04.08.2012.
அஜித்குமார்- 20.
திரையுலகில் அஜீத் குமார் தனது 21வது வயதில் தெலுங்கு திரைப்படமான பிரேம
புஷ்டகம் என்ற படத்தில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் 1993ம் ஆண்டு
யூலை 15ம் திகதி திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து கொலிவுட் வாய்ப்புகள் வர அமராவதி
என்ற திரைப்படத்தில் நடித்தார்.
பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்திய அஜீத், ஆசை, வாலி என பல
வெற்றிப்படங்களை தந்தார்.
அஜித்குமார் இது வரை 51 படங்கள் தமிழில் நடித்துள்ளார்....
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
சனி, 4 ஆகஸ்ட், 2012
நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் பலி
_
04.08.2012.கண்டி கெலிஓயா, கலுகமுவ என்ற இடத்தில் மஹாவலி கங்கையில்
நண்பர்களுடன் நேற்று மாலை நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளார்.கம்பளை சாஹிரா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயின்று வந்த
கெலிஓயாவத்தையைச் சேர்ந்த எம்.ஜே. இம்தாத் (14 வயது) என்ற சிறுவனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதேசவாசிகள் மேற்கொண்ட
தேடுதலைத் தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு சிறுவனின் சடலம்...
சூதாட்டக்கப்பலில் பிரியாமணிக்கு சிறப்பு அனுமதி
_
04.'8.2012.கோவாவின் மாண்டோவி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ள பிரபல சூதாட்டக் கப்பலான
காஸினாபிரைடில், நடிகை பிரியாமணிக்கு மட்டும் சிறப்பு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.மாண்டோவி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ள பிரமாண்ட கப்பலான கேஸினோ
பிரைட், ஒரு பெரிய சூதாட்ட விடுதி எனலாம். இந்தக்கப்பலில் சினிமா
படப்பிடிப்பு போன்றவற்றை அனுமதிப்பதில்லையாம். ஆனால் பிரியாமணிக்காக
அனுமதித்துள்ளார்கள். கன்னடத்தில் சிவராஜ்குமார் ஜோடியாக பிரியாமணி...
சீக்கிய கோயிலில் செருப்பு துடைத்த விவகாரம்: பாகிஸ்தான் சட்டத்தரனி பதவி நீக்கம்
சீக்கிய கோயிலில் செருப்பு துடைத்த விவகாரம்: பாகிஸ்தான் சட்டத்தரனி
பதவி நீக்கம்
சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலமான
பொற்கோவில் குருத்வாராவில் காலணிகளை சுத்தம் செய்ததற்காக பாகிஸ்தான் அரசு உதவி
தலைமை சட்டத்தரனி குர்ஷித் கானை பதவியிலிருந்து அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயமளித்த சட்டத்தரனி குர்ஷித் கான், பஞ்சாப்பில்
உள்ள பொற்கோவிலுக்கு சென்றார்.
அங்குள்ள குருத்வாராவில் சீக்கியர்களின்...
பொது இடத்தில் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட தம்பதி கைது
சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
வால்மார்ட் கடையில் பொருட்களை
திருடியதுடன், அங்கு வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையில் பாலியல் ரீதியாக தவறாக
நடந்து கொண்ட தம்பதியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ளது கன்சாஸ் நகரம். இங்கு வசிப்பவர்கள் டினா ஜியானாகோன்(வயது
35) , ஜூலியன் கால்(வயது 22). தம்பதிகளான இவர்கள் சமீபத்தில் வால்மார்ட் கடைக்கு
சென்றனர்.
அங்கு பல பொருட்களை சுருட்டினர். அப்போது திடீரென இருவரும் ஒரு குறுகிய...
அகாலமரணம்
திரு ஜேம்ஸ் பொன்னுத்துரை நிமலராஜன்
மலர்வு : 9 யூலை 1970 — உதிர்வு : 16 யூன்
2012
வானொலி அறிவித்தல்
Broadcasted
by Lankasri FM
அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், லண்டனை
தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் பொன்னுத்துரை நிமலராஜன் அவர்கள் 16-06-2012
சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜேம்ஸ் பொன்னுத்துரை, அருளம்மா தம்பதியரின் அன்புப்
புதல்வனும், கணேசலிங்கம் சிவமலர்...
1ம் ஆண்டு நினைவஞ்சலி
திதி : 4 ஓகஸ்ட் 2012
அமரர் கந்தையா தயாநிதி
(தயா – Marche JVT உரிமையாளர்)
அன்னை மடியில் : 5 சனவரி 1959 — ஆண்டவன் அடியில் :
15 ஓகஸ்ட் 2011
அச்சுவேலி ஸ்ரீ விக்னேஸ்வர வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்
கொண்டிருந்த கந்தையா தயாநிதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சேராத செல்வமெல்லாம் சேர்த்துவிட்டுசேர்ந்திருக்க மறந்து
நீங்கள் சென்றதெங்கே?பாரினிலே பந்தங்கள் பலவிருக்கு – எம்
செல்வமேபக்கத்துணை...
சொந்த ஊரில் விவசாயம் செய்ய காத்திருக்கும் நடிகர் அமீர்கான்
04.08.2012.
நடிகர் அமீர்கான் தனது
சொந்த ஊரான ஷாபாத்தில் எதிர்வரும் காலத்தில் விவசாயம் செய்ய
இருக்கின்றார்.
நடிகர் அமீர்கானின் சொந்த ஊரான ஷாபாத் உத்திர பிரதேச மாநிலம், ஹர்தோய்
மாவட்டத்தில் உள்ளது.
தனது தொழில் காரணமாக அமீர்கான்
மும்பையில் வசிக்கிறார். ஆனால் ஷாபாத்தில் உள்ள அமீர்கானின் பெரியப்பா நாசிர்
ஹுசைன் மற்றும் உறவினர்கள் வீடுகளை விற்க முயற்சித்த போது அங்குள்ள 22 வீடுகளை தானே
வாங்கினார்.
இந்த வீடுகள் குறித்து நடிகர் அமீர் கான்,...
அருவி தண்ணீருக்காக காத்திருந்த கும்கி
04.08.2012.
மைனா பட வெற்றிக்கு பின்பு
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் கும்கி.
இப்படத்தில் நாயகனாக பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும், நாயகியாக அறிமுக நடிகை
லட்சுமி மேனனும் நடித்துள்ளனர். மேலும் தம்பி ராமய்யா மற்றும் பலர் நடித்துள்ள
இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் லிங்குசாமி
தயாரித்துள்ளார்.
இந்த
கும்கி படத்தை சிறந்த முறையில் உருவாக்க இயக்குனர் பிரபு சாலமனுக்கு லிங்குசாமி
சுதந்திரமளித்துள்ளார்.
இதுகுறித்து...
பாரதிராஜாவின் புது நாயகி
பாரதிராஜாவின் புது நாயகி
Saturday, 04 August 2012,
இயக்குனர் பாரதிராஜா, தான் இயக்கி வரும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின்
இரண்டாவது நாயகியாக சுபிக்ஷவை அறிமுகப்படுத்துகின்றார்.
நீண்ட நாட்களுக்கு பின்பு இயக்குனர் பாரதிராஜா புதிய படத்தை இயக்குகிறார்
என்றால் அப்படம் மிகுந்த வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் கொலிவுட்
காத்திருக்கின்றது.
கடந்த ஆண்டு அன்னக்கொடியும் கொடி
வீரனும் படத்தின் தொடக்க விழாவிற்கு தமிழ் திரையுலகமே திரண்டு...
