siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 20 டிசம்பர், 2012

அதிசயங்கள்: மீன் மழையை அடுத்து இன்று

 இறால் மழை!நாளை? நாட்டில் சில பகுதிகளில் பெய்த மீன் மழை, ஜெலி மழை, சிவப்பு மழை, மஞ்சள் மழையைத் தொடர்ந்து திஸ்ஸ மஹாராம விகாரைப் பகுதியில் இன்று இறால் மழை பெய்துள்ளது. நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் பல அதிசய நிகழ்வுகளும் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும் ...

அமெரிக்காவில் மாயா என்ற ஒரு?

யார் அந்த மாயன்கள்?மாயன்கள் தங்கள் காலண்டரை டிசம்பர் 21,2012ம் தேதியிடன் முடித்தது ஏன்? அன்றுடன் உலகம் அழிந்து விடுமா! இதுதான் இக்காலண்டரை நம்புவோர் உலகம் அழிந்துவிடும் என்று கூறுவதற்கு முக்கிய காரணம். மேலும் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படும் என்றும் கருதுகின்றனர்{காணொளிகள்}. ஆன்மீகம் கூறுவது என்ன கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம்...

டிசம்பர் 21: உலகின் அழிவா? ஆரம்பமா!

தற்போது அனைத்து இடங்களிலும் பேசப்பட்டு வரும் ஒரு செய்தி 2012ல் உலகம் அழிந்துவிடும், அதிலும் டிசம்பர் 21ல் உலகம் அழியப்போவதாக பீதி கிளம்பி வருகிறது. இதற்கு கூறும் காரணம் மாயன் காலண்டர். அந்த மாயன் காலண்டரில் 2012, டிசம்பர் 21 உடன் முடிந்து போகிறது.அதன் பின் ஒன்றுமில்லை. இதனால் உலகம் அழிந்து விடும் என்று குறிபிடுகின்றனர். யார் அந்த மாயன்கள்? கி.மு 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்காவில் மாயா என்ற ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்....

பூமியை போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

  பூமியை போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, சிலி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர். இதில் டாவ் செட்டி என்ற நட்சத்திரத்தை 5 கோள்கள் சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோள்கள்...

மருத்துவ கல்லூரி மாணவியை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார்

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ் என்பவர், தனது தவறை ஒப்புக் கொண்டதுடன் வெட்கி தலை குனிந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முகேஷ், பவன் மற்றும் வினய் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மாணவியை கற்பழித்ததை ஒப்புக்கொண்ட முகேஷ், தான் ஒரு வெறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக கூறி வெட்கித் தலை குனிந்தார். மேலும் நாளை நடைபெறும் அடையாள அணிவகுப்பில் பங்கேற்க...