siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 நவம்பர், 2013

நானும் வந்தேன் கண்கள் ஈரமாக...



காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை, சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை, வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக, வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக... என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்... இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்¤....

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை, சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை, வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக, வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக... என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்... இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்¤...

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

தமிழ் அன்பு கவிதை கள்

அம்மா பேசினால்
கோபங்களை சாதிக்கும்
நான்
நீ திட்டும்போதெல்லாம்
வெட்கமின்றி
...
உன்பின்னால் வருகிறேன்

<மனம் வலிக்கும் நேரங்களில் உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும். ஆனால் இன்றோ என் மனவலிக்கு முழுமுதற் காரணமும் நீயாய்/div>

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

உடலும் நீயே உயிரும் நீயே[கவிதைகள்]


 

 
11-09-2012.By.Rajah.காதல்கவிதைகள்
 
காற்றுப்படாத இடமென்பதால்
கருவறைக்குள்ளே நான்
கதைத்திருக்க வேண்டும்
இப்போது மௌனித்திருக்க...!
இளமைக்குள் ஏக்கங்கள்
இறக்கைகட்டி பறக்கிறது
விழிகளிலும் விரகதாபம்
வீம்புக்கு பிறக்கிறது.....!
காற்றும் பேசும் என்பதை
தூக்கத்தில் கனவுகள் நினைவூட்ட
தாய்மடி வரமென்று -சுடும்
தலையணைகள் கவி எழுத ...!
இன்றுவரை தேடுகிறேன்
எண்சான் உடம்புக்குள்
எங்கிருக்கு ஆசையென்று
எரித்திடவும், எறிந்திடவும் ...!

உயிருக்குள் உயிர் பூவாய்
உலகை நான் காணும்முன்
உதைக்கும்போதேல்லாம்
மடிதடவி மகிழ்ந்தவளே..!

காதல் பாவம் என்று -நீ
கருவிலே சொல்லி இருந்தால்
காட்சிகள் நிறைந்த மண்ணில்
சாட்சிகள் இன்றி அழிந்திருப்பேன்...!
பூக்கள் கூட எனக்காய்
புலம்பி இருக்காது
நாட்கள் கூட எனக்காய்
நலிந்து இருக்காது...!



திங்கள், 10 செப்டம்பர், 2012

அழகோவியம்...கவிதைகள்

10.09.2012.BY.Rajah.முயற்சி கொண்ட மனிதர் உள்ளம்
வீழ்ச்சி கண்டது கிடையாது!

 

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அழகு பெண்ணின் (உண்மை)புலம்பல்...கவிதை





04.09.2012.BY.rajah.
எனகென்று எப்பொழுதும்
ஒர் கூட்டம்
நல்லவர் கெட்டவர்

அறிவது கடினம்...

பார்க்கும் பொழுது பார்த்து
பேசாதவரும் உண்டு
பார்த்துப் பார்த்துப்
பேசுகிறவரும் உண்டு

காதல் கடிதம் ஒருவரிடம்.
அன்பின் வார்த்தை மற்றொருவர்(வித்தை)
யாரை அழைப்பது யாரை வெறுப்பது...???!!!

பயணம்...
ஒரே ஆற்றில்தான்...
முடியும்...
ஒரே சொல்லில்தான்...
அது "படுக்கை"      
நட்புக்காக..எறிந்தால் இரவில்

பூமிக்கு ஒளியாக....

எறிந்து கீழே வீழ்ந்தால்

விண் மீனாக....

இவை என்றென்றும்

அழியாத நம் நட்புக்காக
கவிதை என்றொரு ஊடகமாம் - அதில்
கலைகள் அனைத்தும் கலந்திடுமாம்.!

கவிதை என்றொரு ஊடகமாம் - அது
களைகள் அனைத்தும் களைந்திடுமாம்.

சிந்தனை சிந்திடும் சான்றோரின் - உயர்
சிந்தைகள் யாவும் சுமந்திடுமாம்.

அரும்பென கற்பனை பூத்திடுமாம் - கட்டிக்
கரும்பென கலைச்சொல் இனித்திடுமாம்.

விருந்தென இதனை படித்திட்டால் - மேலும்
அறுந்திடும் ஆசை பிறந்திடுமாம்.

சாதிக் கொடுமையை சாடிடுமாம் - உயர்
நீதிக்கு தொள்தனை தந்திடுமாம்.

கருவகம் ஆகிடும் உருவகமாய் - அந்த
உருவகம் ஆகிடும் உயிரகமாய்.

