
சோமாலியாவிற்கு அருகிலுள்ள
கடலில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 55 பேர் மூழ்கியுள்ளதாக
அகதிகளுக்கான ஐ.நா முகமை தெரிவித்துள்ளது.
வட -கிழக்கு சோமாலியாவின் போஸாஸ்ஸோ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகே இவ்வாறு
கவிழ்ந்ததாகவும், இப்படகில் அதிகளவான பயணிகள் பயணித்ததே விபத்திற்கு காரணம் எனவும்
அகதிகளுக்கான ஐ.நா முகமையாளர் தெரிவித்துள்ளார்.
இப்படகில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் பயணித்து
இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
மேலும்...