
16.11.2012.கடந்தசிலதினங்களாஇலங்கையில் முகாமிட்டுசுற்றுப்பயணத்தைமேற்கொண்டுள்ள உகண்டாநாட்டுஜானாதிபதிபலஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.போரில்இறந்தஇராணுவச் சிப்பாய்களில் நினைவுத் தூபிக்குச் சென்று வணக்கம் செலுத்தியஉகண்டநாட்டுஜனாதிபதி,பின்னர் மகிந்தரைச் சந்தித்துள்ளார்.
உகண்டாவில் தொழில் நுட்ப்ப நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவும், அங்கே இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தி உகண்டா நாட்டவர்களுக்கு பயிற்ச்சி வழங்கவும் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.இதற்கு...