siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 4 ஏப்ரல், 2013

முதியவர் ஆபாச நடவடிக்கை: நீதிபதி எச்சரிக்கை

சுவிட்சர்லாந்திலுள்ள ஜுரா மாநிலத்தைச் சேர்ந்த வயதான விவசாயி(80) ஒருவர், சிறுவர் சிறுமிகளிடம் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டார் என்பதால் இவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.மேலும் இவர் பிறர் முன்னிலையில் மிகச்சிறிய கால்சட்டையை அணிந்துகொண்டு தனது உறுப்பு பலரது பார்வையில் படும்படி ஆபாசமாக நடந்துசெல்வது, சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்றங்களுக்காக பொலிசார் இவரை போரெண்ட்டூயி(Porrentruy) நீதிமன்றத்தில் நிறுத்தியபொழுது...

இறைச்சி உணவில் ஆர்வம் குறைந்த சுவிஸ்

 ஆய்வறிக்கை தகவல் ,, சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டில் இறைச்சி உணவு குறித்து புரோவியான்டி(Proviande) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஒவ்வொருவருக்கும் தலா 3.4 சதவீதம் இறைச்சி உண்பதில் ஆர்வம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.கடந்த வருடம் ஒவ்வொருவரும் சராசரியாக 51.72 கிலோகிராம் இறைச்சி உணவை சாப்பிட்டுள்ளனர். அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 141 கிராம் சாப்பிட்டதாகச் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இறைச்சி உணவு குறைந்ததற்குப் பொருளாதாரம்...

திருடர்களின் கைவரிசையால் காணாமல் போன ???

வட இங்கிலாந்தில் உள்ள நியூ கேஸ்டில் நகரில் உள்ள மேயர் இல்லத்தில் அந்நகரின் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்த இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1 1/2 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர். திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு பதக்கமும் ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று...

திருடர்களின் கைவரிசையால் காணாமல் போன நோபல்

வட இங்கிலாந்தில் உள்ள நியூ கேஸ்டில் நகரில் உள்ள மேயர் இல்லத்தில் அந்நகரின் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்த இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1 1/2 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர். திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு பதக்கமும் ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று...

மரங்களிலிருந்து பரவும் மகரந்தக் காய்ச்சல்: பேராசிரியர் ?

ஜேர்மனியில் விரைவில் வசந்த காலம் தொடங்கவுள்ள நிலையில் மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம்.இது குறித்து மருத்துவமனையின் காது மூக்குத் தொண்டை மருத்துவர் பேராசியர் ஆண்டிரீயாஸ் டீஸ்(Andreas Dietz) கூறுகையில், வசந்த காலங்களில் மரங்களில் பூக்கும் மலர்களின் மகரந்ததால் ஒவ்வாமை ஏற்பட்டு தூசிக் காய்ச்சல் பரவும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தற்போது மரங்களில் இலைகளோ, மலர்களோ பூக்கவில்லை. ஆனால் இன்றிருக்கும் குளிர் நாளை மாறி வெப்பம் பரவத் தொடங்கியதும்...