siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வெளி நாட்டு ஒதுக்கை முகாமை செய்வது எப்படி? மாலை தீவுக்கு இலங்கை ஆலோசனை

23.09.2012.By.Rajah. மத்திய வங்கியின் வெளி நாட்டு ஒதுக்கினை திறமையாக முகாமை செய்வது எப்படி? என மாலை தீவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது. இது தொடர்பான பயிற்ச்சிப்பட்டறை ஒன்று மாலை தீவின் தலை நகர் மாலேயில் இடம்பெற்றதாக மத்திய வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பிரிவின் இயக்குனர் எச்.எ.கருணாரத்னா (H.A.Karunaratne) மாலை தீவில் தெரிவு செய்யப்பட்ட சில மத்திய...

ஏன் இந்த ஏற்றத் தாழ்வு?

23.09.2012.By.Rajah.இலங்கையின் மாகாண மட்டத்திலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளைத் தணிக்க, அதிகளவில் மத்திய மயப்பட்டிருக்கும் அரச வரி அறவீட்டு நடைமுறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்! என அபிவிருத்திப் பொருளியலாளரான கலாநிதி. முத்துக்கிருஷ்னன் சர்வானந்தா யாழ்.பொருளாதார இணையத்திற்கு இன்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் சரி சமமற்ற நிலையில் வளர்ந்து வரும் மாகாண மட்டத்திலான பொருளாதார வளர்ச்சி தொடர்பாக...

இலங்கையில் தங்கத்தின் விலை உயர்வு

23.09.2012.By.Rajah.கொழும்பு செட்டியார் தெருவில் கடந்த இரண்டு வாரங்களிற்கு முன்னர் 55 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை, இந்த வார முடிவில் சுமார் 3 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்து 58 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்கத்தின் விலைகள் வழமையாக ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் அதிகரிப்பது சகஜம். ஆனாலும், கடந்த இரண்டே வாரங்களில் சுமார் மூவாயிரம் ரூபா அதிகரிப்பானது உலக பொருளாதாரத்தின் பலவீனத்...

இலங்கைப் பொருளாதாரம்

23.09.2012.By.Rajah இந்த ஆண்டு முழுவதற்குமான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 6.75 - 7.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகின்றது. இதனை இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் பி.வி.ஜெயசுந்தர கடந்த வியாழனன்று ராய்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார். சென்ற ஆண்டில் (2011), இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 8.3 சதவீதம் எனக் காணப்பட்டதுடன், இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் 7.9 சதவீதம் என நல்ல நிலையில் பதிவாகியது....
23.09.2012.By.Rajah.தெல்லிப்பளை மாவிட்டபுரத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சுமார் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மூடைகளில் பருப்பு பயறு உள்ளி உழுந்து என பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுளளன.கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக, சிறிலங்கா இராணுவத்தினரால் உயர் பாதுகாப்ப வலயமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்தப் பகுதி கடந்தாண்டு மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து படிப்படியாக மக்கள் தமது காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறி...

மாணவனுடன் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை விடுதலை

23.09.2012.By.Rajah.கனடாவின் டொரண்டோ மாகாணத்தில் 15 வயது மாணவனுடன் தவறான உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயது ஆசிரியை குற்றமற்றவர் என கூறி டொரண்டோ நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 42 வயதான Mary Gowans என்ற ஆசிரியை தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக 15 வயது மாணவன் கொடுத்த புகாரினால், அந்த ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது ஆசிரியை Mary Gowans தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர்...

மிகவும் சவால் நிறைந்த கட்டிடத்தில் ஏறி பிரான்ஸ் ஸ்பைடர்மேன் புதிய சாதனை

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012[ காணொளி, புகைப்படங்கள்] By.Rajah.சீனாவில் 1,300 அடி உயர கண்ணாடி கட்டிடத்தில் ஏறி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்பைடர்மேன் புதிய சாதனை படைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆலென் ராபர்ட்(வயது 50). உலகின் உயரமான கட்டிடங்கள் மீது கயிறு, பாதுகாப்பு சாதங்கள் ஏதுமின்றி ஏறி சாதனை படைப்பதே இவரது பொழுது போக்காகும். இதனால் ஸ்பைடர்மேன் என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. மிகவும் சவால் நிறைந்த கட்டிடமாக...

வேலியை தாண்டி கூண்டுக்குள் குதித்த நபரை கடித்து குதறிய புலி

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012 By.Rajah.அமெரிக்காவில் கூண்டுக்குள் குதித்த வாலிபரை புலி கடித்து குதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரான்ஸ் மிருகக்காட்சி சாலையில் புலிகள் இருக்கும் பகுதிக்குள் வேலியை தாண்டி ஒருவர் குதித்துள்ளார். அதைக் கண்ட 12 வயது புலி ஒன்று அவரை கடித்து குதறியது. அவரது மரண ஓலத்தைக் கேட்ட மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் கார்பன்டை ஆக்சைடு தீயணைப்பு கருவி மூலம் காற்றை...

சீனாவில் பள்ளியில் புகுந்து குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மர்ம ஆசாமி: 3 பேர் பலி

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012 By.Rajah.சீனாவில் ஆரம்ப பள்ளியின் வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், குழந்தைகளை கொடூரமாக தாக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் தென் பகுதியில் வியட்னாம் எல்லையையொட்டி பிங்னான் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் மதிய உணவு இடைவேளையின் போது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கோடாரியுடன் வந்த மர்ம நபர் திடீரென குழந்தைகளை தாக்கினார். இதில்...

அமெரிக்காவில் பாகிஸ்தானுக்கு எதிரான மசோதா தோல்வி

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012, By.Rajah.அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிரான மசோதா தோல்வி அடைந்தது. அமெரிக்க நாடாளுமன்ற மேல் சபையில் உறுப்பினர் ராண்ட் பால் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்து அமெரிக்காவுக்கு தகவலளித்த மருத்துவர் ஷகில் அப்ரிதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யும் வரை, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா...

விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் மோதல்: போலிஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய 9 பேர் கைது

23.09.2012.By.Rajah.தருமபுரி மாவட்டம், பிக்கனஹள்ளியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம், தங்கள் ஊரில் வைத்திருந்த விநாயகர் சிலையை ஒகேனக்கல் காவிரியாற்றில் கரைப்பதற்காக லாரியில் சிலையை எடுத்துக்கொண்டு சென்றனர். ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலையில் சாலையில் லாரியை நிறுத்தி ஆட்டம் போட்டுகொண்டு போக்குவரத்துகக்கு இடையூறு ஏற்படுதியுள்ளனர். ஒகேனக்கல் போலிஸ் எஸ்.ஐ., நந்தகுமார் தலைமையில் அங்கு சென்ற போலீஸார் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல்...

பந்த்! எதிர்த்த அரசு ஆதரித்த மக்கள்!

23.09.2012.By.Rajah. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி, எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, டீசல் விலை ஏற்றம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ...