
Thursday04October2012 By.Rajah.தரிக்கும் இலங்கை பெண்கள்! .இனந்தெரியாத நபர்கள் மூலம் வரும் Missed Calls ஊடாக காதல் மலர்ந்து இளவயதினர் விரைவில் ஏமாற்றப்படு வதுடன் சிலர் கற்பம் தரிக்கும் நிலைக் கும் உள்ளாவதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத் தின் சமூக வைத்திய விசேட நிபுணர் அயேஷா லொக்கு பாலசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் திருமணமான ஆண்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்து இளவயது பெண்களை ஏமாற்றுகின்றனர் எனவும் இலங்கையில் இளவயதில்...