siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

கருந்துளசியின் மருத்துவ நன்மைகள்

26.09.2012.By.Rajah                                                                          ...

எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா

  25.09.2012.By.Rajah.நிலவைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படியிருக்க; ஒரு கவிஞரின்பெயரேஅ.வெண்ணிலா என்கிற அந்தக் கவிஞரின் பெயரைக் காணும்போதெல்லாம் ஓ! நிலவுக்கே இனிசியல் இருக்கே என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த வெண்ணிலாவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம். கவிஞர் மு.முருகேஷின் கரம் பிடித்த அவருக்கு இப்போது மூன்று நிலாக்கள். (பெண்ணுக்கு நிலா, ஆணுக்கு சூரியன் என்பதுதானே பொதுவில் இருக்கு ) கவிஞர் என்ற ஒற்றை...

மேலை நாட்டுக் கானல் நீர் ...!

25.09.2012.By.Rajah.எள்ளளவு தமிழ் - கொள்ளையளவு ஆங்கிலம் - அதுவே தங்கிலீஷ் எனும் தமிங்கிலம் ; காட்சி ஊடக கடல்களில் அதிகம் ஆளும் இந்தத் திமிங்கிலம்...! மொழியின் நலிவு - மொழிக் கலப்பில் துவக்கம் ; - ஓர் இனத்தின் அழிவு - மொழியின் நலிவினில் துவக்கம்...! மொழியில் மட்டுமா கலப்பு - இன்று அனைத்திலும் மேலை நாட்டுக் கலப்பு ; உணவில் கலப்பு - நோயின் பிறப்பு ; பண்பாட்டில் கலப்பு - சமூக சீரழிவின் தொகுப்பு ; - இவையே இன்றைய தீரா அருவருப்பு...! பிறமொழிகளின்...

சொர்க்கத்திற்கு செல்ல ஆசையா? இதை பாருங்கள்{காணொளி}

  25.09.2012.By.Rajah.{காணொளி}   ...

மெய்சிலிர்க்க வைக்கின்றது இவரின் தன்னம்பிக்கை

25.09.2012.By.Rajah.[காணொளி, புகைப்படங்கள்]   ...

கனடாவும், பிரிட்டனும் இணைந்து கூட்டு தூதரகங்களை அமைக்க திட்டம்

25.09.2012.By.Rajah.கனடாவுடன் இணைந்து வெளிநாடுகளில் கூட்டு தூதரகங்களை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இன்று கனடா தலைநகர் ஒட்டாவாவில், அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெயர்ட்டை சந்திக்க உள்ள பிரிட்டனின் வெளிவிவிகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த புதிய திட்டம் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்த கூட்டு உடன்படிக்கையில் அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...

யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

    செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வருடாந்தம் சுமார் ஐயாயிரம் புற்று நோயாளிகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அருகாமையில் 260 மில்லியன் ரூபா செலவில் புற்று நோய் வைத்திசாலையொன்று அமைக்கப்பட உள்ளது. யாழ்ப்பாண புற்று நோயாளிகள் தற்போது மஹரகம புற்று நோய்...

யாழ்.குடாநாட்டில் 24 மெகாவோட் மின்சாரம்!

25.09.2012.By.Rajah.வருகின்ற ஆண்டு ஜனவரி மாதமளவில் 24 மெகாவோட் (அதிக வழு) மின்சாரத்தினை யாழ்.குடாநாடிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சினை ஆதாரங்காட்டி லங்கா பிஸ்னஸ் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கென நான்கு பில்லியன் ரூபா செலவுடனான மின்சார உற்பத்தி நிலையமொன்று சுன்ணாகத்தில் ஏலவே வடிவமைக்கபட்டுள்ளது. இதன் அடுத்த படியாக கடந்த ஞாயிறன்று, 8.6 மெகாவோட் மின்பிறப்பாக்கிகள் மூன்று இறக்குமதி செய்யப்பட்டு அவை கப்பல்...

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதத்தில் ஓர் சரிவு

  25.09.2012.By.Rajah.இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது ஆறு புள்ளி நான்கு சதவீதம் எனக் காணப்பட்டதாக குடிசன மதிப்பு புள்ளிவிபரத் தினைக்களம் இன்று தெரிவித்துள்ளது. இதுவே, இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் 7.9 சதவீதமாகவும், முன்னைய ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 8.1 சதவீதம் என உயர்வாக வளர்ச்சி கண்டிருந்தது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், விவசாயம் (9.1%) மற்றும் சேவைத் (4.5%)...

மகனின் திருமண மொய் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரித்து கொடுத்த தந்தை

25.09.2012.By.Rajah.தர்மபுரி நகரில் உள்ள அப்பாவு நகர் பகுதியை சேர்நதவர் நாகராஜன் (வயது-66). இவர் சிறிய அளவில் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். சேவை மனப்பான்மை கொண்ட இவர் மாவட்ட கண்தான மைய துணைத்தலைவராகவும் உள்ளார். மாதம் தோறும் இவரது வருவாயில், ஒரு பகுதியை ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது இல்லத்தில் நடக்கும் திருமணம், உள்ளிட்ட சுப காரியங்களுக்கு, அன்பளிப்பு மற்றும் செய்முறைகளையும் விரும்பாத இவர், அழைப்பிதழ்களில் அன்பளிப்பை...