
)
கனடா மொன்றியலில்யாழ்.அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின்தாய்வாகனத்துடன்எரித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடையயாழ்.அனலைதீவைசேர்ந்தவிக்னேஸ்வரன் யோகராணிஎன்பவர்வாகனத்துடன்சேர்த்து எரிக்கபட்டுள்ளதாகமொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவதினம்காலை9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து,...