siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 31 அக்டோபர், 2012

இன்னும் ஒரு மாதத்தில் புதிய படம்: கே.வி. ஆனந்த்

Wednesday, 31 October 2012, By.Rajah. மாற்றான் படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறார். மாற்றான் படத்தினைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தியை இயக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியன. இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே.வி.ஆனந்த், பெரிய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் நான் இன்னும்...

நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டேனா? லேகா விளக்கம்

Wednesday, 31 October 2012, By.Rajah. நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டீர்களா? என்றதற்கு பதில் அளித்துள்ளார் லேகா வாஷிங்டன். ஜெயம் கொண்டான், வா குவாட்டர் கட்டிங் படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். அந்த படங்களுக்கு பிறகு அவரை காணவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனிங் கல்லூரியில் படிப்பை முடித்த பிறகே, நடிக்க வந்தேன். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தலா ஒரு படம் நடித்து...

ரூ.25 கோடி சொத்து வைத்திருக்கும் அனுஷ்கா???

 Wednesday, 31 October 2012, By.Rajah. நடிகைகளின் சினிமா வாழ்க்கை குறுகியது. எனவே புத்திசாலித்தனமாக பலர் தங்கள் சம்பாத்தியத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். சிம்ரன் முன்னணி நடிகையாக இருந்த போது நிறைய நிலங்கள், வீடுகள் வாங்கினார். அவரைப் போலவே திரிஷா, நமீதா போன்றோர் சொத்துக்கள் வாங்கி வருகிறார்கள். அனுஷ்காவும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். தமிழில்...

மணிஷர்மாவின் அதிரடி இசையில் வெற்றிச்செல்வன்

 Wednesday, 31 October 2012,By.Rajah. சிருஷ்டி சினிமா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ருத்ரனின் இயக்கத்தில் அதிவேகமாக உருவாகி வரும் படம் வெற்றிச் செல்வன். இப்படத்தில் கோ படத்தில் வில்லனாக நடித்த அஜ்மலும், தோனி படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவும் ஜோடியாக நடிக்கின்றனர். ஷாஜஹான், போக்கிரி போன்ற படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்த மணிஷர்மா இசையமைக்கிறார். இப்படத்தை இயக்குனர் ருத்ரன் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறுகையில், இந்தப்...

இந்தியாவின் அழகியாக நடிகை நமீதா தெரிவு

Wednesday, 31 October 2012,By.Rajah..உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்கியோ தொலைக்காட்சி. இந்த ஆண்டிற்கான இந்தியாவின் அழகியாக நடிகை நமீதாவை அறிவித்துள்ளது டோக்கியோ தொலைக்காட்சி. இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தெரிவு செய்து,...

ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்!

           Wednesday 31 October 2012  By.Rajah. பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம்....

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

          Wednesday 31 October 2012  .By.Rajh திருமணம் என்பதை "ஆயிரம் காலத்து பயிர்" என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.ஆனால் சில திருமணங்கள், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் மற்றும்...

பெல் அடித்த ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை

            Wednesday31October2012.By.By.Rajah..சீனாவில் தேசிய நுழைவு தேர்வு முடிவதற்கு முன்னர், பெல் அடித்த ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவில் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி, தேசிய அளவில் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வு நடந்தது. பல்வேறு மையங்களில் மாணவ, மாணவிகள் மும்முரமாக தேர்வு எழுதி கொண்டிருந்தனர்.ஹூனான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது....

உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து பொலிசின் தலைமையகம் விற்பனை

புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012,By.Rajah.கடும் நிதி நெருக்கடியால் பிரிட்டனில் ஸ்காட்லாந்து யார்டு பொலிஸ் தலைமையகம் விற்பனை செய்யப்பட உள்ளது. பிரிட்டனின் மிகப்பெரிய உலகப் புகழ்பெற்‌ற ஸ்காட்லாந்து யார்டு பொலிஸ் அமைப்பு, கடந்த 1960ஆம் ஆண்டு முதல் மத்திய லண்டனில் விக்டோரியா நகரில் உள்ள தலைமை அலுவலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பிரிட்டன் அரசும் நிதி ஒதுக்கிட மறுத்து விட்டதால், தற்போது இந்தாண்டு...

Nexus 4 கைப்பேசிகளை அறிமுகப்படு​த்துகின்றது Google

புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, By,Rajah.{காணொளி} பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பில் உருவான Google Nexus 4 ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது. Android OS மற்றும் Android 4.2 Jelly Bean ஆகிய இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பதிப்புக்களாக வெளிவரும் இக்கைப்பேசிகள் 4.7 அங்குலமுடைய தொடுதிரை வசதியினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுவதுடன் இதன் Resolutionஆனது 1280 x 768 Pixelsகளாக...

புகைப்படம் எடுப்பதற்கா​க அறிமுகமாகு​ம் நவீன கருவி

 புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, By.Rajah.{காணொளிபுகைப்படங்கள்} கூகுள் நிறுவனமானது எந்தவொரு திசையிலும் புகைப்படம் எடுக்கக்கூடிய Photo Sphere எனும் கருவியினை அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகின்றது. இச்சாதனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளமான அன்ரோயிட்டின் புதிய பதிப்பாக வெளிவரவுள்ள Android 4.2 Gelly Bean இயங்குதளத்தினை அடிப்டையாகக் கொண்ட Nexus 4, Nexus 10 மற்றும் புதிய பதிப்பான Nexus 7 ஆகிய Tablet போன்றவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும்...

குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்! ???

Wednesday 31 October 2012By.Lovi.மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை...

தூய்மையான இரத்ததிற்கு கரிலாங்கண்ணி!

           Wednesday 31 October 2012By.Lovi.இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. * இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ...