siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 25 அக்டோபர், 2012

பாம்புகளும் பரமசிவன் கழுத்தும் சிறப்பு கட்டுரைகள் >>

26.10.2012.By.Rajah.குறித்துரைக்கப்பட்ட குறிக்கோள் அல்லது குறிக்கோள்களை அடைவதற்கானதொரு கட்டமைக்கப்பட்ட ஒழுங்கில் ஒழுகுகின்ற, இரண்டு அல்லது மேற்பட்ட நபர்களுடைய இணைவு நிறுவனம் எனப்படுகின்றது. முகாமைத்துவத்துறை விற்பன்னரான பார்ஹர் பொலெட் எனும் அறிஞர் 1941 ஆம் ஆண்டில் சொல்லிச் சென்ற வரைவிலக்கணத்தின் இலகுபடுத்தப்பட்ட தமிழாக்கம் இது! "குறித்துரைக்கப்பட்ட", "கட்டமைக்கப்பட்ட", "ஒன்றிணைக்கப்பட்ட'' போன்ற வினையெச்சங்களுக்குள் "குறிக்கோள்", "ஒழுங்கு",...

சீற்றத்தில் கோத்தா

25.102012.By.Rajah.13ஆவதுஅரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போருக்குப் பிந்திய அரசியல் மூலோபாயம் இதை விட மாற்று வழி எதையும் விட்டுவைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து, இலங்கை அரசும், எதிர்க்கட்சிகளும், அனைத்துலக சமூகமும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும்...

சீனர் வைரக்கல் விழுங்கியது அதிசயமா? - தயாசிறி

25.10.12.By.Rajah.மஹிந்த சிந்தனை ரணசிங்க பிரேமதாசவினால் உருவாக்கப்பட்டதல்ல. அது மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது. அதனைப் பற்றித்தான் கேள்வி கேட்டிருந்தேன் அதற்கு நேரடியாகப் பதிலளித்தால் போதும் என வீடமைப்பு புனர்நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு அறிவுரை கூறினார், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்கப் பிரேமதாசவின் புதல்வரும், அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச. நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான...

மிட் ரோம்னியின் பேரனை கொஞ்சி மகிழ்ந்த ஒபாமா!

          Thursday 25 October 2012  By.Rajah.{புகைப்படங்கள்,} அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்துவது வழக்கம். முதல் சுற்று விவாதம் டென்வர் நகரிலும், இரண்டாவது...

அஜித்துடன் குத்தாட்டம் போடத் துடிக்கும் ஸ்ரீதேவி!

          Thursday 25 October 2012  By.Rajsah. கொலிவுட் முதல் பாலிவுட் வரை கனவுக் கன்னியாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. திருமணத்திற்கு பின்பு பல வருடங்கள் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் மீண்டும் தற்போது நடித்து வெளிவந்த படம் இங்கிலிஷ் விங்கிலிஷ். இப்படத்தில் ஆங்கிலம் தெரியாததால் சிரமப்படும் குடும்பத்தலைவியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த அஜித்...

இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு!!

          Thursday 25 October 2012  By.Rajah. இராணுத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று காலை 9.00 யாழ். மாநகர சபைக்குச் சென்று, யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவைச் சந்தித்து கலங்துரையாடினர். யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள்...

பாதுகாப்பு படைக்குமுன்னாள் போராளிகள்

Thursday 25 October 2012 By.Rajah.கிளிநொச்சி, அம்பால்நகர் பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையினால் விவசாய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் போராளிகள் 350பேர் உட்பட சுமார் 3000 இளைஞர் யுவதிகள் இந்த வேலைத்திட்டத்தில் பங்குபற்றினர். ...

அமெரிக்க அரசாங்கத்தின்நிதியுதவியில்

Thursday25 October 2012  ByRajah.மட்டக்களப்பு புல்லுமலையில் அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்ட இன நல்லுறவுக்கான கூட்டிணைவு வீதியை இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் திறந்து வைத்தார். மட்டக்களப்பிற்காஇரண்டுநாள் விஜயத்தினைமேற்கொண்டு வருகைதந்துள்ளஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், நேற்றைய தினம் மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பின் மீள்குடியேற்ற எல்லைக் கிராமமானபுல்லுமலைக்குவிஜயம் செய்ததுடன்,அங்கு அமெரிக்க...

