siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

இப்போதைக்கு திருமணம் இல்லை! நம்புங்க ப்ளீஸ்

  26.08.2012.பொதுவாக த்ரிஷா என்றாலே அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக அவரைப்பற்றிய பரபரப்பான செய்தி அவரது திருமணத்தை பற்றி தான். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான சுரேஷ் காருவின் மகனும், நடிகருமான ராணா டகுபதிக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதுபற்றி த்ரிஷாவிடம் நாம் நேரடியாக கேட்டபோது, அவர் கூறியதாவது, என் கல்யாணம்...

இசட்புள்ளிப் பிரச்சினை தொடர்பில் நேரடியாகத் தலையிடவுள்ள நாமல்

26.08.2012.. By rajah. க பொ த உயர்தர பரீட்சை இசட் புள்ளி பிரச்சினையுடன் தொடர்புடைய அனைவருக்கெதிராகவும் நடவடிக்கையெடுக்குமாறு  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார். இப்பிரச்சினையை உயர்நீதிமன்றம் வரை கொண்டு செல்லத் தான் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தமது கட்சிக்கும், அரசுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் இது தொடர்பில் தான் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்யவுள்ளதாகவும்...

யாழ். நகரில் இளம் பெண்களுடன் சேஷ்டைபுரிந்த இளைஞன் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

26.08.2012.  இளம் பெண்களுடன் சேஷ்டை புரிந்த இளைஞர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இடம் பெற்றது.தனியார் வங்கியில் கடமையாற்றும் பெண் ஊழியர்களும் ஆண் ஊழியர்களுமாக வங்கியின் நடவடிக்கை சம்பந்தமான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் ஈடுபட்டிருந்தார்கள்.அவ்வேளையில் குறிப்பி;ட்ட இடத்திற்கு வந்த நான்கு இளைஞர்கள் குறிப்பி;ட்ட...

தவறான உறவால் வந்த வினை!

கள்ளக்காதல் விவகாரத்தில், நபரொருவரின் நாக்கை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் துண்டித்த சம்பவமொன்று பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரின் கிழக்கில் உள்ள ஒகாரா மாவட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மிர்சாபூர் கிராமத்தில் சிகையலரங்கார நிலையமொன்றினை நடத்தி வருபவர் யூசுப்கான் (32). இவருக்கும் அக்கிராமத்தில் உள்ள செல்வாக்கான குடும்பமொன்றைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது....

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் துரிதசெயற்பாடு :யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்

.26.08.2012 யாழ். குடாநாட்டு பொலிஸ் நிலையங்கள் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டு வருகின்றது. இந்த வகையில் கடந்த வாரம் மட்டும் 160 வழக்குகளை யாழ். மாவட்ட நீதிமன்றங்களில் பொலிஸார் தாக்கல் செய்துள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகநேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ். மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே வாராந்தம் நடைபெறும் சந்திப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்...

வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய 31500 பேர் வடக்கிற்கு விஜயம்

 26.08.2012. இவ்வருட ஓகஸ்ட் மாதம் வரையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட 31500 வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். 2011 ஜூலை மாதத்திற்கு பின்னர் நூற்றிற்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 51 400 கடவுச் சீட்டுகளை வைத்திருப்போர் இலங்கை விஜயத்தை மேற்கொண்டபோது யாழ்ப்பாணத்திற்கும் சென்று வந்துள்ளனர். அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாகும். இவர்கள் தமது பரம்பரையினரின்...

விலங்குகளை மம்மியாக்கி வழிபடும் எகிப்தியர் (வீடியோ இணைப்பு)

26.08.2012.எகிப்தியர்கள் பல மனித கடவுளை வழிபட்டனர். அவர்கள் வணங்கிய கடவுளில் விலங்கு உருவமும் கொண்டவை. இவர்கள் மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் மம்மியாக்கினர். எல்லா மம்மிகளும் பல பொருள்களை கொண்டு இறுக்கமாய் சுற்றப்படும். 375 மீற்றர் அளவுக்கு நாரால் நெய்த துணி ஒரு மம்மியை மூடுவதற்கு தேவைப்படுகிறது ...

திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கும் அஞ்சலி

Sunday, 26 August 2012, நடிகை அஞ்சலி தனது ஒவ்வொரு படமும் வெளியாகும் போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க புறப்படுகிறார். தென்னிந்திய நடிகை அஞ்சலி தற்போது தெலுங்கில் ஒரு படமும் தமிழில் 3 படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ஆர்யாவுடன் சேட்டை படத்திலும் சுந்தர்.சி இயக்கத்தில் எம்.ஜி.ஆர் படத்திலும் கரிகாலன் என்ற படத்திலும் நடிகை அஞ்சலி நடித்து வருகின்றார். ஏற்கனவே அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும், அங்காடித் தெரு போன்ற படங்களின் வெற்றியே...

பாடசாலைகளிலும் திருட்டு ஆரம்பம்; யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தகவல்

 26.08.2012. இதே வேளை தெல்லிப்பழையில் வீடு உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 22 ஆயிரம் ரூபா பெறுமதியான ரீ.வி, பிளேயர் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். உடுவில் மத்தியிலுள்ள வீட்டில் இரவு நேரம் அங்கிருந்த 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். இடைக்குறிச்சி மேற்கு, வரணியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை ஒருவர் திருடிச்சென்றுள்ளார். அது பற்றிய பொலிஸில்...

தண்ணீருக்கு அலையும் கட்டாக்காலிகள் இறைச்சிக்கு வெட்டப்படும் கொடூரம்

26.08.2012.   நீர் நிலைகளை தேடிவரும் கட்டாக்காலி கால்நடைகளைப் பிடித்து இறைச்சிக்காக வெட்டப்படும் அதிர்ச்சியான சம்பவங்கள் தென்மராட்சி கிழக்குப்பகுதியில் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. இங்கு வெட்டப்படும் கால்நடைகளின் இறைச்சிகள் மீன்கொண்டு வருவோர் மூலம் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எழுதுமட்டுவாழ் தெற்குப்பகுதியில் கட்டாக்காலியாக அலையும் கால்நடைகள் அந்தப்பகுதியில் குளங்கள் நீரின்றி...

அவுஸ்திரேலியாவின் புதிய தீர்மானத்தை எதிர்த்து கிறிஸ்மஸ் தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் உணவுத் தவிர்ப்பில்

26.08.2012.   புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் புதிய தீர்மானங்களையடுத்து, கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.புகலிடக் கோரிக்கையாளர்களாக ஏற்றுக்கொள்ளாது அக் கோரிக்கையை பரிசீலிப்பதற்காக நவ்றூவுக்கு அவுஸ்திரேலிய அரசு அனுப்பிவைப்பதால், தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் பல ஆண்டுகளுக்கு அத் தீவிலேயே...

வெலிங்டனில் சிறிலங்காப் படையதிகாரிகளுக்கு பயிற்சி எதிர்ப்புப் போராட்டத்தில் பலர் கைது

  26.08.2012.தமிழகம் நீலகிரியில் சிறிலங்காப் படையினருக்கு இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் பயிற்சி அளித்து வருவதனைக் கண்டித்து போராட்டம் நடத்தியோர் காவற்றறையினரால் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள எம்.ஆர்.சி. என்ற இராணுவ பயிற்சி மையத்தில் சிறிலங்காப் படை அதிகாரிகள் இருவருக்கு கடந்த மூன்று மடாத காலமாகப் பயிற்சியளிக்கப்பட்டு வருவது குறித்து நேற்று தகவல் வெளியானது. அதனையடுத்து அவ்வாறு பயிற்சி அளிக்கப்படுவதற்கு...