17.07.2012
உள்நாட்டு யுத்தத்தால் யாழ்பாணத்தில் இருந்துவெளிநாடு சென்ற ஒரு இளைஞனின் பழைய காதல் நினைவுகளை சொல்லும் பாடல் இது. உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்டிபாருங்கள் உங்கள் இதயத்தில் சுகந்தம் வீசும். பாடல் வரிகளுக்கும் பாடலின் ஒளித்தொகுப்புக்கும் நெருக்கமான உறவுடன் நமது மண்வாசத் தடங்களையும் பின்னி இழைத்துள்ள நல்ல படைப்பு… மண்வாசமும் காதல் வாசமும் இனிக்கிறது…. தேனில் விழுந்த மாங்கனி கொடிகாமம் மாந்தோப்பின் பழத்தை விட சுவைக்கிறது.
தொடர்பு...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 17 ஜூலை, 2012
உயர்தரப் பரீட்சைவிடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை புறக்கணிக்க தீர்மானம்-பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
17.07.2012
தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசு நியாயமான தீர்வுகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இம்முறை உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது
மேலும்,தமது சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு கிடைக்காத காரணத்தினால்,உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முற்றாக புறக்கணிக்கும் இறுதித் தீர்மானத்தினை அவர்கள்...
பிள்ளயார் பாடல் பக்திப்பாடல்கள்
செவ்வாய், ஜூலை 17, 2012
பக்திப்பாடல்கள்

மனம் உருகிவணங்கி வந்தால் வேண்டும்வரம் அருள்வார்
...
சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் தமிழ் மொழித் தின நிகழ்வுகள் (பட இணைப்பு)
_
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு கல்லூரியின் தமிழ் மொழித் தின நிகழ்வுகள்
ஆரம்பமாகின. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக செல்வி பிறேமினி சபாரத்தினம்
(உதவி பிரதேச செயலர், கோப்பாய்), தென்மராட்சி வலய தமிழ் ஆசிரிய ஆலோசகர் சின்னத்துரை
உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.0வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு கல்லூரியின் தமிழ் மொழித் தின நிகழ்வுகள்
ஆரம்பமாகின. இந் நிகழ்வில்...
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் _
இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன்
ஆரம்பமானது. இன்று காலை விநாயக வழிபாட்டுடன் உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகி
யாக பூசை, கும்ப பூசை, என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மூலமூர்த்திக்கு
விசேட அபிஷேக ஆராதனை இடம்பெற்றது. பின்னர் கொடிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆலய
உள்வீதி வலம் வந்ததுடன் வசந்த மண்டபத்தில் விநாயகருக்கு தீபாராதனை இடம்பெற்று
ஊர்வலமாகக் கொடித்தம்பத்துக்குக்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)