siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

10 கதாநாயகன்களுக்கு ஜோடியாக நடிக்கும் வித்யா பாலன்

07.10.2012.By.Rajah.தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் படத்தில் 10 கதாநாயகன்களுக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய வடிவுடையான், தற்போது கரணை வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார். சொக்கநாதன் என்று பெயர்வைத்துள்ள இப்படத்தை தமிழ், இந்தி, தெலுங்கில் எடுக்கிறாராம். இந்தப் படத்தின் சிறப்பம்சம் 10 நாயகர்கள் நடிப்பதே. அதேசமயம் 10 நாயகர்களோடு ஜோடி சேர்ந்து...

ஹன்சிகாவின் புதிய அவதாரம்

07.10.2012.By.Rajah.கொலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் ஹன்சிகா, புதிய அவதாரமொன்றை எடுக்க போகிறாராம். இவர் தற்போது சேட்டை, வாலு, வேட்டை மன்னன் மற்றும் சிங்கம்-2 என நான்கு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களிலும் நடிக்கிறார். தற்போது இந்த மூன்று மொழிகளிலும் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறாராம். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹன்சிகா, என்னுடைய நீண்ட நாள் கனவு திரைப்பட தயாரிப்பு...

யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்பட்ட 20 மாடுகள் பொலிஸாரால் மீட்பு

07.10.2012.By.Rajah.கிளிநொச்சியில்இருந்து சட்டவிரோதமாக யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரப்பட்ட 20 மாடுகளை நேற்று முன்தினம் யாழ்.பொலிஸார் கைப்பற்றினர். இந்த மாடுகள் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணத்துக்குக் கடத்தி வரப்பட்டிருந்தன என்று பொலிஸார் கூறினர். யாழ்.பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் யாழ்.மனோகராச் சந்தியில் வைத்து பொலிஸார் இந்த மாடுகளைக் கைப்பற்றினர். மாடுகளைச் சட்டவிரோதமாக...

இருபாலையில் கோரவிபத்து மினிபஸ் சாரதி உட்பட 3 பேர் சாவு;

  07.10.2012.By.Rajah.படுகாயமுற்ற 9 பேர் வைத்தியசாலையில்இருபாலை, கற்பகப் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் பருத்தித்துறை வீதியில் நேற்று நண்பகல் நடைபெற்ற கோர விபத்தில் மினி பஸ் சாரதி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். 9 பேர் காய மடைந்தனர். உயிரிழந்தவர்களும் காயமடைந்த வர்களும் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் படுகாயமடைந்த மூவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பருத்தித்துறையில்...

சிறுவனின் உயிரை குடித்தது டெங்கு

07.102012.ByRajah. யாழ்.மாவட்டத்தில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் தலை தூக்கியுள்ளது. டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த கொக்குவிலைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி நேற்று அங்கு உயிரிழந்தான். இதேவேளை, நேற்று சனிக்கிழமை பிற்பகல் தாயொருவரும் அவரது பிள்ளையும், மற்றுமொருவருமாக 3 பேர் டெங்கால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம்...

இங்கிலாந்தின் இஸ்லாம் மதப் பிரசாரகர்

. Sunday 07 October 2012 ,By.Rajah.அபு ஹம்சா அல்-மஸ்ரி அமெரிக்காவிற்கு நாடு கடத்தல் இஸ்லாம் மதப் பிரசாரகரான அபு ஹம்சா அல்-மஸ்ரி உள்ளிட்ட ஐவர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சனிக்கிழமை நாடு கடத்தப்பட்டனர். பயங்கரவாத பயிற்சி முகாம் அமைக்க சதி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக இவர் மீது அமெரிக்காவில் வழக்கு பதிவாகியுள்ளது. இவரைத் தவிர, ஆதில் அப்துல் பாரி, காலித் அல்-ஃபவாஸ், பப்பர் அகமது, சையத் தல்ஹா எஹ்சான் ஆகிய நால்வரும்...

குழந்தைக்காக கொழும்பில் உள்ள நார்வே தூதரகம்

Sunday 07 October2012..BY.Rajah.முன்இலங்கைத்தமிழர்கள் போராட்டம்குழந்தைகளை தங்களிடமிருந்து பிரித்து உறவினர்களிடம் கொடுத்த நார்வே அரசை கண்டித்து கொழும்பில் உள்ள நார்வே தூதரகம் முன் இலங்கைத் தமிழர்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். நார்வேயில் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளை வீடுகளில் பெற்றோர்கள் செய்யாவிட்டாலோ, அவர்களைச் சரிவர பராமரிக்காவிட்டாலோ குழந்தைகள் நல சேவைப் பிரிவு அதிகாரிகள், பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். முதல்...
...

போலீஸுக்கு போக்கு காட்டிய பொன்முடி கைது.

          Sunday 07 October 2012 .By.Rajah.கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, செஞ்சியில் பதுங்கியிருந்தார். போலீசார், நேற்று காலை, அவரை கைது செய்ய சென்றபோது, காரில் ஏறி தப்பினார். வழியில், மூன்று கார்களில் மாறி, கிராமங்கள் வழியாக தப்பிய பொன்முடியை, போலீசார், அவரது வீட்டில் நேற்று மதியம் சுற்றி வளைத்து கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த, பூத்துறை...

யுத்தத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக

 Sunday 07 October2012.By.Rajah.உங்கள்உதவிகளைமேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்! அண்மையில் மேனிக் பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த கேப்பாப்பிலவைச் சேர்ந்த 110 குடும்பங்கள் சொந்த இடத்தில் மீள்குடியமர்வதற்கு என்று அழைத்து வரப்பட்ட போதும் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படாது, சீனியாமோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் தமக்கு எதுவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை...

வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து

 Sunday 07 October2012..By.Rajah.ஏறலாம்என்றால்யாழகமேவந்துகப்பலில் ஏறிவிடும் !.யாழ்ப்பாண துறைமுகத்தில் ஒரு கப்பலை கொண்டுவந்து நிறுத்திவிட்டு மேற்குலக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து ஏறலாம் என அழைப்பு விடுத்தால், முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் என்று எனக்கு சமீபத்தில் ஒரு யாழ் மாவட்ட கூட்டமைப்பு எம்பி சொன்னார். அந்தளவுக்கு வெளிநாட்டு மோகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்று சொல்லி வேதனை பட்டுக்கொண்டார். ...