தொடர்பு பட்ட காணொளிகள்
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 17 ஜூலை, 2012
உயர்தரப் பரீட்சைவிடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை புறக்கணிக்க தீர்மானம்-பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
17.07.2012
தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசு நியாயமான தீர்வுகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இம்முறை உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது
மேலும்,தமது சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு கிடைக்காத காரணத்தினால்,உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முற்றாக புறக்கணிக்கும் இறுதித் தீர்மானத்தினை அவர்கள் எடுத்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்
மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பில் கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றின் கல்விசார் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
|
சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் தமிழ் மொழித் தின நிகழ்வுகள் (பட இணைப்பு)
| ||||||||
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக செல்வி பிறேமினி சபாரத்தினம் (உதவி பிரதேச செயலர், கோப்பாய்), தென்மராட்சி வலய தமிழ் ஆசிரிய ஆலோசகர் சின்னத்துரை உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.0வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு கல்லூரியின் தமிழ் மொழித் தின நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக செல்வி பிறேமினி சபாரத்தினம் (உதவி பிரதேச செயலர், கோப்பாய்), தென்மராட்சி வலய தமிழ் ஆசிரிய ஆலோசகர் சின்னத்துரை உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர். ___ |
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் _
இன்று காலை விநாயக வழிபாட்டுடன் உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகி யாக பூசை, கும்ப பூசை, என்பன இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து மூலமூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனை இடம்பெற்றது. பின்னர் கொடிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆலய உள்வீதி வலம் வந்ததுடன் வசந்த மண்டபத்தில் விநாயகருக்கு தீபாராதனை இடம்பெற்று ஊர்வலமாகக் கொடித்தம்பத்துக்குக் கொண்டுவரப்பட்டது.0கொடிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆலய உள்வீதி வலம் வந்ததுடன் வசந்த மண்டபத்தில் விநாயகருக்கு தீபாராதனை இடம்பெற்று ஊர்வலமாகக் கொடித்தம்பத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இதன் போது, கொடித்தம்பத்துக்கு விசேட பூசைகளும் வேத நாத பாராயணங்களுடன் கொடியேற்றமும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து கொடித்தம்பத்துக்கு அபிஷேகமும் தீபாராதனைகளும் இடம்பெற்றன. மகோற்சவ தீர்த்தம் எதிர்வரும் ஆடியமாவாசைத் தினமான 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)