siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 16 நவம்பர், 2012

உகண்டா நாட்டிற்கு சுமார் 1.5 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது ?

16.11.2012.கடந்தசிலதினங்களாஇலங்கையில் முகாமிட்டுசுற்றுப்பயணத்தைமேற்கொண்டுள்ள உகண்டாநாட்டுஜானாதிபதிபலஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.போரில்இறந்தஇராணுவச் சிப்பாய்களில் நினைவுத் தூபிக்குச் சென்று வணக்கம் செலுத்தியஉகண்டநாட்டுஜனாதிபதி,பின்னர் மகிந்தரைச் சந்தித்துள்ளார். உகண்டாவில் தொழில் நுட்ப்ப நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவும், அங்கே இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தி உகண்டா நாட்டவர்களுக்கு பயிற்ச்சி வழங்கவும் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.இதற்கு...

நிதிநெருக்கடியின் எதிரொலி: ஜேர்மனிக்கு புலம்பெயரும்?

16.11.2012.நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளிலிருந்து மக்கள் ஜேர்மனிக்கு அதிகளவு குடிபெயர்வது தெரியவந்துள்ளது. இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் வருகை புரிந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை விட தற்போது 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இவர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் கிரீஸிலிருந்து வந்தவர்கள் மட்டுமே 78 சதவிகிதம் பேர் என்பதும், இது கடந்தாண்டை...

உறைந்த நிலையில் குழந்தைகள், ரத்த வெள்ளத்தில் ???

16.11.2012.By.Rajah..பிரான்சில் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையிலும், ரத்த வெள்ளத்தில் தாயும் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர், தன்னுடைய பேரக் குழந்தைகளை காணவில்லை என பொலிசில் புகார் அளித்தார். இதனையடுத்து பொலிஸ் நடத்திய தீவிர வேட்டையில், குளிர்சாத பெட்டியில் இறந்த நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளும், ரத்த வெள்ளத்தில் தாயும் மீட்கப்பட்டனர். உடனடியாக மூவரின் உடல்களும்...

நாவின் சிறப்புப் பிரதிநிதி சிறிலங்காவுக்கு கடும் கண்டனம் !

.             16.11.2012.By.Rajah.சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சிறிலங்கா அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐ.நாவின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் தனித்துவத்துக்கான சிறப்புப் பிரதிநிதி கப்ரியேலா க்னவுல் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறிலங்காவின் அரசியலமைப்பின் 107 வது பிரிவின் மூலம்...

இலங்கையில் - 8 லட்சத்துக்கும் அதிகமான கருக்கலைப்புக்கள்

  16.11.2012.By.Rajah.இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் கடந்த 26 ஆண்டுகளில் சுமார் 8, 81, 077 கருக்கலைப்புக்களை மேற்கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட்டஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதில் 877963 கருக்கலைப்புச் சம்பவங்கள் உபகரணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய கருக்கலைப்புச் சம்பவங்கள் மாத்திரைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.குறித்த இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் சிங்களப் பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு...

தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை ?

16.11.2012.By.Rajah.அதிகாரப் பகிர்வு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அரசாங்கமே நிறுவியது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆணைக்குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுத்து...