siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 1 டிசம்பர், 2012

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து பயங்கர விபத்து: 30 பேர் பலி

  ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பாயின்ட்டி நோரியிலிருந்து பிராசா வில்லே நகருக்கு ஒரு தனியார் நிறுவன சரக்கு விமானம் வந்து கொண்டிருந்தது. பிராசா வில்லே அருகே இந்த விமானம் வந்தபோது, இதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று அதிகாலை 5.30 மணியளவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானம் கரும் புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவத்தல் 30 பேர் உடல் கருகி அதே இடத்தில் பலியாகினர். அவர்களில் விமானத்தில் பயணம் செய்தவர்கள்...

பாதாள அறையில் 6 பெண்களை அடைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய

சீனாவில் 6 பெண்களை ஒரு அறையில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த ஆசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த லீ ஹவோ(வயது 35) தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் கிளார்க்காக வேலை செய்து வந்தார். குடும்பத்தினருடன் வாழாமல் கடந்த 2009ம் ஆண்டு லுவோயாங் நகரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி உள்ளார் லீ. வீட்டுக்குள் ரகசியமாக பாதாள அறை கட்டி, அங்கு 6 பெண்களை அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல்...

பணத்தை கொடுத்து பாலியல் வழக்கிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான் பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகினார். இவர் நியூயார்க்கில் ஹோட்டல் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்ட்ராஸ்கான், பின் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஸ்ட்ராஸ்கான் தான் வகித்த பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாலியல் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்...

ஜேர்மனியிடம் வழங்கியது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம்

  ஜெனீவாவில் உள்ள நெடுஞ்சாலைச் சங்கம் நாஜிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் தகவல்களைக் கொண்ட ஆவணக்காப்பத்தை ஜேர்மனியிடம் வழங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது தொலைந்து போனவர்களையும் நாஜிகளால் கொல்லப்பட்டவர்களையும் பற்றி அறிய மக்கள் இந்த ஆவணக்காப்பத்தையே நாடினர். சர்வதேசத் தேடும் பணிக்கு(ITS) உதவிய இந்த ஆவணக்காப்பகம் 1943ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அக்காலத்தில் இதன் மூலமாகப் பலகோடி குடும்பங்கள் தங்களின் காணாமல் போன உறவினர் குறித்து...

சுவிஸ் வங்கியின் தலைமைச் செயலகம் விற்பனை

சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சுவிஸ் வங்கி தன் முதலீட்டைப் பெருக்குவதற்காக, ஜுரிச் நகரில் இருந்த தன் தலைமைச் செயலகக் கட்டிடத்தை நார்வே நாட்டு ஓய்வூதியத் திட்டத் துறைக்கு 1 பில்லியன் ஃபிராங்குக்கு 25 ஆண்டு காலத்துக்கு கொடுத்துள்ளது. ஒத்திப் பத்திரத்தில் 25 ஆண்டுகள் முடிந்த பின்பு மேலும் ஒரு 15 ஆண்டுகள் ஒத்து நீட்டிக்கப்படலாம் என்றும் எழுதப்பட்டுள்ளது. Uetilhole என்று அழைக்கப்பட்ட தலைமைச் செயலகம் நார்வேக்கு இன்று முதல் கைமாறியது என்ற...

என்னை கொடுமைப்படுத்துகின்றனர்: 7 வயது சிறுவன் பரபரப்பு புகார்

தன்னை தனது பெற்றோர் துன்புறுத்துவதாக தனது வகுப்பு ஆசிரியரிடம் சிறுவன் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி அனுபமா. இவர்கள் நோர்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களது 7 வயது மகன் சாய் ஸ்ரீராம், நோர்வேயில் உள்ள பள்ளியில் படிக்கிறான். இவனது ஒழுக்கம் குறித்து கவலை அடைந்த பெற்றோர், இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில்...

சவீதா விவகாரம்: ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர ?

அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு மறுத்த காரணத்தினால், இந்திய பெண் மருத்துவர் சவீதா மரணமடைந்தார். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சவீதா, தன்னுடைய கணவர் பிரவீனுடன் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, குழந்தை வயிற்றிலேயே இறந்து போனது. இதனையடுத்து கருக்கலைப்பு செய்யும்படி பிரவீன் கூறினார். ஆனால், கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் கருக்கலைப்பு குற்றம் என்று கூறி மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ரத்தம் விஷமாகி...