
தென் ஆப்ரிக்க பெண்ணான படவுமாடா காபாவிற்கு, ஜோகன்ஸ் பெர்க்கிலிருந்து நியூயார்க் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பொழுது 38,000 அடி உயரத்தில் குழந்தையொன்று பிறந்துள்ளது.நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு நடுவானத்தில் பிரசவ வலி ஏற்படவே விமானத்திலிருந்த இரண்டு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
இக்குழந்தை 38,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபொழுது பிறந்தது. அங்குள்ள விமானிகள் அனைவரும் குழந்தை பிறந்தவுடன் சந்தோஷப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விமானம்...