10.08.2012.
நடுவானில் பறந்து கொண்டிருந்த
விமானத்திற்குள் ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்திய விமான நிறுவனத்துக்கு அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டின் “வியட் ஜெட் ஏர்” நிறுவனம் தன்னுடைய புது விமானத்தை,
ஹோசிமின் நகரிலிருந்து சுற்றுலாத் தலமான நாடிராங் பகுதிக்கு, கடந்த 3ஆம் திகதி
இயக்கியது.
புது விமானம் நடுவானில் பறக்கும் போது, விமானத்திற்குள் உள்ளாடைகளுக்கான அலங்கார
அணிவகுப்பு நடந்தது.
ஐந்து மொடல் அழகிகள் இந்த அணிவகுப்பின் போது...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012
தன் மகளின் நண்பர்களுடன் தவறான உறவில் ஈடுபட்ட தாய்
10.08.2012.
தனது மகளின்
நண்பர்களான இரு பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு 7 வருட சிறை
தண்டனை கிடைக்கவுள்ளது.
4 குழந்தைகளின் தாயான பிரிட்டனைச் சேர்ந்த கெல்லி பேகர் என்ற 35 வயது பெண்,
மதுபோதையில் 14 மற்றும் 16 வயது சிறுவர்களுடன் ஒரே நேரத்தில் உறவு
வைத்துள்ளார்.
இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள டட்வேர்த் நகரில் உள்ள கெல்லியின்
வீட்டுக்கு அவரது மகள் தன்னுடன் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விருந்தளித்தார்.
இதற்காக 10 மாணவ,...
காதலியின் மகனைக் குத்திக் கொன்றவன் கைது
10.08.2012.
ஜேர்மனியில் காதலியின்
மகனை, காதலன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் நள்ளிரவில் நடந்தது. மகனின் அலறலைக் கேட்டு விழித்த தாய், ரத்த
வெள்ளத்தில் கிடந்த சிறுவனைக் தூக்கி கொண்டு தெருவில் நின்று கொண்டு உதவி கேட்டு
கதறினாள்.
அலறல் சத்தம் கேட்டு அண்டை வீட்டாளர் ஒருவர், பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.
பொலிஸ் விரைந்து வந்து கொலைகாரனைப் பிடிக்க முயன்ற போது அவன் தன்னைத்தானே
காயப்படுத்திக் கொண்டான்.
அவனுக்கு...
தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த படகிலிருந்து எதிரிகளை காப்பாற்றிய அமெரிக்கர்கள்
10.08.2012.
மத்திய கிழக்கு கடற்பகுதியில்
தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த படகொன்றிலிருந்து 10 பேரை அமெரிக்க கடற்படையினர்
முதன் முறையாக காப்பாற்றி உள்ளனர்.
இவர்களில் 8 பேர் ஈரானியர்கள், மீதமுள்ள 2 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ் ஜேம்ஸ் ஈ. வில்லியம்ஸ் என்ற
போர்க்கப்பலே இவர்களை மீட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க கடற்படை பேச்சாளர் ஒருவர் கூறுகையில், விபத்திலிருந்து
காப்பாற்றப்பட்ட...
,லங்கா ஸ்ரீ தமிழ் ரேடியோ {f m }
வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012
வானொலிகள்
மிகவும் காதுக்குவிருந்தாக தமிழ் வானொலி
...
தடைகள் வரினும் டெசோ மாநாடு நடைபெறும்; ஏற்பாடுகள் பூர்த்தி என அறிவிப்பு
10.08.2012.
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாமுகள்
அனைத்தும் பூர்த்ததியடைந்துள்ளதாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன்
திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடத்தத்
திட்டமிட்டுள்ள டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை
விதித்துள்ளது. அத்துடன் மாநாட்டை சென்னையில் நடத்த அனுமதிக்க முடியாது என உயர்
நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளளது.இதனையடுத்து...
நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டினால் ஈழத்துக் கடலக மக்கள் சுதந்திரமான கடற்றொழில் செய்வதற்கு வழிவகை பிறக்குமா?;
10.08.2012.
வட மாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு எதிர்பார்ப்பு
ஈழத்தமிழர் ஆதரவு மாநாடான டெசோ மாநாட்டில்,
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழிலினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி
கடற்றொழிலாளர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படுமா? என வட மாகாண கடற்றொழிலாளர்களின்
கூட்டமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.
அவ்விடயம் தொடர்பிவ் வடமாகாண கடற்றொழிலாளர்களின்
கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,1985ம்...
சிறிலங்காவில் தமிழ் மக்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம்
வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012
No comments
10.08.2012.
சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில்
விசேட விவாதம் ஒன்று அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளதாகத்
தெரிவிக்ககப்பட்டுள்ளது.ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்
நிகழ்ச்சி நிரலில் குறித்த விவாதத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. மனிதவுரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு
எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் கையெழுத்து வேட்டை
10.08.2012.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில்
ஆரம்பிக்கப்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம் இன்று வவுனியா நகரிலும்
இடம்பெற்றுள்ளது.மக்கள் கண்காணிப்பு இயக்கத்தினால் கடந்த மாதம் 27ம் திகதி
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த
கையெழுத்து வேட்டையானது நாட்டின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு வரும்
நிலையில் இன்று வவுனியாவிலும் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பேரூந்து நிலையத்திற்கு...
யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது டெல்றொக்சனின் உடல்; மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
10.08.2012.
வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகொலை
செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி டெல்றொக்சனின் சடலம் இன்று காலை யாழ்ப்பாணத்தில்
அவரது சொந்த ஊரான பாசையூருக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.நேற்று பிரேத
பரிசோதனையின் பின்னர் மாலை 5.30 மணியளவில் சடலம் ராகம வைத்தியசாலையில் வைத்து
பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சடலம் இன்று காலை 6
மணிக்கு அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பூதவுடல் மக்கள்
அஞ்சலிக்காக...
பொருளாதார அபிவிருத்தியில் மட்டுமே நிலையான சமாதானத்தை எட்ட முடியாது; சிறிலங்காவுக்கு பிரான்ஸ் அறிவுரை
10.08.20'12.பொருளாதார அபிவிருத்தியின் மூலம் மட்டும் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த
முடியாது. மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவது
அவசியமானது என சிறிலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன்
அறிவுறுத்தியுள்ளார்.யுத்தத்தின் பின்னர் பாரிய மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அவர், எவ்வாறெனினும் இன்னும் பல விடயங்களில் வடக்கு
கிழக்கு மக்களுக்கு சேவையாற்றப்பட வேண்டியுள்ளது என
சுட்டிக்காட்டியுள்ளார்.யுத்தம்...
அமைதி முயற்சிக்கு உதவ தென்னாபிரிக்க அரசு தயார்; கூட்டமைப்புடனான சந்திப்பில் அந்த நாட்டு அமைச்சர் உறுதி
210.08.2012.மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும்
அமைதி முயற்சிகளுக்கு முழுவீச்சில் உதவுவதற்குத் தென்னாபிரிக்கா
முன்வந்திருக்கிறது.கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய
சந்திப்பின்போது தென்னாபிரிக்க அரசின் உயர்மட்டத் தலைவர்கள் இந்த நல்லெண்ணத்தை
வெளிப்படுத்தி யிருக்கின்றனர்.
இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்கப் பிரதி
வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் தலைமையிலான குழுவினரைத் தமிழ்த் தேசியக்...
இன்னும் நான்கு மாதங்களே உயிர் வாழக் கூடிய 12 வயது சிறுமி - இருக்கப் போவதை நினைக்கையில் கண்ணீர் தான் வருகிறது.
10.08.2012.
இன்னும் நான்கு மாதங்களே உயிர் வாழக் கூடிய 12 வயது சிறுமி தனது அழகுக் கலை மூலம் “youtube இணையத்தளத்தில் சுமார் 100,000 பேரை மகிழ்வித்து வருகிறார், Talia Joy Castellano எனும் சிறுமி neuroblastoma எனும் புற்று நோய் மூலம் கடந்த ஐந்து வருடங்களாக அவதியுற்று வருகிறார்.
இவ்வளவு துன்பத்திலும் மனம் தளராத சிறுமி தனக்கென Youtube இணையத்தளத்தில் ஒரு கணக்கை ஆரம்பித்து அவ்வப்போது அழகுக் குறிப்புகளை வழங்கி வருகிறார், தினமும் இவளுக்கான ரசிகர்களின்...
குழந்தை தன்னை பார்த்து சிரிக்கவில்லை என்பதற்காக குழந்தையை சுவரில் அடித்து கொலை செய்த தந்தை
10.08.2012.
குழந்தை தன்னைப் பார்த்து சிரிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அதன் மீது வெறுப்பு கொண்ட தந்தை ஒருவர், அதனை சுவரில் அடித்துக் கொன்றார். நியூஸிலாந்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நியூஸிலாந்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் இந்த விவரம் வெளியே தெரியவந்துள்ளது. கேஃபு இகாமனு என்பவர், தனது பெண் குழந்தை செய்னியின் கழுத்தை நெரித்தும், தோள், இடுப்பு எலும்புகளை உடைத்தும், மூளையில் அடிபடக் காரணமாக அமைந்தும், அதன் இறப்புக்குக் காரணமாகவும் இருந்தார்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)