siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

உடலும் நீயே உயிரும் நீயே[கவிதைகள்]

    11-09-2012.By.Rajah.காதல்கவிதைகள்   காற்றுப்படாத இடமென்பதால்கருவறைக்குள்ளே நான்கதைத்திருக்க வேண்டும் இப்போது மௌனித்திருக்க...! இளமைக்குள் ஏக்கங்கள் இறக்கைகட்டி பறக்கிறது விழிகளிலும் விரகதாபம்வீம்புக்கு பிறக்கிறது.....! காற்றும் பேசும் என்பதைதூக்கத்தில் கனவுகள் நினைவூட்ட தாய்மடி வரமென்று -சுடும் தலையணைகள் கவி எழுத ...! இன்றுவரை தேடுகிறேன்எண்சான் உடம்புக்குள்எங்கிருக்கு ஆசையென்று எரித்திடவும், எறிந்திடவும் ...! உயிருக்குள்...

சொந்தக் குரலில் பாடியுள்ள பவர் ஸ்டார்

11.09.2012.By.Rajah.தனது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக பவர் ஸ்டார் சொந்தக் குரலில் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலிவுட்டில் முன்னணி நாயகர்களோடு போட்டியிடுவதாக அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்த பவர் ஸ்டார், தற்போது முன்னணி நாயகர்களை பின்தள்ளி விட்டார். முன்னணி நாயகர்கள் தனுஷ், சிம்பு,விஜய் படங்களில் நடிப்பதோடு பாடல் பாடியும் அசத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இதே போல் பவர் ஸ்டாரும் தனது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக...

மது அருந்த மாட்டேன்: பிரியா ஆனந்த்

11.09.2012.By.Rajah.மது அருந்த மாட்டேன், பார்ட்டிக்கு போக மாட்டேன் என்கிறார் பிரியா ஆனந்த். இது குறித்து பிரியா ஆனந்த் கூறுகையில், திரையுலகில் எனக்கு ராணா, ஜாக்கி பகனானி போன்ற நடிகர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். நலந்தா வே பவுண்டேஷன் மூலம் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் படிப்புக்கு உதவி வருகிறேன். இதற்கு ராணா, ஜாக்கி போன்றவர்களும் உதவி உள்ளனர். எனது பிறந்த நாளை நான் கொண்டாடியதில்லை. இம்முறை குழந்தைகளின் நலனுக்கு நிதி...

உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் பிரியங்கா சோப்ரா

11.09.2012.By.Rajah.உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்க விழாவில் கலந்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. அப்போது தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தார். மேலும் உடல் உறுப்பு தானம் குறித்து நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க உள்ளதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில்...

முருகதாஸின் தம்பி படத்தில் நடித்த அஞ்சலி

11.09.2012.By.Rajah.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன் நாயகனாக அறிமுகமாகும் வத்திக்குச்சி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். கொலிவுட்டில் எங்கேயும் எப்போதும் படத்திற்கு பின்பு, அஞ்சலியின் மார்க்கெட் உயர்ந்து விட்டது. பெரிய இயக்குநர்கள், பெரிய பட நிறுவனங்கள் என்றால் மட்டுமே உடனே நடிக்க வந்து விடுகிறார் அஞ்சலி. இந்நிலையில் தனக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த எங்கேயும் எப்போதும் படத்தைத் தயாரித்தவரான...

விண்டோஸ் அப்ளிக்கேச​ன்களை விரைவாக ஓப்பன் செய்வதற்கா​ன சில வழிகள்

11.09.2012.By.Rajah.விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துபவர்கள் அப்பிளிக்கேசன்களை விரைவாக ஓப்பன் செய்வதற்காக டெக்ஸ்டாப்பில் காணப்படும் சார்ட்கட்களை பயன்படுத்துவார்கள். எனினும் இதனை விட வேறு சில வழிகள் மூலமாகவும் இவ்வசதியினைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் அடிப்படையில் முதலாவதாக விண்டோஸ் 7 இயங்குதளத்தினைப் பயன்படுத்துபவர்கள் டாஸ்க்பாரில் சார்ட்கட்களை உருவாக்கிக் கொள்ள முடிவதுடன், அவற்றினை WinKey+1 ஐ பயன்படுத்துவதன் மூலம் டாஸ்க்பாரில்...

செவ்வாய்க்கிரக வளிமண்டல கூறுகள் கியூரியோசிற்றி விண்கலத்தால் அளவீடு

11.09.2012.By.Rajah. நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கியூரியோசிற்றி விண்கலமானது செவ்வாய்க்கிரகத்தின் வளிமண்டலத்திலுள்ள கூறுகளை அளவிட்டுள்ளது. அந்த விண்கலத்திலுள்ள செவ்வாய் மாதிரி பகுப்பாய்வு உபகரணம் (சாம்) மூலம் செவ்வாயின் வளி மண்டலத்திலுள்ள வெவ்வேறு வாயுக்கள் அளவிடப்பட்டுள் ளன. 1970 களுக்கு பின் வேற்றுக் கோளொன்றின் மேற்பரப்பிலுள்ள வளிமண்டலத்தின் இரசாயனக் கூறுகள் பரிசோதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். ஆரம்ப கட்ட பரிசோதனைகளின்...

௭யிட்ஸ் தனக்கிருப்பதை தெரிவிக்காது பாலியல் உறவில் ஈடுபட்ட காதலி

11.09.2012.ByRajah. அதிர்ச்சியடைந்த காதலனால் படுகொலை தான் ௭யிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்காமல் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டமைக்காக காதலியை காதலன் கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. டலஸ் நகரில் வசிக்கும் லாரி டன் (36 வயது) ௭ன்பவரே இவ்வாறு தனது காதலி சிசிலி போல்டெனை (28 வயது) கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். ஏற்கனவே வேறு காதல் தொடர்புகள் மூலம் இரு பிள்ளைகளுக்கு...