siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 6 மே, 2013

கட்டாய உடலுறவு கொண்ட நாடாளுமன்ற துணை,,,

பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்ற பொது சபையின் துணை சபாநாயகராக பதவி வகிக்கும் நிகெல் இவான்ஸ்(55) என்பவர் ஓரினச் சேர்க்கையாளர் ஆவார்.நிகெல் இவான்ஸ் தங்களை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாக சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் நண்பர்கள் இருவர் இவர் மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.இதனையடுத்து, லண்டனிலுள்ள உள்ள நாடாளுமன்ற பொது சபைக்கு சென்ற பொலிசார், நிகெல் இவான்ஸை கைது செய்தனர். பிரெஸ்டென் பொலிஸ் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று வழக்குப்பதிவு...

தேர்தல் முடிவுகள் அறிவிப்பு: தேசிய முன்னணி வெற்றி

222 உறுப்பினர்களை கொண்ட மலேசியா பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.13-வது பாராளுமன்றத்திற்காக பிரதமரை தேர்ந்தெடுக்க 5 மணிவரை நடந்த இந்த தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவாயின. இதில் ஆளும் தேசிய முன்னனியும், எதிர்க் கட்சியான மக்கள் கூட்டணியும் போட்டியிட்டன. உடனே தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பிரதமர் நஜிப்ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி 129 சீட்டுகள் பெற்று மிக எளிதாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அன்வர் இப்ராஹிமின்...

அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லிபியாவில் ??

 அரசியல் தனிமைப்படுத்தும் சட்டம் என்ற இந்த மசோதா, லிபிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே, நீண்ட மாதங்களாக விவாதத்தில் இருந்து வந்தது. கடாபியின் புரட்சிப்படையில் இருந்த அதிகாரிகள், அரசியல் அமைப்புச் சட்டங்களில் தலையிட்டுள்ளதாகவும், அவர்களின் தலையீட்டினால் சட்டங்கள் தெளிவில்லாமல் அமைந்துள்ளதாகவும், அவர்களின் தலையீடு அறவே நீக்கப்படவேண்டும் என்பதற்காகவும் இத்தகைய ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புதிய சட்டதிருத்தம் குறித்த சுற்றறிக்கைகளுக்கு...

பள்ளிகளில் பெண்கள் விளையாட சவூதி அரசு

தனியார் பெண்கள் பள்ளிகளில், சவூதி அரேபியா அரசு முதன்முதலாக விளையாட்டை அங்கீகரித்துள்ளது. அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம், இதுகுறித்த அறிக்கையை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் வெளியிட்டது.  சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, பெண்கள் பள்ளிகளில், பெண்கள் மேற்பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட்டு, விளையாட்டுக்குரிய தேவையான உபகரணங்களும், ஆடைகளும் இருக்கும் பட்சத்தில், பெண்கள், உடற்கல்வி, விளையாட்டு போன்றவற்றில்...

மீனவர்களுக்கு ஆந்திராவில் தர்ம அடி,

 ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி புகுந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோரக்காவல் படையால் கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் காக்கிநாடா மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 11 பேரும், தும்முலாபேட்டையில் 2 காவலர்கள் பாதுகாப்புடன் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர். மின்சாரம் இல்லாத நேரத்தில், அவர்கள் அனைவரும் காற்று வாங்குவதற்காக வெளியே சென்று...

ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்த ??

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பாமக தலைவர்கள் கூண்டோடு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ், திருச்சி சிறையில் அடைபட்டுள்ளார். அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் அருகே தீச்சட்டிப்பட்டு கிராமத்தில் ஜெகன்...

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவம் வெளியேற்றம்

 இவர்கள் சுமார் 19 கி.மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். அப்பகுதியை ஆக்கீரமித்த சுமார் 50 சீன ராணுவ வீரர்கள் அங்கேயே முகாம்களை அமைத்து தங்கியுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்குள் கடந்த (ஏப்ரல்) மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர் வெளியேறினர். இந்திய எல்லையை விட்டு வெளியேறுமாறு இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 கொடி கூட்டங்களும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில்,...