siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

இவ்வளவு ஆடம்பரமான படுக்கையறைகளா?

.    06 August 2012, ...

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை

06.08.2012.யாழ்ப்பாணம், ஊரெழு பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலத்துக்கருகில் கோடரி ஒன்றும் காணப்பட்டதாகவும் முருகேசு சிவராசா (வயது 45) கிளிசொச்சி, இராமநாதபுரம், புதுக்காட்டைச் சேர்ந்தவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.குறித்த நபர் தொழில் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டில்...

விபத்தில் கணவனை பறிகொடுத்த பெண் மறுமணம் செய்தாலும்இழப்பீடு கொடுக்க வேண்டும்

      2012-08-06 மதுரை: விபத்தில் கணவன் இறந்த பிறகு, மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்போனா (33). இவரது கணவர், 1998ல் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, கார் மோதி இறந்தார். ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்டு, நெல்போனாவும், அவரது மாமனார் சீனிவாஸ் டைட்ஸ் இருவரும், நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நெல்போனாவிற்கு...

முத்து நகரம் – சினிமா முன்னோட்டம்

06.08.2012. எல்.ஏ. சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.முருகன் தயாரிக்கும் படம் முத்து நகரம். இதில் நாயகர்களாக சதீஷ், ரவி, திருப்பதி, தீப்பெட்டி கணேசன், அரசு ஆகியோர் நடிக்கிறார்கள். நாயகியாக அஸ்ரிக் பானு நடிக்கிறார். காதல் தண்டபாணி, நந்தா சரவணன், கஞ்சாகருப்பு, முத்துக்காளை, காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன் செவ்வாளை, பூவிதா, மது ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒட்டப்பிடாரம் கே.திருப்பதி இயக்குகிறார். செய்யாத தவறுக்கு...

ரீ என்ட்ரி பற்றி கூறுகிறார் ஐஸ்வர்யா ராய்

06.08.2012.இந்திய சினிமாவின் உச்ச நடிகையாகத் திகழ்ந்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்றபின் குண்டாகிவிட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். எப்போதும் குழந்தையுடனேயே செலவிடுகிறார். வெளியில் செல்லும்போதும் குழந்தையை எடுத்துச் செல்கிறார். சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு கணவர் – குழந்தையோடு சென்றார் ஐஸ்வர்யா ராய். அப்போது அவரது தோற்ற மாறுதல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், “குழந்தை பெற்றபின்...

நாத்திக கமல் ..!பத்மநாப சுவாமி கோவிலில் ஆத்திக மகள் ..!

06.08.2012. திடீரென ஆன்மிகத்தில் தீவிரம் காட்டும் ஸ்ருதி ஹாசன், கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார். நாத்திகத்தில் தீவிர நாட்டம் கொண்டவர் கமல்ஹாசன். ஆனால் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் நேர் எதிராக மாறிவிட்டார். பாலிவுட்டில் ‘லக் படத்தில் அறிமுகமான ஸ்ருதி ஹாசனுக்கு அப்படம் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாதவர் என்று பரப்பிவிட்டனர். இந்நிலையில் தமிழில் ‘7ஆம் அறிவுÕ படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் அவர் நடித்த ‘கப்பர்சிங்...

காலத்தை வென்று நிற்கும் கிராமியக்கலை காளியாட்டம்

06.08.2012.தமிழர்களின் நாட்டுப்புறக்கலைகளில் இதிகாச நிகழ்வுகளை உணர்த்தக்கூடிய கலைகள் ஏராளம் உண்டு. அவற்றில் முக்கியமானது காளியாட்டம். 21ஆம் நூற்றாண்டில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு காளியாட்டம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மற்றும் அதைச் சார்ந்துள்ள கும்பகோணம், ஆடுதுறை, திருப்புவனம், திருமங்கலக்குடி, திருவிடைமருதூர், சாத்தனூர், அம்பாசமுத்திரம், தேப்பெருமாநல்லூர், திருப்பனந்தாள் முதலான ஊர்களிலும், திருச்சி...

ஜி.வி.பிரகாஷின் 25வது திரைப்படம்

Last Updated : 06.08.2012. தமிழ் திரையுலகிற்கு வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் பல்வேறு வெற்றிகளை தந்துள்ளார். பொல்லாதவன், குசேலன், காளை, ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது இசையில் வந்தவை. இன்று தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இவர் பாடுவதிலும் வல்லமை படைத்தவர். ஜென்டில் மேன், அந்நியன், ஆடுகளம் போன்ற படங்களில் இவர் பாடவும் செய்துள்ளார்....

குடிச்சுப்போட்டு என்னா ஒரு வில்லத்தனம் (வீடியோ இணைப்பு)

  06.08.2012.குடிச்சுப்போட்டு என்னா ஒரு வில்லத்தனம்         ...

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மார்ச் 2013 ல் மீண்டும் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கும்!

 திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர், பிரிட்டிஷ் ஏர்வேஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விமான சேவை கேட்விக் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு மாலைதீவு வழியாக இருந்து கொழும்பு விமானநிலையத்தை வந்தடையும் எனவும், வாரத்தில் மூன்று முறை செயல்படும் எனவும், பொது சிவில்...

தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு

திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வரண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று முன்நாள் மீட்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வரண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் குறித்த மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த கலைச்செல்வி (வயது-35), அவரது மகன்மாரான...

கழிவு ஆயில் சாலையில் கொட்டி 5 கார்கள் விபத்து: 15 பேர் காயம்

  Monday 2012-08-06 மார்த்தாண்டம் : குமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று அதிகாலை முந்திரி ஆலை கழிவு ஆயில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. மார்த்தாண்டம் சந்திப்பில் சென்ற போது திடீரென லாரியில் இருந்த கழிவு ஆயில் சாலையில் கொட்டியது. அப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால் அவ்வழியே பைக்கில் வந்த களியக்காவிளை பகுதியைச் மீரான், ராஜேஷ் உள்பட 15க்கும் மேற்பட்டோர் சறுக்கி விழுந்து காயமடைந்தனர். அவர்கள் குழித்துறை...