siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா….

09.08.2012.அனைவரும் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்கிறார்களா என்று பார்த்தால், அது மிகவும் குறைவான அளவே உள்ளது. அவ்வாறு காதல் செய்தவர்கள் பெரும்பாலும் பிரிவதற்கு காரணம் சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பது. மேலும் பிரிந்த பின்னர் அவர்களில் முதலில் திருமணம் ஆவது யாருக்கு என்று பார்த்தால், அது பெண்களுக்கே நடக்கிறது. ஏனெனில் பெண்களின் வீட்டில் அவர்களை நீண்ட நாட்கள் வைத்திருக்க மாட்டார்கள். காதல் தோல்வி அடைந்த பிறகு, என்ன தான் திருமணம் வேண்டாம் என்று...

அஜித் ரசிகர்களிடம் மன்னிப்புகேட்ட இயக்குனர்!

09.078.2012. சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த பில்லா-2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்பதே பலரின் கருத்து. பில்லா-2 அஜித் ரசிகர்களுக்காகவே செய்யப்பட்ட குல்லா எனவும் பத்திரிகைகளில் விமர்சனங்கள் எழுதப்பட்டன. அஜித்தின் நடிப்பை பாராட்டும் ரசிகர்கள் அஜித்தை சரியாக இயக்குனர் பயன்படுத்தவில்லை என்பதே அவர்களின் வேதனையாக இருந்தது. பில்லா-2 ரிலீஸாகி சில நாட்களிலேயே பல கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டது....

நீருக்குள் இப்படியொரு நடனமா?

09.08.2012. நீச்சல், உடல் பயிற்சி, ஆட்டம் ஆகியவற்றின் ஒரு கலவையாக தண்ணீருக்குள் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு வகை நடனம் தான் ஒத்திசை நீச்சல் நடனம் என்ற பெயரால் அறியப்படுகின்றது. இசைக்கு ஏற்றால் போல ஆடப்படும் இந்நடனத்தினை மேற்கொள்வது இலேசான காரியம் அல்ல. நுட்பமான நீச்சல் தெரிந்தவர்களாகவும், சிறந்த வலிமை, பொறுமை, சகிப்புத் தன்மை, நெகிழ்ச்சித் தன்மை, கலைத்துவம், சரியான நேர நுட்பம், அசாதாரண மூச்சுக் கட்டுப்பாடு உடையவர்களாகவும் உள்ளவர்களால் மாத்திரமே ஒத்திசை...

பீர் போத்தலில் இசைக் கச்சேரி செய்ய முடியுமா?

09.08.2012. பொதுவாக பீர் அடித்து மட்டை ஆனவர்களை தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்குள்ள இளைஞர்கள், பீர் போத்தலை வைத்து ஒரு இசைக் கச்சேரியே நடத்துகின்றனர். ...

இளவரசி டயானா நடனத்தின் அரிய புகைப்படங்கள்

09.08.2012. இளவரசி டயானா நடனமாடிய காட்சியின் மிகவும் அரிய வகைப் புகைப்படங்களின் தொகுப்பாகும். ...

நயினை நாகபூஷணி அம்மன் ஆலய தேர்...

09.08.2012. 09.08.2012. அம்பாளின் தேரிஇன் திருக்கட்சியை கா னதவர்க்குமிண்டும்அரோகரா ...கோசத்துடன் அம்மன் தேரில் வீதி வலம் வந்த அழகிய காட்சி ...

தொடர் வறட்சியால் கால்நடைகள் இறப்பு; உரிய நேரத்தில் குளங்கள் ஆழமாக்கப்படாமையே காரணம்

09.08.2012. உரிய காலங்களில் குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு நீர் தேக்கிவைக்கப்படாமையும் குளங்கள் வறண்டு போவதற்குக் காரணம் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நீர் நிலைகளை பாதுகாப்பதில் உரிய அதிகாரிகள் காட்டும் அசமந்தப் போக்கே தற்போது வறட்சியால் கால் நடைகள் இறக்கவும் காரணமாகிறது. தீவுப் பகுதிகளிலேயே கால்நடைகளின் இறப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக நயினா தீவில் கால்நடைகள் பெரிதும் இறக்கின்றன. அவற்றைப் புதைக்கும் நடவடிக்கைகளில்...

இதுவரை 42 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன; அமைச்சர் ஜோன் செனவிரட்ன தகவல்

09.08.2012. 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் செயற்திட்டத்தில் இதுவரை 42 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன் அவர்களுக்கு நிரந்தர நியமனம் விரைவில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.இவ்விடயம்...

கோப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணி சடலமாக மீட்பு

09.08.2012. கோப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கோப்பாய் பழம்வீதி, நாசிமார் கோவிலடியைச் சேர்ந்த குமாரசாமி மங்கையகரசி என்ற 70 வயது வயோதிபப் பெண்மணியே மேற்படி சடலமாக மீட்கப்பட்டவராவார்.இன்று காலை குறித்த பெண்மணியின் வீட்டிற்கருகில் உள்ளவர்களினால் கோப்பாய் காவற்றுறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்றுறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.சடலத்தில்...

கைகளால் எழு! கண்களால் சுடு!

