
இளைஞர் ஒருவரை பெண்கள் மூவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அந்த இளைஞரின் விந்தணுக்களை திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸிம்பாப்வே பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
வீதியோரத்தில் வாகனத்துக்காக காத்து நின்ற மேற்படி இளைஞரை கார் ஒன்றில் வந்த பெண்கள் மூவர் ஏற்றிச்செல்வதற்கு முன்வந்தனர்.
அதையடுத்து அந்த இளைஞர் வாகனத்தில் ஏறிக்கொண்டார்.
சிறிது தூரம் சென்றபின்,...