siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உரையாடல்(வீடியோ இணைப்பு)

16.09.2012.By.Rajah.சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து அமெரிக்காவின் நாசா வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அமெரிக்காவின் நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். பூமியிலிருந்து 250 மைல்களுக்கு அப்பால் இந்த சர்வதேச விண்வெளி மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளமான யுரியூப்பின் புதிய ஸ்பேஸ்லேப் சானலின் மூலம் வீரர்களின் அனுபவங்கள் ஒளிப்பரப்பாகி வருகிறது. அவ்வகையில்...

இலங்கையில் ஜப்பானின் மூன்று போர்க் கப்பல்கள்!

      16.09.2012.By.Rajah.ஜப்பானின் இரண்டு போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு இன்று வருகின்றன. சிமுயுக்காய் மற்றும் மட்சுக்காய் என்ற பெயர்களை கொண்ட இரண்டு கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளன. ஏற்கனவே ஜப்பானின் கசிமா என்ற போர்க்கப்பல் நல்லெண்ண விஜயத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது. இதேவேளை, குறித்த மூன்று ஜப்பானிய கப்பல்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்லும்...

கைதடியிலிருந்து மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் பளையில் விபத்து: 19 பேர் காயம்

    16.09.2012.By.Rajah.யாழ். கைதடியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டு முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முற்பகல் 9 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகமாகச் சென்ற பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக பஸ்ஸில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். தெய்வாதீனமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கைதடி...

மன்னாரில் சீட்டுப் பிடித்த பலர் இலட்ச ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவு

    16.09.2012.By.Rajah.மன்னார் மாவட்டத்தில் சீட்டுப்பிடித்த பலர், மக்களின் பல இலட்சக்கணக்கான ரூபா பணத்துடன் தலைமறைவாகி வரும் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்ற நிலையில் சீட்டுப்பிடித்து ஏமாற்றமடைந்த பலர் மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னாரில் பலர் மக்களின் பணத்தைப் பெற்று சீட்டு பிடித்துள்ளனர்.இவர்களில் அரச அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர். இந்த நிலையில் சீட்டு...

இலங்கை அரசாங்கத்தை நம்பமுடியாது – ரொபட் ஓ பிளேக்

    16.09.2012.By.Rajah.இலங்கையின் அதிகாரிகள் எவரையும் நம்பமுடியாது என்று தெற்காசியாவுக்கான பிரதி அமரிக்கா ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது 2009 ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளான ஹோம்ஸ் மற்றும் பெஸ்கோ ஆகியோர் இலங்கை தலைவர்களுடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதன்போது இலங்கையின் சார்பில் எவருமே...