siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

நெடுந்தீவு கடற்பரப்பில் மின்னல் தாக்கி கடற்படை வீரர் மரணம்

நெடுந்தீவு கடற்பரப்பில் கடமையில் இருந்த வேளை மின்னல் தாக்கியதில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அலுகேன வீதி, பாதுக்க பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.லஹிரு என்பவரே உயிரிழந்தவராவார். இறந்தவரின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ...

நயன்தாரா சொல்லும் ஐடியா??

ஸ்ரீ ராமஜெயம் படத்தில் சீதாபிராட்டியாக நடித்து ஆந்திராவின் நந்தி விருதை வென்ற நயன்தாரா, சிறந்த நடிகையாக உருவாவது குறித்து பேசியுள்ளார். மேலும் இது குறித்து, ஸ்ரீ ராம ஜெயம் படத்தில் நடித்ததை தெய்வீக அனுபவமாக உணந்தேன். என் கலை வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகுமென நயன்தாரா தெரிவித்தார். சீதா தேவியாக நடித்ததால் நந்தி எனக்கு கிடைத்துள்ளது. சீதா கதாபாத்திரமாக ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதை நினைத்து பெருமையடைகிறேன். எவ்வளோவோ சர்ச்சைகள் வந்த போதும் பாலகிருஷ்ணா,...

கனடா: நயாகராவில் 5 வயது பெண் குழந்தையை

     Tuesday 16 October 2012 .By.Raja.. கடித்து குதறிய நாய்களின் கூட்டம். நயாகரா நகரில் வெள்ளிக்கிழமை இரவில் நாய்களின் கூட்டம் ஒன்று ஐந்தே வயதான குழந்தையை கடித்து குதறியது. அதனால் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கவலையுடன் தெரிவிக்கின்றன. நயாகராவில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் தங்கள் வீட்டின் முன் இருந்த சிறிய...

அமெரிக்க பல்கலை பேராசிரியர்களுக்கு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு.அமெரிக்காவை சேர்ந்த, ஆல்வின் ரோத், லாய்டு ஷெப்லே ஆகியோருக்கு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், ரசாயனம், மருத்துவம் ஆகிய துறைகளில், சாதனை படைப்பவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம், மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம் ஆகிய துறையை சார்ந்த நிபுணர்களுக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான பரிசு, ஐரோப்பிய யூனியனுக்கு...

தலிபான்களால் சுடப்பட்ட மாணவி சிகிச்சைக்காக

Tuesday  16  October  2012 By.Rajah..லண்டன் பயணம்தலிபான்களால் சுடப்பட்ட, பள்ளி மாணவிக்கு, லண்டனில் சிகிச்சையளிக்கப்படுகிறது. பாகிஸ்தானின், பழங்குடிகள் அதிகம் வசிக்கும், ஸ்வாட் மாவட்டத்தின், மிங்கோரா நகரை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய், 14. அமைதி குறித்து, பல்வேறு பேச்சுப் போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர் மலாலா.பள்ளி மாணவியான மலாலா, கடந்த வாரம், பேருந்தில் வீட்டுக்கு செல்ல காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த தலிபான்...

உடல்நல சிகிச்சைக்காக சீனா சென்ற கம்போடிய

  Tuesday16October2012.ByRajah. மன்னரின் தந்தை மரணம் கம்போடிய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான நரோத்தம் சிகானுக் (90) சீனாவில் காலமானார். திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக, கம்போடிய அரசு தெரிவித்துள்ளது. சிகானுக் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக, சீனாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். மக்களின் அன்பையும், பெருமதிப்பையும் பெற்ற முன்னாள் மன்னர் நரோத்தம் சிகானுக்கின் உடலை கம்போடியாவுக்குக் கொண்டு வர, அவரின்...

கொலையானதாக கூறப்பட்ட சிறுவன் காதலியுடன்

Tuesday  16  October  2012 By.Rajah ஆஜர் - பரபரப்பு : பீகாரில் "பந்த்' நடத்திய எதிர்க்கட்சிகளுக்கு மூக்குடைப்பு பீகாரில், மதுபானி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, அங்கு நேற்று நடந்த, "பந்த்'தின் போது, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர், ராம்விலாஸ் பஸ்வான் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில், இந்த, "பந்த்'திற்கு காரணமான, படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட...