siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 10 செப்டம்பர், 2012

உடலில் வெயில் பட்டால் புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்

10.09.2012.ByRajah.உடலில் வெயிலே படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. லண்டனில் புற்று நோய்களுக்கும், சூரிய ஒளிக்கும் உள்ள தொடர்பு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். 100 நாடுகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் சர்வதேச புற்றுநோய் இதழில் கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது:...

வங்கி அதிகாரிகளுக்கு சம்பளம் குறைந்தது

10.09.2012.ByRajah.சுவிஸ் வங்கிகளில் அதிகாரிகளுக்கு கடந்த 2011ம் ஆண்டில் 23 சதவீத சம்பளம் குறைந்தது. ஆனால் மற்ற தொழில் நிறுவனங்களில் 5 சதவீதம் உயர்ந்தது. இத்தகவலை ஈத்தாஸ் என்ற நிலையான மேம்பாட்டுக்கான சுவிஸ் அமைப்பு தனக்குக் கிடைத்த புதிய தரவுகளை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள இந்த அமைப்பின் ஆண்டறிக்கை, சம்பளம் நிர்ணயிப்பதை இன்னும் முறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறது. நோவார்ட்டிஸ் மருந்து நிறுவனத்தின் மேலாண்மைக்...

இங்கிலாந்தில் பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய குழந்தை

10.09.2012.ByRajah.இங்கிலாந்தில் 41/2 மாத பெண் குழந்தை ஒன்று, பாதி இதயத்துடன் உயிர் வாழ்வது தற்போது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரை சேர்ந்தவர் பீட்டர்(வயது 30). இவரது மனைவி நிகோலா(வயது 28). பள்ளி ஆசிரியையான நிகோலாவுக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். மூத்தவன் நதானியல்(வயது 2). இரண்டாவதாக பெண் குழந்தை ஸ்கார்லட் டாகன் பிறந்து நான்கரை மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் ஸ்கார்லட் டாகனுக்கு திடீர் திடீரென மூச்சு வாங்க ஆரம்பித்தது. உடனே இடைவிடாமல்...

பிரான்ஸ் துப்பாக்கி சூடு: உயிர் பிழைத்த சிறுமி நாடு திரும்பினாள்

10.09.2012.ByRajah பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலை காட்டுப் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்த 4 வயது சிறுமி நாடு திரும்பினாள். இத்தகவலை பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சிறுமியின் சகோதரி ஜைனப் இன்னும் நினைவிழந்த நிலையில் கிரிநோபுள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அவளது தலையில் குண்டு பாய்ந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து பொலிஸ் அதிகாரி எரிக் மயிலாட் கூறுகையில், இறந்து போன அனைவரது தலையிலும் குறைந்தபட்சம் இரண்டு...

பேஸ்புக் மூலம் பிலிபைன்ஸ் பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கையர்!

  10.09.2012.BY.Rajah. சமூக இணைய தளமான முகப் புத்தகம் (facebook) ஊடாக பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் இலங்கை பிரஜை மீது டுபாய் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மின்சார தொழில்நுட்பவியலாளரான குறித்த இலங்கை பிரஜை (33 வயது), பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை அச்சுறுத்தியுள்ளதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையரின் காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததால், அவர் தனக்கு முகப்புத்தகத்தில் கொலை அச்சுறுத்தல்...

நிறைவடைந்தது பாராஒலிம்பிக்

10.09.2012.By.rajah.கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைக.ளுடன் நிறைவடைந்தது பாராஒலிம்பிக்[புகைப்படங்கள், காணொளி] லண்டனில் நடந்த பாராஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. பாராஒலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான 14-வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த மாதம் 29ஆம் திகதி தொடங்கியது. இதில் 164 நாடுகளை சேர்ந்த 4,294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்....