அணிநயம் ஆகிடும் அணிகலனாய் - அந்த
அணிகலன் எய்திடும் நனிபயனாய்.

உலகில் இதுபோல் கலையுண்டோ - உடன்
உரைத்திட வாரீர் உயர்ந்தோரே .....
காதல் ஒரு கண்சிமிட்டல்...
உன்னில் தொலைந்தது,
ஒரு கண்சிமிட்டலால்தான்,
அந்த கண்சிமிட்டும்,
நேரத்தில்தான்,
என் உலகம்,
நனைத்து போகிறது.
ஒரு மழை சாரலை போல



கவிதை மழை{பெண் குழந்தையின் எச்சரிக்கை!!!!!]

04.09.2012.BYrajah.அடிக்கடி சண்டை,அவனுக்குரியவளிடம்,
அடுப்பு,
எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை,
இல்லையென்ற,
சோகம்,
அவனுக்கு.

எப்பொழுதும்,
வெறுப்பின்,
வெளிப்பாடு,
எல்லோர் மீதும்,

பால் சாப்பிட்டு,
முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில்,
திடுக்கிட்டது.
அம்மாவின்,
வயிற்றை ,
தொட்ட போது,
தயார் நிலையில்,
அடுத்த குழந்தை,

எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்,
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்,

எல்லோருக்கும்,
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.
"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,
எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

காதல் கவிதைகள்

07.08.2012.
புகைப்படம்: ••► இதழ்கள் உதிரும் என தெரிந்தும் 
பூக்கள் சுமக்கும்
நீ மறுப்பாய் என தெரிந்தும்
சுமக்கிறேன் உன் நினைவுகளை ◄••••► இதழ்கள் உதிரும் என தெரிந்தும்
பூக்கள் சுமக்கும்
நீ மறுப்பாய் என தெரிந்தும்
சுமக்கிறேன் உன் நினைவுகளை ◄••••► உன் காதலியை
உன் குழந்தையாகப் பார்.
அப்போது தான்
அவள் தரும்
வலிகளைத் தாங்க
வசதியாய் இருக்கும் ....
எந்தன் உடல் மண்ணோடு சாயும் அந்த இறுதி நிமிடம் வரை காத்திருப்பேன்-உன் முகம் காண உன் நினைவுகளை சுமந்த படி...வருவாயா ?
,,,,.இது கவிதைப் பூங்கா சிந்தனை மலர்களின் அழகிய தோட்டம் இங்கே மலர்களை தொடாதே பறிக்காதே என்ற போர்டுகள் இல்லை யார் வேண்டுமானாலும் தொடலாம் முகரலாம் பறித்துக் கொள்ளலாம் பறித்தாலும் மீண்டும் பூத்துக் குலுங்கும்இந்த கவிதைப் பூக்கள்••► மரம், செடி, கொடிகளுக்கு கூட
சொல்லிவிட்டேன் என் காதலை
ஆனால்
உன்னிடம் மட்டும் சொல்ல
முடியாமல் தவிக்கிறேன் ◄•• ••► எத்தனை உறவுகள் இருந்தாலும்
நீ மட்டும் ஒரு நொடி இல்லை என்றால்
நான் ஒரு அநாதை தான் ◄••••► உன் காதலியை
உன் குழந்தையாய் பாரு
அப்போது தான்
அவள் தரும்
வலிகளை தாங்க வசதியாய்
இருக்கும் ◄•• ••► ரோஜாவின் மேல் படிந்திருக்கும் பனித்துளியை
நாம் ரசிக்கின்றோம். .
யாருக்கு தெரியும் அது செடியை விட்டு
பிரியப்போகும் ரோஜாவின் கண்ணீர் துளிகள் என்று ◄•• புகைப்படம்: ••► ரோஜாவின் மேல் படிந்திருக்கும் பனித்துளியை 
நாம் ரசிக்கின்றோம். . 
யாருக்கு தெரியும் அது செடியை விட்டு 
பிரியப்போகும் ரோஜாவின் கண்ணீர் துளிகள் என்று ◄••திருஷ்டிப்பட்டு
உனக்கெதுவும்
ஆகிவிடக்கூடாது
என்றுதான்
உனக்கான என் கவிதைகளைப்
பிழைகளோடு எழுதுகிறேன் புகைப்படம்: ••► திருஷ்டிப்பட்டு
உனக்கெதுவும்
ஆகிவிடக்கூடாது
என்றுதான்
உனக்கான என் கவிதைகளைப்
பிழைகளோடு எழுதுகிறேன் ◄••

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே