12.09.2012.By.Rajah.நிலத்தில் புதைத்து வைத்த பொருள்களை எடுப்பதற்காக இறுதிக்கட்டப் போர் நடந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் தாம் இடம்பெயர்ந்து சென்றபோது நிலத்தின் கீழ் புதைத்து வைத்த பொருள்களைத் தேடியெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.
இறுதிக் கட்டப்போர் நடந்தபோது இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது வீட்டுப் பாவனைப் பொருள்களை நிலத்தின் கீழ் புதைத்து விட்டுச் சென்றனர்.
தற்போது இந்தப் பகுதிகளில்...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
புதன், 12 செப்டம்பர், 2012
மாத்தளன் பிரதேசத்தில் புதைத்து வைத்த பொருட்களை தேடியெடுக்க அலைமோதும் மக்கள்!
புதன், செப்டம்பர் 12, 2012
இணைய செய்தி
சூரிய வெளிச்சத்திற்கு முற்றுப்புள்ளி: கட்டிடத்திற்கு நவீன முறையில் திரை
புதன், செப்டம்பர் 12, 2012
இணைய செய்தி

By.Rajah.அபுதாபியில் பிரமாண்ட கட்டிடம்
ஒன்றில் சூரிய ஒளியின் தாக்கம் பணியாளர்களை பாதிக்காமல் இருக்கும் பொருட்டு
கட்டிடத்திற்கு பைபர் கிளாஸ் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் ‘அல் பாஹர் டவர்ஸ்’ என்ற கட்டிடம்
உள்ளது.
மிகவும் வெப்பம் மிகுந்த நகரம் என்பதால் சூரிய வெளிச்சம் கட்டிடத்திற்குள் வேலை
செய்பவர்களுக்கு இடையூறு அளிக்காமல் இருக்க பிரத்யேக, ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது கட்டிடத்தை சுற்றிலும்...
இரண்டாம் உலகப் போரில் பட்ட கடனை ஜேர்மனி இன்னும் அடைக்கவில்லை
புதன், செப்டம்பர் 12, 2012
இணைய செய்தி

By.Rajah.இரண்டாம்
உலகப் போரில் பட்ட கடனை ஜேர்மனி இன்னும் அடைக்கவில்லை, அதை தந்தால் எங்களது நிதி
பற்றாக்குறை தீரும் என கிரீசின் துணை நிதியமைச்சர் கிறிஸ்ட்டோஸ் ஸ்டாய்கோரஸ்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த 1950ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி
கிரீசுக்கு தருவதாக ஒத்துக் கொண்ட தொகை பல பில்லியன் யூரோக்களாகும். அதை விரைவில்
தர வேண்டும்.
அந்த பணம் திரும்ப கிடைத்தால் கிரீசின் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும்
என்று தெரிவித்தார்.
இது...
கின்னஸ் சாதனைக்காக சந்தித்துக்கொண்ட உலகின் மிகக் குள்ளமான ஆணும் பெண்ணும் [ வீடியோ]
புதன், செப்டம்பர் 12, 2012
காணொளி

12.09.2012.By.Rajah.வரலாற்றில் முதன் முறையாக உலகின் மிகக் குள்ளமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்தித்துப் பேசி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மிகக் குள்ளமான மனிதராக 72 வயதுடைய நேபாளில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்திரா பஹதுர் டாங்கியும் மிகக் குள்ளமான பெண்ணாக 18 வயதுடைய இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கேவும் கின்னஸ்ஸில் பதியப் பட்டுள்ளனர்.
ஒருத்தருக்கு ஒருவர் இணையானவர்கள் என்று கருதக் கூடிய இந்த Match Makers, செப்டம்பர் 13 இல்...
வயதானாலும் இளமையுடன் தோற்றமளிக்க
புதன், செப்டம்பர் 12, 2012
இணைய செய்தி

புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2012, By.Rajah.
இன்றைய
காலத்தில் முப்பது வயதானாலே அவர்கள் வயதானவர்கள் போன்று இருக்கிறார்கள். ஏனெனில்
அதற்கு நாம் உண்ணும் உணவு முறை தான் காரணம்.
அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும்
குழந்தை பிறந்துவிட்டால், சருமம் சற்று தளர்ந்தது போல் இருக்கும்.
ஆகவே அப்போது முதுமைத் தோற்றத்தை தடுக்க ஏதேனும் ஒரு சில மசாஜ்களை செய்ய
வேண்டும். மேலும் ஆயில் மசாஜ் செய்வதால், உடலும் சற்று...
இரு பெண்களை ஏமாற்றிவிட்டு மூன்றாவது திருமணம் செய்த நபர் விமானநிலையத்தில் கைது
புதன், செப்டம்பர் 12, 2012
செய்திகள்

.By.Rajah.இலங்கையில் இரு பெண்களை ஏமாற்றிவிட்டு தாய்லாந்து சென்ற யாழ். வடமராட்சி கிழக்கைச் சோ்ந்த நபர் ஒருவர் அங்கு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
மேற்படி பெண்களை ஏமாற்றிய நபரான பஞ்சாட்சரம் சுதர்சன் மருதங்கேணியை சொந்த இடமாகக் கொண்டவர்.
2006 ம் ஆண்டில் உடுத்துறையைச் சேர்ந்த அனுஷா சிவசிதம்பரம் என்பவரை 15 இலட்சம் சீர்வரிசையுடன் பதிவுத் திருமணம் செய்து, 2010 ல் தேனிலவன்...
தலிபான்கள் அனுப்பும் கவர்ச்சிப் பெண்: ஆஸ்திரேலிய உளவுத்துறை !
புதன், செப்டம்பர் 12, 2012
செய்திகள்

12.09.2012.By.Rajah.
ஆஸ்திரேலிய உளவுத்துறை தமது ராணுவத்துக்கு விசித்திரமான எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளது. �தலிபான் போராளிகள், கவர்ச்சி பெண்கள் வடிவில் உங்களை உளவு பார்க்க வருகிறார்கள்� ஜாக்கிரதை என்பதே அந்த எச்சரிக்கை. பேஸ்புக் சமூக இணையத்தளம் மூலமாக, கவர்ச்சிகரமான பெண்கள் போட்டோக்கள் சகிதம் இந்த உளவு பார்த்தல் நடப்பதை ஆஸ்திரேலிய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டுப்படையில் இணைந்து யுத்தத்தில் ஈடுபடும் ஆஸ்திரேலிய...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)