siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 8 செப்டம்பர், 2012

அதிக நேரம் அமர்ந்திருந்தால் சர்க்கரை, இதய நோய்கள் வரும்: ஆய்வில் தகவல்

08.09.2012.BY.Rajah.அதிக நேரம் சீட்டில் உட்கார்ந்து பணிபுரியும் ஊழியர்களை சர்க்கரை நோய், இதய நோய்கள் தாக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. அலுவலக வேலையால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதுபற்றி ஆய்வுக்குழு தலைவர் கரின் க்ரிபித்ஸ் கூறுகையில், அரசு அலுவலக ஊழியர்கள் 1000 பேரிடம் சர்வே நடத்தப்பட்டது. சராசரியாக தினமும் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் கணனி பணி செய்பவர்களில்...

கண்ணைக் கவரும் கலர் உணவுகளில் கவனம் தேவை

08.09.2012.BY.Rajah.சிறிய மிட்டாய் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் வரை கண்ணைக் கவரும் கலராய் இருந்தால் தான் கவனம் ஈர்க்கிறது. அந்த நிறத்தின் அழகில் மயங்கி அதை வாங்கி உட்கொள்பவருக்கு உடல்ரீதியான குடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள் பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை உணவுகள்,...

மார்புப் புற்றுநோயி​ன் தாக்கத்தை குறைக்கும் வீட்டு வேலை

08.09.2012.BY.Rajah.உயிர்கொல்லி நோயாகவும், தெளிவான மருத்துவ தீர்வுகள் இல்லாத நோயாகவும் புற்று நோய் விளங்குகின்றது. எனினும் சில நடைமுறைகளைச் சீராகப் பின்பற்றுவதன் மூலம் இப்புற்று நோய்த் தாக்கங்களிலிருந்து விடுபட முடியும். அதிலும் பெண்களை அதிகளவில் தாக்கும் புற்றுநோய் வகையான மார்புப்புற்று நோயை, தினமும் வீட்டுவேலைகளில் ஈடுபாடு காட்டுவதன் மூலம் இந்த அபாய எச்சரிக்கையிலிருந்து சற்று விடுபட முடியும் என பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட...

கவர்ச்சியாக நடிக்க மறுப்பா? ரம்யா நம்பீசன் விளக்கம்

08.09.2012.BY.Rajah.கிளாமராக நடிக்க மறுக்கிறேனா என்பதற்கு பதில் அளித்துள்ளார் ரம்யா நம்பீசன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பிட்சா படத்தில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இது குறித்து ரம்யா நம்பீசன் கூறுகையில், பிட்சா படம் த்ரில் நிறைந்த கதை. எனது வேடம் என்ன என்பதை வெளியில் சொல்ல இயக்குனர் தடை விதித்திருக்கிறார். கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால்தான் அதிக படங்களில் நடிக்கவில்லையா? என்கிறார்கள். குள்ளநரிக் கூட்டம்...

ஏக் தா டைகர் உண்மைக் கதையா?

08.09.2012.BY.Rajah.பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஏக் தா டைகர் படம் உண்மைக் கதை என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். படம் வெளியான ஒரு வாரத்திலேயே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சல்மான் கானின் சம்பளத்தை 100 கோடி ரூபாய்க்கு உயர்த்திய படம் ஏக் தா டைகர். 1970ஆம் ஆண்டுகளில் ரவீந்தர் கவுசிக்கின் நடிப்பை லக்னோ தேசிய நாடக விழாவில் கண்ட இந்திய உளவுப்படை அதிகாரிகள், அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவிற்காக உளவு பார்த்துக்...

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட மன்னாரு படம்

08.09.2012.BY.Rajah.கொலிவுட்டில் மன்னாரு படத்தை தமிழ் பிக்சர்ஸ் சுசி பிலிம்ஸ், ரத்னா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்து புகழ் பெற்ற அப்புக்குட்டி, ராட்டினம் சுவாதி, தம்பி ராமய்யா மற்றும் பலர் மன்னாரு படத்தில் நடித்துள்ளார்கள். பொறுப்பாக வேலை செய்யாமல் ஷகிலா படம் பார்க்கபோய் வாழ்க்கையில் பகீர் திருப்பத்தை சந்திக்கும் மன்னாரு என்ற மைய கதாப்பாத்திரத்தில் அப்பு நடித்திருக்கிறார். இரவுக்காட்சி படம்...

காத்தான்குடியில் இரு குழுக்களிடையே மோதல்: 4பேர் கைது

08.09.2012.BY.Rajah. காத்தான்குடி நகரல், இரு குழுக்களிடையே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தேடப்படுகின்றனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மெத்தைப்பள்ளியடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்...

நீதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்பதில்சந்தேகம்:

08.09.2012. By .Rajah. அரியநேத்திரன்   கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியான முறையில் நடைபெறும் என்பதில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளைக் கொண்டு சந்தேக நிலையை உருவாக்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாளை சனிக்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின்...

தேர்தல் சட்டவிதிகளுக்கு மாறாக பொருட்கள் விநியோகம் செய்தவர் கைது

08-09-2012.BY.Rajah. மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி பிரிவுக்குட்பட்ட குருமண்வெளிப் பகுதியில் தேர்தல் சட்டவிதிகளுக்கு மாறான முறையில் மக்களுக்குப் பொருட்கள் விநியோகம் செய்த ஒருவரைக் களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.இன்று வெள்ளிக்கிழமை காலை குருமண்வெளிப்பகுதியில் பொருட்களை விநியோகம் செய்துகொண்டிருக்கும்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.தேர்தல் சட்டதிட்டங்களுக்கு...

வாக்கெடுப்பு ஆரம்பமாகியது

08.09.2012.BY.Rajah. கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்காக 108 பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை மூன்று மாகாணங்களிலும் 3247 வாக்களிப்பு நிலையங்களில் இன்றையதினம் வாக்களிப்பு நடைபெறுகிறது. மூன்று மாகாண சபைகளிலும் 108 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3073 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்....

மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது தாக்குதல்

08.09.2012.BY.Rajah. மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் திருவிழா இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெஸ்பர் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த காடையர் குழு ஒன்று குறித்த ஆலையத்தினுள் கற்களால் வீசி தாக்குதல்களை நடத்தியதோடு, பட்டாசுகளை கொழுத்தி ஆராதனையினை குழப்ப முயற்சி செய்தமையினால் கருஸல் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.குறித்த கல் வீச்சில் திருப்பலியினை...