
பாகிஸ்தானிய பெண் மலாலாவுக்கு அந்நாடு
வீரதீரச் செயலுக்கான விருதை வழங்கியுள்ளது.
பெண்களின் கல்விக்காக போராடியதற்காக தாலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு
லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார் மலாலா.
இந்நிலையில் நாட்டின் உயரிய விருதான வீரதீரச்செயலுக்கான விருதை உலக சமாதானம்
மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் தலைவர் பிரின்ஸ் அலி கான் வழங்கினார்.
இந்த விருதை மலாலா சார்பில் பிரித்தானியாவுக்கான பாகிஸ்தான் துணைத்தூதர் கர்தேசி
பெற்றுக் கொண்டார்
...