09.'08.2012. புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்தை அண்மித்ததாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைசிறந்த இளம் போர் வல்லுநர்களான தளபதிகளை மொத்தமாக, இரசாயன ஆயுதங்களால் பலி வாங்கிய பூமியின் மையத்தில் போர்க் காட்சியகம் ஒன்றை அமைத்து, "ஒரே தேசத்தின் எல்லா மக்களையும்'' கூவி அழைத்து சிலிர்த்துக் கொள்கின்றது இலங்கை இராணுவம். செந்தூரி எவரெவர் பார்வையில் எப்படியமையினும், வந்து போகின்ற கடைக்கோடி தீ தமிழனிடமும் ""பாரடா! உன்னினத்தை பாரறிய வைத்தவர்களின்...

கோமாவில் இருந்த அரசியல் கைதி நேற்று அதிகாலை உயிரிழந்தார்

09.08.2012. வவுனியா சிறையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து கைதிகள் மீது பொலிஸாரும் சிறைக்காவலர்களும் மேற்கொண்ட மோசமான மிலேச்சத்தனமான தாக்குதலால் காயங்களுக்கு இலக்காகி கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்று அதிகாலை சிகிச்சை பயனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த மரியதாஸ் நேவிஸ் டெல்றொக்ஷன் (வயது 36, இதுவரை இவரது பெயர் டில்ருக்ஷன் என்றே ஊடகங்களில்...

சுதந்திரதினத்தன்று தாண்டவம் ஆடியோ ரிலீஸ்!

  09.08.2012. விக்ரம் நடித்துள்ள தாண்டவம் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கிறது. தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு டைரக்டர் விஜய், மீண்டும் விக்ரமை வைத்து தாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும் நடிக்கிறார். இவர்களுடன் அனுஷ்கா, எமி ஜாக்சன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். யு.டி.வி., இப்படத்தை தயாரித்துள்ளது....

கறுப்பின வாலிபருடன் உறவு வைத்திருந்த மகளை தாக்கிய பெற்றோருக்கு சிறை

09.08.2012. இங்கிலாந்தில் கறுப்பின வாலிபருடன் தொடர்பு வைத்திருந்த மகளை கொடூரமான முறையில் தாக்கிய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவது, வேல்ஸ், ஸ்வான்சீ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான டேவிட் செம்பியன். இவரது மனைவி பெயர் பிரான்சஸ் செம்பியன். இவர்களின் மகள் ஜேன் சாம்பியன் (17). ஒரு நாள் தனது பெற்றோர் வெளியே சென்ற சமயம் ஜேன் தனது காதலரான அல்போன்ஸ் நெகுபேயை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.நெகுபே கறுப்பினத்தைச்...

கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்

o09.08.2012. அதிக வரி அறவிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர்கள் சிலர் இணைந்து கட்டுநாயக்க விமானநிலையத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இலங்கை, ஹொங்கொங், பேங்கொக், சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 க்கும் அதிகமானோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இன்று அதிகாலை 2 மணி முதல் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும்...

புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி

...

சுல்தான் தி வாரியருக்காக காத்திருக்கிறேன்: விஜயலட்சுமி

09.08.2012. ஜெயா தொலைக்காட்சியில் வருகிற ஓகஸ்ட் 15ம் திகதி முதல் கலக்கல் கபடி கே.பி.எல் என்ற மாபெரும் விளையாட்டு நிகழ்ச்சியுடன் இணைந்த ரியாலிடி ஷோ ஒளிபரப்பாகவிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் கபடி அணியினர் உற்சாகத்தோடு கலந்து கொள்ளும் இந்த விளையாட்டு நிகழ்ச்சி சுமார் 120 வாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்....

இணையத்தைக் கலக்கும் ஹிலரியின் நடனக் காணொளி

09.08.2012. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டனின் நடனக் காணொளி தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றது. தென்னாபிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சினால் ஜொஹன்னஸ் பேர்க்கில் நடத்தப்பட்ட இராப்போசன நிகழ்வொன்றிலேயே அவர் நடனமாடியுள்ளார். அவரது நடனத்தை ஊடகங்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன. தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹிலரி கிளின்டன் ஆபிரிக்க நாடுகள் பலவற்றுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ...

'வை திஸ் கொல வெறி" : சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

09.08.2012.சுகாதார அமைச்சுக்கு முன்பாக வை திஸ் கொலவெறி என்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு சுகாதார சேவைகள் தொழிற்சங்கள் பல ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தன.சுகாதாரத் துறையில் இடம்பெறுகின்ற ஊழல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மீள சேவையில் அமர்த்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஓய்வு பெற்ற முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

2008 முதல் 2011 வரையில் 2,48,492 தாய்மார் பணிப்பெண்களாக சென்றுள்ளனர்

09.08.2012. 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையில் வீட்டுப் பணிப்பெண்களாக நான்கு இலட்சத்து 51 ஆயிரத்து 897 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும் இவர்களில் இரண்டு இலட்சத்து 48 ஆயிரத்து 492 பேர் தாய்மார் ௭னவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலனோம்பு அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐ.தே.க. ௭ம்.பி. அஜித் பி. பெரேராவினால் ௭ழுப்பப்பட்ட பிரேரணைக்கு...

கொழும்பு உட்பட 58 நகரங்களில் மின் தடை

09.08.2012. வெவ்வேறு நேரங்களில் அமுல் வெவ்வேறு நேரங்களில் அமுல் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி திட்டத்தின் வேயாங்கொடை வரையிலான விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள திடீர் பாதிப்பினால் இன்று வியாழக்கிழமை கொழும்பு உட்பட 58 பிரதான நகரங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி வெவ்வேறு நேரங்களில் மேற்படி நகரங்களில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென சபை அறிவித்துள்ளது. மேற்படி...