siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 22 நவம்பர், 2012

அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை

            ) கனடா மொன்றியலில்யாழ்.அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின்தாய்வாகனத்துடன்எரித்துகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடையயாழ்.அனலைதீவைசேர்ந்தவிக்னேஸ்வரன் யோகராணிஎன்பவர்வாகனத்துடன்சேர்த்து எரிக்கபட்டுள்ளதாகமொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவதினம்காலை9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து,...

சதி திட்டம் தீட்டியவர்களை மத்திய அரசு விட்டுவைத்துள்ளது!சீமான்

             ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்டசந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்கமத்தியகாங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனநாம்தமிழர்கட்சிதலைவர்சீமான்கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மும்பை தாக்குதல் தீவிரவாதிகளில்...

இலங்கை காதலியை மணக்க இந்திய மேஜருக்கு

           இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்தியஇராணுவமேஜருக்குநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. செலவுத் தொகையாக 75,000 ரூபாவை அறிவிட்டுக்கொண்டு அவரை இராணுவ சேவையிலிருந்து விடுவிக்குமாறு கர்நாடகா மேல் நீதிமன்றம் இந்திய இராணுவத்துக்கு இன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை ராஜினாமா செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தின் மேஜர் பதவிநிலை வகிக்கும்...

ஆப்கானில் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பிறகு அதாவது 2001ஆம் ஆண்டிலிருந்து தூக்கு தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கற்பழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் போன்றவற்றிற்காக தூக்கிலிடப்பட்டதாக அரசு...

ஏமனில் இராணுவ விமானம் தரையில் மோதி விபத்து: 10 பேர் பலி

{ புகைப்படங்கள்,}ஏமனில் இராணுவ விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அருகே உள்ள விமான தளத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றது. அப்போது இயந்திரம் பழுதானதால் அருகே உள்ள அல்-ஹசாபா பகுதியில் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது ...

கிரிக்கெட் விளையாடுவாரா போல்ட் !

     ஒலிம்பிக் போட்டிக்கு பின், கிரிக்கெட் அல்லது கால்பந்து போட்டிகளில் விளையாடுவது குறித்து உசைன் போல்ட் முடிவு செய்ய உள்ளார். ஜமைக்காவின் "மின்னல் வேக' வீரர் உசைன் போல்ட், 26. கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் 100, 200 மற்றும் 4*100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவர், சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று சாதித்தார். தடகளப் போட்டியில் அசத்தி வரும் இவர், கிரிக்கெட் அரங்கில் காலடி வைக்கப்...