siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

இசட்புள்ளிப் பிரச்சினை தொடர்பில் நேரடியாகத் தலையிடவுள்ள நாமல்

26.08.2012.
. By rajah.
க பொ த உயர்தர பரீட்சை இசட் புள்ளி பிரச்சினையுடன் தொடர்புடைய அனைவருக்கெதிராகவும் நடவடிக்கையெடுக்குமாறு  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.
இப்பிரச்சினையை உயர்நீதிமன்றம் வரை கொண்டு செல்லத் தான் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தமது கட்சிக்கும், அரசுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் இது தொடர்பில் தான் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்
23:15 26.08.2012