siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

இளம்பெண்ளை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் கைது

 Friday, 19 October 2012, By.Rajah.ஜேர்மனியில் பல பெண்களை பாலியல் ரீதியாக  துன்புறுத்தி வந்த நபரை பொலிசார் கைது செய்தனர். ரெபேக்கா என்ற 17 வயது இளம்பெண்ணை, 28 வயது மதிக்கத்தக்க மரியோ என்பவர் கடத்தி சென்றார். தெருவில் வைத்து அப்பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளதுடன், வீட்டுக்கு கொண்டு சென்று கட்டி போட்டு வைத்துள்ளார். அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்கள் அப்பெண்ணை பாலியல் ரீதியான முறையில் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தப்பித்து...

பள்ளிக்கு செல்லும் ஒபாமா மகள்களுக்கு தொலைபேசியில் மிரட்டல்

Friday, 19 October 2012,.By.Rajah.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா- மிஷெல் தம்பதிக்கு மாலியா (வயது 14), சாஷா (வயது 11) என்று இரு மகள்கள் உள்ளனர்.இவர்கள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள “சித்வெல் பிரண்ட்ஸ்” என்ற தனியார் பள்ளியில் படிக்கின்றனர். இந்நிலையில், இவர்கள் படிக்கும் பள்ளிக்கு நேற்று தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களது பேக்குகள்...

கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார்: ஓவியா

Friday, 19 October 2012, By.Rajah. தொடர்ந்து மாணவி வேடத்தில் நடிப்பது போரடிக்கவில்லை என்றும், கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார் ஓவியா. நடிகர் விமலுக்கு ஜோடியாக களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா, பள்ளி மாணவி வேடம் ஏற்றிருந்தார். இதையடுத்து சில்லுனு ஒரு சந்திப்பு என்ற படத்தில் மீண்டும் விமல் ஜோடியாகவும், பள்ளி மாணவியாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், மீண்டும் மாணவியாக நடிக்க வந்துவிட்டேன். கொலிவுட்டில்...

விமான நிலையத்தில் தவித்த சூர்யா, அனுஷ்கா

 Friday, 19 October 2012, By.Rajah. ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடிக்கும் சிங்கம்- 2 படப்பிடிப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவருவதால் நகர் முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் தூத்துக்குடி விமான நிலையத்தின் வளாகம் மற்றும் விமான ஓடு பாதையிலும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை சென்னை திரும்புவதற்காக சூர்யா, அனுஷ்கா இருவரும் விமான நிலையத்தில்...

கலக்கல் கொமெடியில் உருவாகும் "ஒன்பதுல குரு"

Friday, 19 October 2012,By.Rajah. கொலிவுட்டில் நடிகர் வினய் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்பதுல குரு. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் பி.டி. செல்வக்குமார் . இவர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகவும், இளைய தளபதி விஜய், நடிகர் ஜீவா இவர்களுக்கு மக்கள் தொடர்பாளராகவும் பணிபுரிந்தவர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ம் திகதி பூஜையுடன் ஆரம்பமானது. இப்படப் பூஜையில் இளையதளபதி விஜய், நடிகர் ஜீவா,...

காதல் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை சொல்லும் "நீங்காத எண்ணம்"

 Friday, 19 October 2012, By.Rajah. சஞ்சனா சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஏ.சஞ்சய் பிரகாஷ் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் "நீங்காத எண்ணம்". இப்படத்தில் கதாநாயகனாக ஜெயந்த் நடிக்கிறார். இவர் நடிகர் பானுசந்தர் மகன் ஆவார். கதாநாயகியாக புதுமுகம் அங்கீதா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், டி.பி.கஜேந்திரன், மணிகுட்டி, சந்துரு, பாலாஜி, ரிஷா, மீரா கிருஷ்ணன், வைஜந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை...

வாகை சூட வா படத்திற்கு இந்தியாவின் உயர்ந்த விருது

Friday, 19 October 2012, By.Rajah. வாகை சூட வா படத்திற்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பனோராமா கிடைத்துள்ளது. இயக்குனர் சற்குணத்தின் படைப்பான வாகை சூட வா படம் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஆழமான விழிப்புணர்வு படமாகும். தேசிய விருது பெற்ற இப்படம், தற்போது இந்தியாவின் உயர்ந்த விருதான பனோராமா விருதுக்கு தெரிவாகியுள்ளது. இது குறித்து இயக்குனர் சற்குணம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவின் பனோராமா விருத்துக்கு தெரிவானதில்...

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக

          Friday 19 October 2012  By.Rajah. நடை பயணம் மேற்கொண்ட கனேடிய பெண்யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி வரும் யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் நிறுவனத்துக்கு நிதி சேகரிக்க மாத்தறை தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடைப்பயணம் மேற்கொண்ட கனேடியப் பெண்மணிக்கு இன்று வியாழக்கிழமை பருத்தித்துறையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. கனடாவைச் சேர்ந்த திருமதி ஒசாசாய அகஸ்ரின்...