மூன்று இளம்பெண்களை 9 பேர் சேர்ந்து மாறி மாறி சிதைத்த கொடூரம்

            Thursday 25 October 2012  By.Rajah.தோட்ட நகரம், அமைதிப் பூங்கா... சிலிகான் சிட்டி என்று வர்ணிக்கப்படும் பெங்களூரு, இப்போது கற்பழிப்பு நகராக மாறி வருகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது அந்தச் சம்பவம்! பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் படிக்கும் நேபாள மாணவி கவுஷிகா, கடந்த 13-ம் தேதி மாலை தன் நண்பனுடன் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டு...

பிரபல குங் பூ வீரர் புரூஸ் லீ-யின் வீட்டை விற்க முடிவு

வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By.Rajah. பிரபல குங் பூ வீரர் புரூஸ் லீ ஹொங்காங்கில் வசித்த வீடு ரூ.130 கோடிக்கு விற்கப்பட உள்ளது. கடந்த 1970ஆம் ஆண்டுகளில் வெளிவந்த, பிஸ்ட் ஆப் ப்யூரி, என்டர் தி டிராகன் உள்ளிட்ட படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் குங் பூ வீரர் புரூஸ் லீ. இவர் 32வது வயதில் மர்மமான முறையில் இறந்தார். ஹொங்காங்கில் கோவ்லூன் டோங் மாவட்டத்தில் இரண்டடுக்கு கொண்ட கட்டிடத்தில் இவர் கடைசியாக வசித்தார். 460 ச.மீ கொண்ட இந்த...

ஒரு மாத பச்சிளம் குழந்தையை விற்ற தந்தைக்கு சிறைத்தண்டனை

வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By.Rajah. சீனாவில் ஒரு மாத பச்சிளம் குழந்தையை விற்ற தந்தைக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்தவர் சுவோ(வயது 36). நகை வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தவித்த சுவோ, தன் ஒரு மாத குழந்தையை 6 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டார். இதுகுறித்து சுவோவின் மனைவி பொலிசில் புகார் செய்தார். இதையடுத்து சுவோவை பொலிசார் கைது செய்தனர். குழந்தையை...

மெக்சிகோவில் மர்ம கும்பலுக்கும், கடற்படையினருக்கும்

 வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Rajah. இடையே மோதல்: 7 பேர் பலி மெக்சிகோவின் வடக்கில் உள்ள ஜகாடெக்ஸ் மாகாணத்தில் கடற்படையை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், மர்ம கும்பலுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மாகாண அரசு வழக்குரைஞரின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் ஃபுளோரிஸ் கூறுகையில், கடற்படையை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், மர்ம கும்பலுக்கும் இடையே 2 மணி நேரம் நடைபெற்ற மோதலில்...

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சுக்கு உடல்நலக்குறைவு

 வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Rajah. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச். இதனால் அசாஞ்ச் மீது கடும் கோபத்தில் உள்ளது அமெரிக்கா. இந்நிலையில் அசாஞ்ச் மீது சுவீடன் அரசு பாலியல் வழக்கை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக லண்டனில் தங்கியிருந்த அசாஞ்ச் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பின் ஜாமீனில் வந்த அசாஞ்ச், லண்டனில்...

எங்களது தொழிற்சாலை மீது இஸ்ரேல் தான் தாக்குதல் நடத்தியது:

 வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By.Rajah.  சூடான் குற்றச்சாட்டுஎங்களது நாட்டிலுள்ள ஆயுத தொழிற்சாலை மீது இஸ்ரேல் தான் தாக்குதல் நடத்தியது என சூடான் குற்றம் சுமத்தி உள்ளது. சூடான் தலைநகர் கார்டோமில் ஆயுத தொழிற்சாலை ஒன்று உள்ளது. இத்தொழிற்சாலையின் மீது கடந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் இறந்தனர். இந்நிலையில் 4 இஸ்ரேல் விமானங்கள் தான் எங்கள் ஆயுத தொழிற்சாலையின் மீது தாக்குதல் நடத்தியது என கலாசார மற்றும் செய்தித்துறை...