siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

விமானப்படை தாக்குதலுக்கு 10 குழந்தைகள் உள்பட

ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் தீவிரவாதிகளை வேட்டையாட நேட்டே விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஷிகால் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் ராணுவப் படைகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை தீவிரமடைந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு நேட்டோ விமானப்படை அழைக்கப்பட்டது. விரைந்து வந்த நேட்டோ விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 10 குழந்தைகள், 1 பெண் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியாகினர். படுகாயமடைந்த 6 பெண்கள் குனார்...

ராஜபக்சே எச்சரிக்கை !

சர்வதேச நாடுகள் இலங்கையில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கக் கூடாதாம் : ராஜபக்சே எச்சரிக்கை ! கொழும்பு: சர்வதேச நாடுகள் இலங்கையில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கக்கூடாது என இலங்கை அதிபர் ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளாராமில ! கொழும்பில் நடைபெற்ற இலங்கை சுதந்திரா கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், இலங்கை மக்கள் வதந்திகளுக்குப் பலியாகாமல் நாட்டின் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் இறுதிப்போர் நடந்தபோது இலங்கைக்கு பல்வேறு நாடுகள்...