siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 11 அக்டோபர், 2012

வெடிகுண்டுடன் விமானத்தில் பயணித்த

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah. ஜப்பானியர் அமெரிக்காவில் கைது விமானத்தில் கையெறி குண்டை எடுத்து சென்ற ஜப்பானியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில கடந்த 2001ஆம் ஆண்டில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு விமான பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நகம் வெட்டி, கத்தரிகோல், சிறு கத்திகள் உள்ளிட்ட பொருட்கள் விமானத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தை தகர்க்க சதி செய்யும் பயங்கரவாதிகள் திரவ...

சுவிஸில் பேய் மழை: மக்கள் கடும் அவதி

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.சுவிட்சர்லாந்தின் Schwyz, Glaris, Zug and Saint Gallen ஆகிய இடங்களில் கடந்த இரு தினங்களாக பெய்த பேய் மழையால் இப்பகுதிகள் தண்ணீரால் நிரம்பி வழிகின்றன. மேலும் சுவிஸில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் அரசு நிறுவனங்களில் தண்ணீர் புகுந்துள்ளன. இந்த வருடத்தில் பெய்த கடும் மழை என்று சுவிஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையை எதிர்பார்த்தாலும் இந்த அளவுக்கு பெய்யும் என தாங்கள் நினைக்கவில்லை என்று...

கென்யாவில் எம்.பி.க்களுக்கு அதிகளவு போனஸ்: மக்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah. கென்யாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆப்ரிக்க நாடுகளிலேயே கென்யா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் சம்பளம் அதிகம். ஒவ்வொரு நபரும் 5.7 லட்ச ரூபாய் மாத சம்பளமாக பெறுகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கென்ற நாடாளுமன்றத்தில் 222 இடங்களுக்கான தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் உறுப்பினர்களுக்கு போன்ஸ் அளிக்கும் சட்டம் நாடாளுமனறத்தில்...

பீர் போத்தலை திருடிய கன்னியாஸ்திரி (வீடியோ இணைப்பு)

வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah. நியூயார்க்கில் உள்ள கடையொன்றில் கன்னியாஸ்திரி பீர் போத்தலை திருடிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கில் உள்ள கடை ஒன்றுக்கு கன்னியாஸ்திரி ஒருவர் பொருட்கள் வாங்க வந்தார். அவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று, பீர் போத்தல் ஒன்றினை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார். பின்னர் அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்த அவர் அதற்கு மட்டும்...

சிறுமியை சுட்டவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி பரிசு:

 வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah. பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய 14 வயது சிறுமியை சுட்டது யார் என்று தெரிவித்தால், அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய்(வயது 14), பயங்கரவாதத்துக்கு எதிராகப் பேசி வந்தார். இவருக்கு அமைதிக்கான தேசிய...

சிரியாவின் பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கியது துருக்கி

                                                                                                                              ...