
142 வது முறையாகக் கத்தியைக் காட்டி மிரட்டும் சிறுமிகள்
கனடாவிலுள்ள வன்கூவர் ரயில் நிலையத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பயணிகளைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாலும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை தாக்கியதாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து காவலர் ஆனி டிரன்னான்(Anne Drennan) கூறுகையில், இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் 142 முறை கைதாகியுள்ளனர் என்றும் சிறைக்குப் போவதும் வருவதும் இச்சிறுமிகளுக்கு சகஜமாகி விட்டதால் எத்தனை முறை...