இளையோர்கள், யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் வழங்கி யேர்மன் மக்களை விழிப்படைய வைத்தார்கள். நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு, ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூர்ந்தனர்.
அதே வேளை, கடந்த 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி, தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு நகரங்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டது.
பல நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னின்று இக் "கறுப்பு யூலை 83 " நினைவு நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்குசெய்தனர். கடந்த வாரங்களாக 10 நகரங்களுக்கும் மேலாக யேர்மனியில் கறுப்பு யூலை நினைவு நாள் ஒழுங்கு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதே வேளை, கடந்த 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி, தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு நகரங்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டது.
பல நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னின்று இக் "கறுப்பு யூலை 83 " நினைவு நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்குசெய்தனர். கடந்த வாரங்களாக 10 நகரங்களுக்கும் மேலாக யேர்மனியில் கறுப்பு யூலை நினைவு நாள் ஒழுங்கு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக