
Friday 05 October2012..By.Rajah.செயற்பாடுகளுக்குஉடந்தையாளர்களாக உள்ளனர்!சிறீலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள தேசிய மாணவர் படையணி தமிழினத்தின் அடுத்த தலைமுறையிடமுள்ள தேசிய சிந்தனையினை பறிக்கும் முயற்சி என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் மறந்துபோயுள்ள நிலையில், பெற்றோரும், ஆசிரியர்களும் இராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கு உடந்தையாளர்களாக மாறியிருக்கும் அபாய நிலை வடக்கில் தீவிரமடைந்திருக்கின்றது.
யுத்தத்தின் பின்னர் வடக்கில் "கெடெக்"...