்திருக்கின்றது. யுத்தத்தின் பின்னர் வடக்கில் "கெடெக்"...

வெள்ளை வானில் கடத்த முயற்சித்த சம்பவம்! மடக்கிப்பிடிப்பு!

Friday 05 October 2012..By.Rajah.கொலன்னாவை நகர சபைத் தலைவரான ரவீந்திர உதயசாந்தவை வெள்ளை வானில் வந்தோர் கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று நேற்று 5.00 மணியளவில் இடம்பெறுள்ளது. நேற்று மாலை 5.00 மணியளவில் நகரசபைத் தலைவர் காணப்பட்ட கொலன்னாவை விஹார மாவத்தைப் பிரதேசத்திற்குள் குறித்த வெள்ளை வான் பிரவேசித்துள்ளது. உடனடியாகச் செயலில் இறங்கிய பிரதேச சபைத் தலைவர், அங்கிருந்து வெளியேறி தனது ஆதரவாளர்களுக்கு தொலைபேசி ஊடாக இது குறித்த ...

வன்னி மக்களுக்கென்று கூறி இலங்கை

 Friday 05 October 2012.By.Rajah.இராணுவத்திற்கு 2000 மில்லியன் ரூபா செலவில் புது சீருடைகள்! என்னடா இப்படி ஒரு தலையங்கத்தில் செய்தி வெளியாகி இருக்கு எண்டு பார்க்கிறீர்களா ? இப்படியான செய்தி அரச ஊதுகுழலான தினகரனில் தான் வரும். ஆனால் உண்மையான விடையம் என்ன தெரியுமா ? இலங்கை இராணுவத்திற்கு 2000 மில்லியன் ரூபா செலவில் இலங்கை அரசு புது சீருடைகளை வழங்கவுள்ளது என்பது தான் !படையினருக்கான துணி வகைகளை வாங்க, இலங்கை மந்திரிசபை 2000...

தென்னாபிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றான

  Friday 05 October 2012..By.Rajah. சுவாசிலன் நாட்டின் அரசர் பற்றிய திடுக்கிடும் தகவல்!இலங்கைக்கும் சென்றிருந்தார்கடந்த ஆகஸ்ட் மாதம் சுவாசிலன், நாட்டின் மன்னர் இலங்கை சென்றிருந்தார். 3 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட மன்னருக்கு மகிந்தர் செங்கம்பள வரவேற்ப்பை வழங்கினார். தென்னாபிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றான சுவாசிலன் நாட்டின் அரசர் என, தன்னைக் கூறிக்கொள்ளும் மஸ்வட்3 என்னும் மன்னர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிளவடையக் கூடிய அபாயம் !

Friday 0 5October 2012 By.Rajah..கட்சி சின்னம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிளவடையக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி சின்னமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ள சம்பந்தன் தீர்மானித்துள்ளார். எனினும், இந்த தீர்மானத்திற்கு...

நோபெல் பரிசு யார் யாருக்கு கிடைக்கும்.

Friday 05 October2012.By.Rajah.வாடிக்கையாளர்களிடமபணம்வசூலிக்கும் சூதாட்டக்காரர்கள். உலகின் மிக உயரிய விருதான, நோபல் பரிசுகள், அடுத்த வாரம் அறிவிக்கப்படுகின்றன. மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது. நோபல் பரிசு, யாருக்கு...