சட்டக்கல்லூரி மாணவர்கள் 36 பேர் கைது
2012-08-04
நெல்லை:தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி கூடாது. தகுதி தேர்வை ரத்து செய்ய
வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்
சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை, கோவையில்
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஊர்வலம், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கோவை,
மதுரையில் உள்ளிருப்பு போராடம் நடத்திய 54 மாணவர்களை நேற்று முன்தினம் அதிகாலை
போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை...
சிறைக்குள் பணம் கடத்த முயன்ற 2 பெண்கள் சிக்கினர்
2012-08-04
கோவை: கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன். இவர் ஒரு
வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது மனைவி புவனேஸ்வரி நேற்று காலை கணவரை பார்க்க சிறைக்கு வந்தார். சிறை வாசலில்
பாதுகாவலர்கள் புவனேஸ்வரியை சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த சேலை
நுனியில் ரூ.1,400 ஐ மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதே போல் திருச்சி ராம்ஜி
நகரை...
வேலூரில் பயங்கரம்லாரி மீது கார் மோதி 3 இன்ஜினியரிங் மாணவர்கள் பலி
2012-08-04
வேலூர்: வேலூர் அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், இன்ஜினியரிங் கல்லூரி
மாணவர்கள் 3 பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர்
ஜெய்சங்கர் (21), மேடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டா (21), கடப்பா பகுதியை
சேர்ந்தவர் கோபாவரம் மாருதி பிரசாத் (21), ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவர் ராஜிவ்
சிங் சோலங்கி (21), அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர் துனுர்தத்தா ரெட்டி (21).
வேலூரில் உள்ள தனியார் பொறியியல்...
மாணவர்கள் பெயரில் கல்வி உதவித்தொகை மோசடி
2012-08-04
நாமக்கல் : மாணவர்கள் பெயரில் போலி பட்டியல் தயாரித்து, ரூ.81 லட்சம் மோசடியில்
ஈடுபட்ட 77 பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தமிழகம்
முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10,ம் வகுப்பு வரை
படிக்கும் சுகாதாரம் குறைவான தொழில் செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒருவருக்கு
ஆண்டுக்கு ரூ.1850 வீதம்...
கற்பழிக்க முயன்ற தந்தையை மகள் கொன்றதில் தவறில்லை : உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
2012-08-04
சென்னை: கற்பழிக்க முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொன்றதில், தவறு
இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த
2011ம் ஆண்டு மாங்காட்டில் அனுஜ் ஜெர்மி என்ற பெண்ணை, அவரது தந்தையே கற்பழிக்க
முயன்றுள்ளார். அப்போது அனுஜ் கத்தியால் குத்தி தனது தந்தையை கொலை செய்து விட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இவ்வழக்கை தள்ளுபடி செய்யக்
கோரி, அனுஜ் உயர்நீதிமன்றத்தில்...
ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்படும் டெசோ மாநாட்டில் சில சிறப்புத் தீர்மானங்கள்!- கனிமொழி
சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
டெசோ மாநாட்டில் சில சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், டெசோ மாநாட்டில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மாநாடு நடைபெறாது என்று எதிர் தரப்பினர் எண்ணங்களை தகர்க்கும் வகையில் மாநாடு இடம்பெறும்.
வெளிநாட்டில் இருந்து மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்ட தலைவர்களை ஒரு சிலர் தொலைபேசி வாயிலாகத்...
லஞ்சம் வாங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை
லஞ்சம் வாங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை
சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
லஞ்சம் பெற்றுக்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பளத்திற்கு மேலதிமாக சொத்துக்களை குவித்து திடீர் செல்வந்தர்களாக மாறியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றி தகவல் வழங்குமாறு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
உபபொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ்...
பிரான்சிற்கு செல்வதற்காக சென்ற இளம்பெண் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடத்தல்
சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
பிரான்சுக்கு செல்வதற்காக சென்ற இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
சுன்னாகம் சூராவத்தையைச் சோ்ந்த இளம் பெண் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்து தமது தாய் தந்தையர் மற்றும்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)