
11-09-2012.By.Rajah.காதல்கவிதைகள்
காற்றுப்படாத இடமென்பதால்கருவறைக்குள்ளே நான்கதைத்திருக்க வேண்டும் இப்போது மௌனித்திருக்க...!
இளமைக்குள் ஏக்கங்கள் இறக்கைகட்டி பறக்கிறது விழிகளிலும் விரகதாபம்வீம்புக்கு பிறக்கிறது.....!
காற்றும் பேசும் என்பதைதூக்கத்தில் கனவுகள் நினைவூட்ட தாய்மடி வரமென்று -சுடும் தலையணைகள் கவி எழுத ...!
இன்றுவரை தேடுகிறேன்எண்சான் உடம்புக்குள்எங்கிருக்கு ஆசையென்று எரித்திடவும், எறிந்திடவும் ...!
உயிருக்குள்...