16.07.2012 பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில்
காத்தான்குடிக்கு விஜயம் செய்த அமைச்சர் மேர்வின் சில்வா பிரதியமைச்சர்
ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் காத்தான்குடி நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ்
காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரிச்சை மரத்தில் பேரிச்சம் பழங்களைப்
பறித்து சுவைத்துப்பார்த்தார்இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும்
காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள்
,பிரமுகர்கள்...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
திங்கள், 16 ஜூலை, 2012
தேங்காய்களுக்குப் பதிலாக உடைக்கப்பட்ட தற்பூசணி

படத்தைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு கோயிலுக்கு தேங்காய் உடைப்பதற்குப் பதிலாக கோடைகாலம் ஆகையால் தற்பூசணிகளை உடைத்திருக்கின்றார்கள் போலும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
ஆனால் உண்மை அதுவல்ல, ஹென்டக்கி எனும் இடத்தில் வியாபாரத்திற்காக தற்பூசணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி தடம்புரண்டதை அடுத்து அதில் ஏற்றப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தற்பூசணிகளும் கீழே விழுந்து சிதறியுள்ளன
o...
பிரபலங்களை உயிருடன் புதைப்பது போன்ற சித்திரிக்கப்பட்ட புகைப்படங்கள்: சிலி நாட்டு பத்திரிக்கை எழுப்பிய சர்ச்சை
16 யூலை 2012
உலகளவில் புகழ் பெற்ற பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேட், எகிப்து முன்னாள்
ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே ஆகியோரை உயிருடன்
புதைப்பது போன்ற புகைப்படங்களை சிலி நாட்டு பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
இப்புகைப்படங்களின் விபரம்: முதல் புகைப்படத்தில் பிரிட்டன்
இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவியும் இளவரசியுமான கேட் வில்லியம் ஆகிய
இருவரையும் சமீபத்தில் மறைந்த பிரிட்டனின் பிரசித்த பாடகி...
பிரபலங்களை உயிருடன் புதைப்பது போன்ற சித்திரிக்கப்பட்ட புகைப்படங்கள்: சிலி நாட்டு பத்திரிக்கை எழுப்பிய சர்ச்சை
16 யூலை 2012
உலகளவில் புகழ் பெற்ற பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேட், எகிப்து முன்னாள்
ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே ஆகியோரை உயிருடன்
புதைப்பது போன்ற புகைப்படங்களை சிலி நாட்டு பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
இப்புகைப்படங்களின் விபரம்: முதல் புகைப்படத்தில் பிரிட்டன்
இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவியும் இளவரசியுமான கேட் வில்லியம் ஆகிய
இருவரையும் சமீபத்தில் மறைந்த பிரிட்டனின் பிரசித்த பாடகி அமி வைன்ஹவுஸ்...
டி.வி பார்த்துக் கொண்டே தந்தையை சுட்டுக்கொன்ற 3 வயது சிறுவன்
டி.வி பார்த்துக் கொண்டே தந்தையை சுட்டுக்கொன்ற 3 வயது
சிறுவன்
16 யூலை 2012
டி.வி
பார்த்துக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் தந்தை
பலியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவர் மிக்கேல் பேலெஸ் (வயது 33).
இவர் தனது இரண்டு மகன்களுடன் அருகில் அமர்ந்து வீட்டில் டி.வி நிகழ்ச்சிகளை ரசித்து
பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை அருகில் வைத்திருந்தார்....
கனடாவில் வெப்பநிலை உயரும் அபாயம்: மக்களுக்கு எச்சரிக்கை
16யூலை 2012
கனடாவில் ஒண்டோரியாவிலும்,
கியூபெக்கிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கனடாவின் சுற்றுச் சூழல்
துறை தெரிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் கியூபெக்கில், குறிப்பாக அதன் தெற்கு மற்றும் மத்திய
பகுதிகளிலும் வெப்பநிலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அதிக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டது. வயதானவர்களும், சிறுவர்களும்
வெப்பம் தாக்காத வண்ணம் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டது.
நேற்று மொன்றியல்...
கூகுளும் ஓரினச் சேர்க்கையாளர்களும்
16.07.2012இணைய ஜாம்பவானான கூகுள் புரட்சிகரமான
பிரசாரத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்களின்
உரிமையை வலியுறுத்தும் பொருட்டே இப்பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இப் பிரசார நடவடிக்கைக்கு 'காதலை சட்டபூர்வமானதாக்கு' (Legalize Love) எனப்
பெயரிட்டுள்ளது. உலகில் பலநாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள்
மறுக்கப்பட்டு வருவதாக கூகுள் தெரிவிக்கின்றது. இப்பிரசார நடவடிக்கையானது
ஜூலை 7ஆம் திகதி போலந்து மற்றும் சிங்கப்பூரில்...
சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை
16.07.2012 சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண
தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க வேணடுமென சிறுவர் அபிவிருத்தி மற்றம் மகளிர்
விவகார அமைச்சு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாட்டில் நாளுக்கு நாள்
அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கிலேயே இப் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு
அதிகார சபை முன்வைத்த இப் பரிந்துரையை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அரசாங்கத்திடம்
முன்வைத்துள்ளதாகவும்...
பிள்ளயார் பாடல் பக்திப்பாடல்கள்
திங்கள், ஜூலை 16, 2012
பக்திப்பாடல்கள்

மனம் உருகிவணங்கி வந்தால் வேண்டும்வரம் அருள்வார்
...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)