siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 5 நவம்பர், 2012

கவர்ச்சியான உடையில் நடனமாடி வாக்கு சேகரித்தார் கேத்தி பெர்ரி

05.11.2012.By.Rajah.{புகைப்படங்கள்},அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், பராக் ஒபாமாவுக்காக கவர்ச்சியாக உடையணிந்து ஆடிப் பாடி வாக்கு சேகரித்தார் பிரபல பாடகி கேத்தி பெர்ரி. சான்டி புயலையும் தாண்டி, ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் விஸ்கான்சின் மாகாணம், மில்வாக்கி நகரில் உள்ள டெல்டா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரபல பொப் பாடகி கேத்தி பெர்ரி கலந்து கொண்டு ஆடிப் பாடி ஒபாமாவுக்காக...

கனடா அரசின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ?

05.11.2012.By.Rajah.கனடிய அமைச்சரின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள ராயல் யார்க் ஹோட்டலில் குடியுரிமை மற்றும் புலம்பெயர்வுதுறை அமைச்சர் ஜேசன் கென்னிக்கு இஸ்ரேலின் ஹைஃபா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. அப்போது ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போராட்டக்காரர்கள் அரசின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், "கென்னி ஒழிக", "யாரும் சட்டவிரோதமான...

14 வயது மாணவனுடன் தவறான உறவு: கர்ப்பமான ஆசிரியை

05.11.2012.By.Rajah.அமெரிக்காவில் தன்னிடம் படித்த 14 வயது மாணவனுடன் தவறான முறையில் உறவு வைத்திருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் அமன்டா சோடலோ. இவருக்கும், இவரிடம் படித்த 14 வயது மாணவனுக்கும் தவறான உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியை அமன்டா கர்ப்பமானார். இதை குறித்த மாணவன் தன் சக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதால், வெளியே தெரியவந்துள்ளது. இதனையடுத்து...

பாகிஸ்தானில் நபரொருவர் உயிருடன் எரித்து கொலை?

பாகிஸ்தானில் பஞ்சாயத்து தலைவரின் தீர்ப்புபடி, 30 வயது மதிக்கத்தக்க நபரொருவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள சினியோட் என்ற நகரில் வசிப்பவர் முகமது சிக்கந்தர். இவர் சில நாட்களுக்கு முன்னர் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து, சினியோட் கிராம பஞ்சாயத்தார் விசாரணை நடத்தினர். 05.11.2012.By.Rajah.பின்னர் முகமதுவை உயிருடன்...

இரகசியப் பயணம் மேற்கொண்ட கோத்தா

  06.11.2012.By.Rajah.சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தென்னாபிரிக்காவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக லங்கா நியூஸ்வெப் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தப் பயணத்தின் போது அவர் தென்னாபிரிக்க அரசின் மூத்த அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தப் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது மற்றும் அதன் நோக்கம் குறித்து இந்தியாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தாபய...

இராஜதந்திரிகளை பீரிஸ் சந்திப்பு – கூட்டமைப்புடன் ஏட்டிக்குப் போட்டி?

 06.11.2012.By.Rajah.பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியைத் தளமாக கொண்டு செயற்படும் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவரின் அழைப்பின் பேரில், புதுடெல்லியை மையமாக கொண்டு செயற்படும் 76 நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பிந்திய சிறிலங்காவின் நிலைமைகள் குறித்த அவர் நீண்ட விளக்கம்...

ஜெனிவாவில் இலங்கை இந்தியா உட்பட மூன்று நாடுகள் இன்று ???

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுவரும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கை தொடர்பான ஆய்வு அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. 06.11.2012.By.Rajah.இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு பேரவையினால் நியமிக்கப்பட்ட இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளே இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக இன்று விவாதிக்கப்படவுள்ளது.பெருந்தோட்டக்...

ஜெனிவாவில் இன்று வாக்கெடுப்பு

06.11.2012.By.Rajah.ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 14வது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான அறிக்கைத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. கடந்த 1ம் நாள் ஜெனிவாவில் நடைபெற்ற அமர்வில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த விவாதம் இடம்பெற்றது.இதன்போது, பாகிஸ்தான், சீனா, ரஸ்யா, ஈரான் உள்ளிட்ட ஒரு பகுதி நாடுகள் சிறிலங்காவின் அறிக்கையை ஆதரித்து கருத்துகளை வெளிட்டன.அமெரிக்கா, கனடா, பிரித்தானியா,...

விரைவில் அறிமுகமாகு​ம் புதிய Online Storage சேவை

06.11.2012.By.Rajah.இணையத்தளங்கள் மூலமான ஒன்லைன் ஸ்டோரேஜ் வசதியை Megaupload தளமானது வழங்கி வந்தது. சுமார் 50 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டிருந்த Megaupload தளமானது அதன் முறையற்ற சேவைகள் காரணமாக அண்மையில் முடக்கப்பட்டமை அறிந்ததே. இந்நிலையில் இத்தளத்திற்கு பதிலாக Me.ga எனும் புதிய தளத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பாக Kim Dotcom எனும் இணையத்தள நிறுவனமானது அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நியூசிலாந்து பொலிசார் மற்றும்...

சர்வதேசத்தை தமது விருப்பத்திற்கேற்ப ??

   06.11.2012.By.Rajah.சர்வதேசத்தை தமது விருப்பத்திற்கேற்ப நடத்த முடியும் என நினைத்த சிறீலங்கா, சர்வதேசத்தின் பலத்தை இப்போது தான் உணர்ந்து பயப்பட ஆரம்பித்துள்ளது என்று சிறீலங்காவிற்கான கனடியப் பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தமிழர்களினூடான சந்திப்பின் போது தெரிவித்தார். கனடிய மனிதவுரிமை மையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கலந்து கொண்ட கனடாவின் சிறீலங்கா விவகாரத்திற்கான உத்தியோகபூர்வ குழுவில் அங்கம் வகிக்கும்...

அமெரிக்காவில் சாண்டி புயலால் ஏற்பட்ட ஒரே நன்மை.

05 11  2012.By.Rajah..அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலால் அங்குள்ள மிக முக்கிய நகரங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்தன. நியூயார்க் நகரமும் ‘சான்டி'யின் தாண்டவத்திற்குத் தப்பவில்லை. ஆனால் இந்த புயலினால் சில நல்ல காரியங்களும் நடந்துள்ளதாம். அந்த நகரத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம். சான்டி புயல் கடந்த திங்கட்கிழமை கரையை கடந்தது. இந்த புயலுக்கு 41 பேர் நியூயார்க் நகரில் கொல்லப்பட்டனர். புயலினால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை....