siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 1 மார்ச், 2016

மூன்று பெண்கள் இளைஞரை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்திய முறைப்­பாடு?

இளைஞர் ஒரு­வரை பெண்கள் மூவர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி அந்த இளை­ஞரின் விந்­த­ணுக்­களை திரு­டி­ய­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்­பாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஸிம்­பாப்வே பொலிஸார் 
தெரி­வித்­துள்­ளனர்.
வீதி­யோ­ரத்தில் வாக­னத்­துக்­காக காத்து நின்ற மேற்­படி இளை­ஞரை கார் ஒன்றில் வந்த பெண்கள் மூவர் ஏற்­றிச்­செல்­வ­தற்கு முன்­வந்­தனர். 
அதை­ய­டுத்து அந்த இளைஞர் வாக­னத்தில் ஏறிக்­கொண்டார்.
சிறிது தூரம் சென்­றபின், அப்­ பெண்கள் மூவரும் மேற்­படி இளை­ஞரை கட்­டா­யப்­ப­டுத்தி பாலியல் உறவு கொண்­டனர் எனக் கூறப்­ப­டு­கி­றது.
ஸிம்­பாப்­வேயின் புல­வாயோ நகரைச் சேர்ந்த பொலிஸ் பேச்­சாளர் ஒருவர் இது தொடர்­பாக கூறு­கையில், வெள்ளை நிற டொயோட்டா கிறெஸ்டா ரக காரில் வந்த பெண்­களே தமது இலக்­கான மேற்­படி இளை­ஞரை காரில் ஏற்றிச் சென்­றுள்­ளனர்.
அந்த இளை­ஞரை கட்­டா­யப்­ப­டுத்தி பாலியல் உறவில் ஈடு­பட்ட அப்­ பெண்­களில் ஒருவர் மாத்­திரம் கருத்­தடை உறையை பயன்­ப­டுத்­தினார்.
ஏனைய மூவரும் பாது­காப்­பற்ற வகையில் பாலியல் உறவில் ஈடு­பட்­டனர்.
அந்த நபரின் விந்­துகள் கொண்ட சுக்­கி­லத்தை பெற்­றுக்­கொண்­டபின் அவரை பாதை­யோ­ரத்தில் தள்­ளி­விட்டு அப்­ பெண்கள் தப்பிச் சென்­று­விட்­டனர்” எனக் கூறினார்.
மேற்­படி இளை­ஞரின் விந்­துக்­களை எதற்­காக இப்­ பெண்கள் திரு­டினர் என்­பதை அப்­ பொலிஸ் பேச்­சாளர் தெரி­விக்­க­வில்லை.
ஆனால், ஜூஜூ எனும் ஒரு மாந்­தி­ரீக நட­வ­டிக்­கைக்­காக இவ்­வாறு விந்து திரு­டப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.
ஸிம்­பாப்­வேயில் ஆண்­களை பெண்கள் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்கி விந்து திரு­டப்­பட்­ட­தாக தகவல் வெளி­யா­கு­வது இது முதல் தட­வை­யல்ல.
2011 ஆண்டு இவ்­வாறு ஒரு சம்­பவம் இடம்­பெற்­றது. இதன்­போது ரோஸ்­மேரி சக்­வி­ஸிரா (28), சோபி நோக்­வாரா, (26), நெட்சாய் நோக்­வாரா (24) ஆகிய சகோ­த­ரிகள் மூவர் கத்­திகள் மற்றும் உயி­ருள்ள பாம்­பு­களைக் காட்டி மிரட்டி இளைஞர் ஒரு­வரை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி விந்­த­ணுக்­களை திரு­டிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டனர்.
இவர்­களின் கார் விபத்தில் சிக்­கி­ய­தை­ய­டுத்தே அக் ­காரை பரி­சோ­தித்த பொலிஸார் பயன்­ப­டுத்­தப்­பட்ட சுமார் 30 ஆணு­றை­களை கண்­டனர். அதன்­பின்­னரே இவர்கள் கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
எனினும், மர­பணு பரி­சோ­த­னைக­ளை­ய­டுத்து, 2012 ஆம் ஆண்டு இவர்கள் மீதான குற்­றச்­சாட்டை அதி­கா­ரிகள் வாபஸ் பெற்­றுக்­கொண்­டனர்.
இவர்கள் தவ­றாக கைது செய்­யப்­பட்­டனர் என இச் சகோதரிகளின் சட்டத்தரணி துமிசனி எம்தோபெனி 
தெரிவித்திருந்தார்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>