
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குண்டு இருப்பதாக மிரட்டி விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் கார்கோவ் நகரத்தில் இருந்து 110 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவன் எழுந்து திடீரென கூச்சலிட்டுள்ளான்.
விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகவும், தான் கூறியபடி விமானத்தை ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செலுத்தும்படியும் உத்தரவிட்டான், இதனால் பயணிகள் அலறி கூச்சல் போட்டனர்.
உடனடியாக...