தியத்தலாவை இராணுவ முகாமில்

 மண் திட்டொன்று வீழந்து ஆறு இராணுவ வீரர்கள் பலி   10.09.2012.By.rajah. தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று இடிந்து வீழந்ததில் ஆறு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இன்று பிற்பகல் 12.30 மணியளவில் முகாம் பகுதியில் வேலை செய்துக்கொண்டிருக்கும் போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்...

ஜேர்மனிய நிறுவனத்தின் சாதனங்களைக் 'கொப்பி' செய்த அப்பிள்:

    10.09.2012.By Rajah. இணையத்தில் அம்பலமாகிய புகைப்படங்கள்   எந்தவொரு பொருளாக இருந்தாலும் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் தோற்றமாகும் .அப்பிள் சாதனங்களுக்கு இக்கூற்று நன்றாகவே பொருந்தும். அப்பிளின் சாதனங்கள் சந்தையில் வெற்றியடைந்தமைக்கும், அதற்கென தனியானதொரு கூட்டம் உருவாகியமைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது அவற்றின் தயாரிப்புகளின் வடிவமாகும். அவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள்,...

பிறந்த நாள் வாழ்த்து ராஜன் அம்பலவாணர் (09 .09 .12 )

BY.Rajah.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட ராஜன் அம்பலவாணர் அவர்களின் பிறந்த நாள் இன்று. இவரை இவரது மனைவி, பிள்ளைகள், உறவினர் ,நண்பர்கள், மற்றும் இந்த நவற்கிரிஇணையங்களும் வாழ்த்துகின்றனர். இன்னும்பல ஆண்டுகள் இனிதாய் மலர்ந்திருக்கு புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய் வாழ வாழ்த்துகின்றோம் ...

அழகோவியம்...கவிதைகள்

10.09.2012.BY.Rajah.முயற்சி கொண்ட மனிதர் உள்ளம் வீழ்ச்சி கண்டது கிடையாது!   உண்மைதான்!!! ...

அரக்கோணம் திரைப்பட பிரஸ் மீட் - சினிமா வெளியீடுகள்

10.09.2012.BY.Rajah. ...

கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க விருது வென்ற தெ.கொரிய திரைப்படமும் எதிர்ப்பும்

10.09.2012.BY.Rajah. வேனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில், கோல்டன் லயன் விருதை தென் கொரிய திரைப்படம் Pieta தட்டிச்சென்றுள்ளது. kim ki-duk என்பவர் இயக்கிய இத்திரைப்படம், கடன் சேகரிக்கும் தொழில் கொண்ட நபர் ஒருவரை, ஒரு பெண்மணி தனது மகன் என சொந்தம் கொண்டாட தொடங்கியதால் வந்த விளைவுகளை பற்றியது. பணம் சுரண்டும் முதலாலித்துவத்திற்கு எதிரானது இத்திரைப்படம் என தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்ட அதன் இயக்குனர் Kim ki-duk நடுவர்...

பிரதமரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 10.73 கோடி! : அமைச்சர்களது அதைவிட அதிக

10.09.2012.BY.Rajah.பிரதமர் மன்மோகன் சிங்கின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ 10.73 கோடி என புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. பிரதமர் காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இப்புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி பிரதமரின் தற்போதைய சொத்து மதிப்பு கடந்த வருடத்திலும் பார்க்க இரு மடங்காக உயர்வடைந்துள்ளது.எனினும் அவரை விட ஆளும் மத்திய அரசில் உள்ள மேலும் சில அமைச்சர்களின் மொத்த சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. பிரபுல் படேலின் சொத்து மதிப்பு ரூ.52...

குவைத்தில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை

10.09.2012.BY.Rajah.குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் கடந்த 19.08.2012 ஞாயிற்றுக்கிழமை, குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பாபள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் நடைபெற்றன. அதிகாலை 5:30 மணிக்கே சாரிசாரியாக வரத் தொடங்கிய பெருமக்களை நறுமணம் பூசி, பேரீத்தம் பழம் அளித்து...