siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

Collins Revision Algebra: மாணவர்களுக்​கு அவசியமான மென்பொருள்

04.09.2012.BY.rajah.கணனிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் கற்றலும் மிக பிரதான பங்கை வகிக்கின்றது. இதனால் அன்றாடம் பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள Collins Revision Algebra எனும் மென்பொருளானது கணித செயற்பாடுகளை துல்லியமாக செய்துபார்ப்பதற்கும், மீட்டல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. இம்மென்பொருளில் 70 வகையான...

நகங்களை பராமரிப்பதற்கு

04.09.2012.BY.rajah.நகங்கள் கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில் நகத்துக்கும் பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக்காட்டி விடும். எனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். நகங்களை முறையாக...

மம்மூட்டி படத்தில் கிரணின் ஆட்டம்

04.09.2012.BY.rajah.தமிழில் உருவாகும் புதுவை மாநகரம் படத்தில் கிரண் ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் ஆடியுள்ளார்.நடிகை கிரண் மறுபடியும் கொலிவுட்டில் கால் பதிக்க உள்ளார். புதுவை மாநகரம் படத்தில் வரும் பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட கிரணுக்கு படத்தின் தயாரிப்பாளர் அன்பான கோரிக்கை விடுத்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த கிரண், கூடவே சம்பளத்தையும் மிகவும் உயர்த்தி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், இப்பாடலில் நடித்தால் மறுபடியும் தமிழில் நடிக்கும்...

கோச்சடையானில் டைட்டானிக் தொழில்நுட்ப கலைஞர்கள்

04.09.2012.BYrajah.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படம் விறுவிறுவென வளர்ந்து வருகின்றது. ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையிடுகிறார். தீபிகா படுகோனை நாயகியாக நடிக்க ஆதி, நாசர், சரத்குமாருக்கு முக்கிய வேடங்கள் தரப்பட்டிருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கிறார் என்பது சிறப்பம்சம். லண்டன் டெஸ்ட்ராய்டு ஸ்டுடியோ, கேரளா திருவனந்தபுரத்தில் இருக்கும் அக்ஸல் ஸ்டுடியோவில்...

ஜார்ஜியா பயணத்தை முடித்து விட்டு சென்னை வந்தார் ஆர்யா

04.09.2012.BYrajah.செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்த ஆர்யா சென்னை திரும்பியுள்ளார். ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படம் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஆர்யா. இந்த விடயம் விஷ்ணுவர்தனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அஜித்- விஷ்ணுவர்தன் இணையும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற போது...

28ஆம் திகதி வெளியாகிறது தாண்டவம்

04.09.2012.BY.rajah. யு டிவி நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பான "தாண்டவம்" வருகிற 28ஆம் திகதி வெளியாகிறது. சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திற்கும் தாண்டவம் படத்தை, இயக்குனர் விஜய் இயக்கி உள்ளார். இதில் விக்ரம் கண் தெரியாத நபராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, எமி ஜாக்சன் நடித்துள்ளனர். இவர்களுடன் லட்சுமிராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளன. முக்கியமாக சந்தானத்தின்...

அழகு பெண்ணின் (உண்மை)புலம்பல்...கவிதை

04.09.2012.BY.rajah. எனகென்று எப்பொழுதும் ஒர் கூட்டம் நல்லவர் கெட்டவர் அறிவது கடினம்... பார்க்கும் பொழுது பார்த்து பேசாதவரும் உண்டு பார்த்துப் பார்த்துப் பேசுகிறவரும் உண்டு காதல் கடிதம் ஒருவரிடம். அன்பின் வார்த்தை மற்றொருவர்(வித்தை) யாரை அழைப்பது யாரை வெறுப்பது...???!!! பயணம்... ஒரே ஆற்றில்தான்... முடியும்... ஒரே சொல்லில்தான்... அது "படுக்கை"       நட்புக்காக..எறிந்தால்...

கவிதை மழை{பெண் குழந்தையின் எச்சரிக்கை!!!!!]

