02 ஓகஸ்ட் 2012,
அமெரிக்காவின் ரோவர்
விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட
உள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா) கடந்தாண்டு நவம்பர் மாதம்
செவ்வாய் கிரகத்துக்கு ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது.
250 கோடி டொலர் செலவில் அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலம் வரும் 6ஆம் திகதி
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது.
செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பள்ளத்தாக்கான கேலே பகுதியில் சரியான நேரத்தில்...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வியாழன், 2 ஆகஸ்ட், 2012
10 ஆயிரம் ஆண்டு பழமையான நிலத்தடி ஏரி: வறண்ட பகுதியில் ஆச்சரியம்
03. ஓகஸ்ட் 2012,
ஆப்ரிக்க
நாடான நமீபியாவில் 10 ஆயிரம் ஆண்டு பழமையான பிரமாண்ட நிலத்தடி நீர்நிலை இருப்பதை
விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தென்மேற்கு ஆப்ரிக்க நாடான நமீபியா அட்லான்டிக் பெருங்கடல் பகுதியில்
அமைந்துள்ளது.
இங்கு குடிநீர் ஆதாரம் தொடர்பாக ஜேர்மனி புவி அறிவியல் மற்றும் இயற்கை வளங்கள்
நிறுவனத்தின் திட்ட மேலாளர் மார்ட்டின் கிங்கர் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், மிகமிக பழமையான பிரமாண்ட நீர்நிலை ஒன்று தரைக்கு...
யாழ். சாவகச்சேரியில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்து இளம் பெண் பரிதாபமாகப் பலி
03 ஓகஸ்ட் 2012,
மண்ணெண்ணை குக்கர் அடுப்பை பற்றவைக்க முற்பட்டபோது அது திடீரென வெடித்து சிதறியதால் எரிகாயங்களுக்கு உள்ளான இளம் பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளாதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான எஸ்.கோபிகா என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது....
இனப் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே இருக்கின்றது: ஜேம்ஸ் வார்டன்
வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
இனப் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே இருக்கின்றது. என தெரிவித்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் வார்டன், அதற்கான பிரித்தானிய அரசாங்கம் தனது பங்களிப்பை நிச்சயம் வழங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக இன்று யாழ். வந்த பிரிட்டிஷ் குழுவினர் இன்று மாலை அரியாலையில் மீளக்குடிமர்ந்த பொது மக்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து...
நீரிழிவுக்காரர்களுக்கு ஆலோசனை
2012-08-02.
எனக்கு நீரிழிவு இருக்கிறது. பல வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கூடவே கொலஸ்ட்ராலுக்கும் சேர்த்து... இது போதாதென, சமீபகாலமாக சரும பிரச்னை வந்து, அதற்கும் மருந்துகள், மாத்திரைகள். அதிக மாத்திரைகள் சாப்பிட்டதாலேயே ஒருவர் இறந்துவிட்டதாக சமீபத்தில் செய்தி படித்தேன். இத்தனை மாத்திரைகள்தான் அளவு என ஏதாவது வரையறை உண்டா?
பதில் சொல்கிறார் நீரிழிவு மருத்துவ நிபுணர் விஜய் விஸ்வநாதன்
நீரிழிவுக்காரர்களுக்கு...
சிறுநீரக நோய்கள் நீங்கஇது இனிப்பான எச்சரிக்கை!
2012-08-02
நம்பிக்கையில் நாம் வாங்கி உபயோகிக்கிற பல உணவுப் பொருள்களிலும் சர்க்கரை மறைமுகமாக சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஷைனி.‘டெட்ரா பாக்கெட்டுகளில் வரும் ஜூஸ்கள்... 100 சதவிகிதம் ஒரிஜினல் ஜூஸ் எனக் குறிப்பிட்டிருந்தால் ஓ.கே. மற்றபடி வெறுமனே ஃப்ரூட் ஜூஸ் என்கிற அடையாளத்துடன் வருபவற்றில், 30-40 சதவிகிதம் மட்டுமே பழக்கலவையும், மீதியெல்லாம் இனிப்புக்கான சிரப்புமாகவே இருக்கும். பெரிய நிறுவனத் தயாரிப்புகளில்...
பெண்களின் தலைமுடியைப் பார்த்தால் புருஷனாக வேலை செய்யலாம் - சீனாவின் அதிசய கிராமம்!
02.08.2012. பெண்களில் ஒரு சிலருக்குதான் ஆறடி கூந்தல் இருக்கும்.
ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை பேருக்கும் ஆறடி கூந்தல் உள்ள சீன கிராமம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சீனாவின் குவாங்சி ஷுவாங் பகுதியில் உள்ளது ஹுவாங்லூ யாவ் என்ற கிராமம். இங்கு ‘யாவ்’ என்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். பெரும்பாலும் சிவப்பு நிற ஆடைகளையே அணிவதால் ‘ரெட் யாவ்’ என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும், பெண்களில் ஒரு சிலருக்குதான் ஆறடி கூந்தல் இருக்கும்....
பேய் அடிக்கவில்லை... பெண்டாட்டிதான் அடித்தாள்....
02.08.2012.ஒரு நாள் நான் அலுவலகத்தை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தேன். ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தயங்கித் தயங்கி என்னுடைய அறைக்குள் வந்தார்.
"சார் எனக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழுந்தைகள். வாழ்க்கையில் எனக்கு நிம்மதியே இல்லை. சாகலாம் போல் இருக்கிறது" என்றார்.
"கற்களும் முட்களும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பாதை. அதைத் ஏற்றுக்கொண்டு கடப்பதுதான் இல்லறம். இராமாயணத்தில் ராமனும் மகாபாரதத்தில் தருமனும்...
யாழ் நல்லூர் கந்தனின் ஒன்பது நாள் நிழல்படதொகுப்பு
01.08.2012.யாழ்நல்லை கந்தனின் நிழல்பட தொகுப்பு நல்லூர் கந்தனின் ஒன்பது நாள்உள்ளது
நல்லூர் முருகன் 09 ஆம் நாள் திருவிழா
நல்லூர் முருகன் 8 ஆம் நாள் திருவிழா
நல்லூர் முருகன் 7 ஆம் நாள் திருவிழா
நல்லூர் முருகன் 6 ஆம் நாள் திருவிழா
நல்லூர் முருகன் 5 ஆம் நாள் திருவிழா
நல்லூர் முருகன்4 ஆம் நாள் திருவிழா
நல்லூர் முருகன் 3 ஆம்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)