
12.08.2012.கொழும்பு, ஆக. 10: விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்துவிட்டனர் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:÷இலங்கையில் தீவிரவாதத்தை ஒழித்த பெருமை அதிபர் ராஜபட்சவையே சாரும். இதை தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு உகந்த நடவடிக்கையாக இந்தியர்கள் பார்க்கின்றனர்....