siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 4 அக்டோபர், 2012

Missed Calls ஊடாக காதல் மலர்ந்து!ஏமாற்றப்பட்டு கற்பம்

Thursday04October2012 By.Rajah.தரிக்கும் இலங்கை பெண்கள்! .இனந்தெரியாத நபர்கள் மூலம் வரும் Missed Calls ஊடாக காதல் மலர்ந்து இளவயதினர் விரைவில் ஏமாற்றப்படு வதுடன் சிலர் கற்பம் தரிக்கும் நிலைக் கும் உள்ளாவதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத் தின் சமூக வைத்திய விசேட நிபுணர் அயேஷா லொக்கு பாலசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் திருமணமான ஆண்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்து இளவயது பெண்களை ஏமாற்றுகின்றனர் எனவும் இலங்கையில் இளவயதில்...

நாமல் ராஜ பக்ஷவுக்கும் ௭னக்கும் இடையில் காதல் ஏதும்

Thursday04October2012 .By.Rajah.ஏதும் கிடையாது!முதல் ஒரு காதல் முறிந்து விட்டது!ஹிரு ணிக்கா   நாமல் ராஜ பக்ஷவுக்கும் ௭னக்கும் இடையில் காதல் ஏதும் கிடையாது. அவர் ௭னது நல்ல நண்பர். அதைத் தான் சிலர் இவ்வாறு காதல் ௭ன நினைக் கிறார்கள் ௭ன ஹிரு ணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார். நான் கடந்த ஐந்து வருடங்களாக அமைச்சர் பியசேன கமகேயின் மகனான ரந்திம கமகேயை காதலித்து வந்தேன். ஆனால் தந்தையின் மறைவுக்குப் பின்னர் அந்தக் காதல் முறிந்து...

கிளிநொச்சியிலிருந்து யாழ்.நோக்கி

Thursday04October2012,By.Rajah.வந்து கொண்டிருந்த பேரூந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதல் 10பேர் காயம்!   படையினரின் தேசிய மாணவர் படையணி பாண்ட் வாத்திய அணிவகுப்பிற்காக மாணவர்களை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த பேரூந்து விபத்திற்குள்ளாகியது. இவ் விபத்தில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 10மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்று யாழ்.துரைப்பா...

இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேறாது! ரவி விஜயகுணரத்ன!

Thursday04October2012.By.Rajah. தமிழகமீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. எனது தனிப்பட்ட தலையீடு, உத்தரவின்றி இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேற வாய்ப்பில்லை என வடக்கு பிராந்திய இலங்கைக் கடற்படைத் தளபதி ரவி விஜயகுணரத்ன கூறியுள்ளார். போர் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகள் இந்திய அரசு உதவியுடன் புனரமைக்கப்படும் பணிகளை இந்திய...