28.09.2012.By.Rajah....
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வெள்ளி, 28 செப்டம்பர், 2012
அவுஸ்திரேலியாவிற்கு'நிர்மணி' என்ற படகு மூலம் பயணிக்க முயன்ற 77பேர் கைது
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
செய்திகள்

Friday28September2012,By.Rajah.அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 77பேரை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
'நிர்மணி' என்ற படகு மூலம் பயணிக்க முயன்ற இந்த 77பேரில் 61 தமிழர்கள், 14 சிங்களவர்கள் இரு முஸ்லிம்கள் அடங்குவதோடு, பெண்ணொருவரும் அவரது கைக்குழந்தையும் இக்குழுவில் அடங்குவதாக கடற்படையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம்,...
வீரபாண்டிய கட்டபொம்மனை ரீமேக் பண்ணுகிறார் மணிரத்னம்!!!!!
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
செய்திகள்

28.09.2012.By.Rajah.தலைப்பை பார்த்துவிட்டு புது மேட்டரா இருக்கே என படிக்க வந்த அனைவருக்கும் வணக்கம்! ஒரு நகைச்சுவை (கற்பனை) பதிவை போடலாம்னு கழிவறையில் உட்கார்ந்து கன நேரம் யோசிச்சபோ கிடைத்த தலைப்பு தான் இது
.
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுத வில்லை! அதையும்
மீறி புண் படுத்தி இருந்தால் தயை கூர்ந்து மன்னித்தருள்க!
சரி நாம மேட்டருக்கு வருவோம்! நம்ம மணி ரத்தினம் சார் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்த...
தாண்டவம். விமர்சனம்
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
செய்திகள்

Friday28September2012.By.Rajah..பாடல்கள் ,பின்னனி இசைமிக அருமை,அனுஷ்கா-விக்ரம் பார்ட் மிக அழகிய ஹைக்கூ கவிதை.கதை என்னவென்றால் காலம் காலமாக நமது டைரக்டர்கள் அரைத்து அரைத்து புளிக்க வைக்கப்பட்ட அதே பழைய பழிவாங்கும் கதை தான்.இதில் என்ன புதுமை என்றால் நாயகன் பார்வை பறிபோனவர் .கதை லண்டணில் நடக்கிறது அவ்வளவுதான்.
கதாநாயகனுக்கு ஏன் பார்வை போனது ,ஏன் பழிவாங்குகிறார் என்பது பிளாஷ்பேக்காக விரிகிறது கதை.சுமரான கதை,மிக சுமரான திரைக்கதை இதையெல்லாம் மீறி...
அமெரிக்காவில் தீவிரவாதி வேடத்தில் தம்பியை வீதியில் உலவ விட்ட வாலிபர்
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
செய்திகள்

Friday28September2012By.Rajah. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள போனிஸ்நகரை சேர்ந்தவர் மைக்கேல் டி டர்லி. இவர் தனது தம்பிக்கு தீவிரவாதி வேடமிட்டார். அவரது முகத்தை துணியால் மூடினார். போலி ராக்கெட் லாஞ்சர் துப்பாக்கியை கொடுத்து அதை தோளில் சுமந்தபடி போயனிஸ் நகரின் மிகவும் பரப்பரப்பான வீதியில் உலவ விட்டார்.
அதை வீடியோ காமிரா மூலம் படம் பிடித்து அதை யூடியூப் இணைய தளத்தில் வெளியிட்டார். அதைபார்த்த மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து...
அதிக ஆண்மையுடன் இருந்தால் ஆயுள் குறைவு. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
செய்திகள்

Friday28September2012.By.Rajah.உலகஅளவில் ஆண்களைவிட பெண்களே அதிக ஆயுளுடன் உள்ளனர். ஆண்கள் முன்கூட்டியே இறந்து விடுவதற்கு அவர்கள் ஆண்மையுடன் இருப்பது தான் காரணம் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.
ஆண்களின் உயிர்அணு பையில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கும். இந்த ஹார்மோன் தான் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும். இதனால் ஆண்களுக்கு இதயம் பலவீனமாகி, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுகிறது. இதனால் அவர்கள் ஆயுளும் குறைகிறது என்று...
தீவுப் பிரச்சனையில் சீனாவுடன் எந்தவிதமான சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை. ஜப்பான் பிரதமர்
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
செய்திகள்

Friday28September2012தீவுப் பிரச்னை தொடர்பாக சீனாவுடன் எந்தவிதமான சமரசத்துக்கும் வாய்ப்பில்லை என்று ஜப்பான் பிரதமர் யோஷிகிஹோ நோடா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள யோஷிகிஹோ நோடா செய்தியாளர்களிடம் கூறியது: ""இப்பிரச்னையை சீனா தவறாகப் புரிந்துகொண்டுள்ளது.
சீனாவில் உள்ள ஜப்பானிய பிரஜைகளை தாக்கி, அவர்களது உடமைகளைச் சேதப்படுத்துவோர்...
சீனாவில் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி!இலங்கை அரசாங்கம்
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
செய்திகள்

Friday28September2012By.Rajah.இலங்கையில் தனியார் பஸ் உரிமையாளர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, சீனாவில் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
குறித்த பஸ்களை இறக்குமதி செய்வதன் மூலம் இலங்கையின் போக்குவரத்துப் பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என்று...
இலங்கையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் முக்கிய கேந்திர நிலையங்களாக மலேசியா,நைஜீரியா!
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
செய்திகள்

Friday28September2012By.Rajah.சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள், தங்களது செயற்பாடுகளுக்கு மலேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை பயன்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா வீசாக்களைப் பயன்படுத்தி குறித்த நாடுகளுக்கு இலங்கை அகதிகளை அழைத்து அங்கிருந்து சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் முக்கிய கேந்திர நிலையங்களாக மலேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)