siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 25 அக்டோபர், 2012

பாதுகாப்பு படைக்குமுன்னாள் போராளிகள்


Thursday 25 October 2012 By.Rajah.கிளிநொச்சி, அம்பால்நகர் பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையினால் விவசாய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் போராளிகள் 350பேர் உட்பட சுமார் 3000 இளைஞர் யுவதிகள் இந்த வேலைத்திட்டத்தில் பங்குபற்றினர்.