வாலிபருக்கு 36 மணிநேர முகமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012,By.Rajah. துப்பாக்கி சூட்டினால் உருக்குலைந்து போன வாலிபரின் முகம், 36 மணி நேர முகமாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது நல்ல நிலையில் செயல்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் ரிச்சர்ட் லீ நோரிஸ்(வயது 37). மன வருத்தத்தினால் 1997ம் ஆண்டு துப்பாக்கியால் முகத்தில் சுட்டு கொண்டார். இதில் அவரது முகம் சிதைந்தது, தாடை உருக்குலைந்து போனது, மூக்கும், நாக்கும் காணாமல் போயின. உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில்...

அமெரிக்க ஜனாதிபதிகள் ஏராளமான அப்பாவிகளை கொல்கின்றனர்: தீவிரவாதி காலித் விவாதம்

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah. அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடம் மீது கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி விமானத்தை மோதச் செய்து அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதே போன்று பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தினர். வர்த்தக மைய கட்டிடத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 3,000 பேர் இறந்தனர். அமெரிக்காவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு நிதியுதவி...

அர்ஜென்டினாவில் ஓட்டு போடும் வயது 16ஆக குறைப்பு

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012,By.Rajah. அர்ஜென்டினா நாட்டில் தற்போது ஓட்டு போடும் வயது 16ஆக குறைக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா நாட்டில் ஓட்டு போடும் வயது 18லிருந்து 16ஆக குறைக்கப்பட்டு, செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 2 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் நாடாளுமன்ற கீழ் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,...

விக்கிலீக்ஸ் விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவரின் மின்னஞ்சல்களை ஒப்படைக்க உத்தரவு

வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah. விக்கிலீக்ஸ் இணையத்தளத்துக்கு அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிராட்லே மேனிங் தொடர்பான மின்னஞ்சல்களை ஒப்படைக்கும் படி, அரசுத்தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணையத்தளத்துக்கு இராணுவம் மற்றும் அரசுத் துறைகளின் ஆவணங்களைக் கொடுத்து உதவியதாக, அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லே மேனிங் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக மேனிங்கின் மின்னஞ்சல்...

மலாலாவை சுட்டது ஏன்? புதிய தகவலை வெளியிட்டனர் தலிபான்கள்

வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah. பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்ட பள்ளிச் சிறுமி மலாலாவின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த வாரம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவி மலாலா யூசுப்சாய்(14), தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார். பிர்மிங்காமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில்...

ஐ.நா பாதுகாப்பு சபையில் புதிதாக 5 நாடுகள் சேர்ப்பு

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012.By.Rajah. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கான புதிய நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 5 புதிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ருவாண்டா, அவுஸ்திரேலியா, அர்ஜென்டினா, தென் கொரியா மற்றும் லக்ஸம்பர்க் ஆகிய 5 நாடுகளே நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிக்கும். இப்போது நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியா, கொலம்பியா,...

Diet-டை மேற்கொள்ளும் ஆண்களுக்கான சில டிப்ஸ்

வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah. இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக அனைவருமே டயட்டை மேற்கொள்கின்றனர். மேலும் டயட் மேற்கொண்டால், உடலில் எந்த ஒரு நோயும் எளிதில் வராமல் தடுக்கலாம். அவ்வாறு டயட் மேற்கொள்ளும் போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உணவுகளில் வேறுபாடுகள் இருக்கும். எனவே தான் டயட் மேற்கொள்ளும் ஆண்கள் தவறாமல் ஒருசில உணவுகளை தினமும் உடலில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தக்காளி ஆண்களுக்கு...

பேஸ்புக் மூலம் தாய்ப்பாலை விற்கும் பெண்கள்

Thursday, 18 October 2012, By.Rajah.இங்கிலாந்து மற்றும் அமெரி்க்காவில் பல பெண்கள் பேஸ்புக் மூலம், தங்களது தாய்ப்பாலை விற்று காசு பார்த்து வருகின்றனராம். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு ஒன்றை தொடங்கும் பெண்கள்,தங்களுக்கென்று குழுவொன்றை சேர்க்கின்றனர். அதன் பின் தங்களது தாய்ப்பால் விற்பனைக்கு என்று இந்தப் பெண்கள் அறிவிப்பு வெளியிட்டு பணம் பார்க்கின்றனர். மேலும் இவர்கள் ஒரு அவுன்ஸ் 2 டொலர் என்ற விலைக்கு விற்கின்றனராம். ஆனால்...