04.09.2012.BYrajah.அடிக்கடி சண்டை,அவனுக்குரியவளிடம், அடுப்பு, எரிக்க விறகு இல்லை, ஆனாலும் ஆண் குழந்தை, இல்லையென்ற, சோகம், அவனுக்கு. எப்பொழுதும், வெறுப்பின், வெளிப்பாடு, எல்லோர் மீதும், பால் சாப்பிட்டு, முடித்த, அவனுடைய குழந்தை , அரை நித்திரையில், திடுக்கிட்டது. அம்மாவின், வயிற்றை , தொட்ட போது, தயார் நிலையில், அடுத்த குழந்தை, எச்சரிக்கை விடுத்தது குழந்தை, அந்த உயிரிடம், வரு முன் யோசி, ஏற்கனவே இங்கு இருக்கும், எல்லோருக்கும், அப்பாவின்...
...

தமிழ்நாட்டுக்கு செல்வதை தவிருங்கள்: சிங்கள மக்களுக்கு இலங்கை அரசின் வேண்டுகோள்

04.09.2012.BYrajah.   இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அரசு அறிவுறுத்தி இருக்கிறது. சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு வரும் சிங்களவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டமைச்சு, எனவே இலங்கை குடிமக்கள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்தியாவின்...

முற்றுகிறது வேம்படி அதிபர் பிரச்சினை ஒரே நாளுக்குள் தீர்வு வேண்டும் இன்றேல் வெடிக்கும் போராட்டம் பழைய மாணவிகள் போர்க் கொடி

04.09.2012.BY.rajah.யாழ். குடாநாட்டின் புகழ் பூத்த பெண்கள் பாடசாலையான வேம்படி மகளிர் கல்லூரியில் நிரந்தர அதிபரை நியமிக்கும் பிரச்சினை முற்றி வெடித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் சுமுகமான ஒரு முடிவை ஏற்படுத்த கல்வி அதிகாரிகள் தவறி விட்டனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள பழைய மாணவிகள் சங்கம் போராட்டத்துக்குத் தயாராகி உள்ளது. இன்று ஒரு வேலை நாள் கால அவகாசத்தை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பழைய மாணவிகள், தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாளை முதல்...

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் கைது

  04.09.2012.BY.rajah.அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முகவரை சந்திக்கச் சென்ற இலங்கை அகதி ஒருவரை தமிழக பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சியை சேர்ந்த நிரோஜன் (23) என தெரிவிக்கப்படுகிறது. இவர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்துள்ளார். இவர் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்வதற்காக, கரூரில் உள்ள முகவரை சந்திக்க கரூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கியூ பிரிவு பொலிசார்,...

இலங்கை சரக்கு கப்பல் தொடர்ந்தும் டேபன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது!

  04.09.2012.BY.rajah.டேபன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை சரக்கு கப்பல் தொடர்ந்தும் அங்கு நங்கூரம் இடப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை கொடியுடனான இந்த கப்பல் தான்சானியாவைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தென் ஆபிரிக்க கடல் பாதுகாப்பு அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்படாத நிலையிலேயே கப்பலை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னர், எம்.வி....

இந்தோனேசியாவில் தரித்துள்ள கப்பலில் இருந்து இலங்கை அகதிகள் வெளியேற மறுப்பு

    04.09.2012.BY.rajah.மேற்கு இந்தோனேசியாவில் எரிபொருள் தீர்ந்தநிலையில் தரித்து நிற்கும் கப்பலில் இருந்து வெளியேற 53 இலங்கை அகதிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  இந்தநிலையில் தமது கப்பலுக்கு எரிபொருளை நிரப்பித்தருமாறும் தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவேண்டும் என்றும் குறித்த அகதிகள் கோருவதாக இந்தோனேசிய பொலிஸ் கப்டன் அப்துராச்சமான் சுர்யாங்கேரா தெரிவித்துள்ளார்.இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமாத்திரா தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில்...

கிழக்கில் ஆளும்கட்சி தோல்வியைத் தழுவும்!- புலனாய்வுத்தகவல்

  04.09.2012.BYrajah. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும் என்று அரசாங்கத்திற்கு புலனாய்வு அமைப்புகள் தகவல் வழங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எதிர்கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளதாக அந்த புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பரப்புரைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் நிலையிலும்...

மன்னார் முஸ்லிம் மீள்குடியேற்ற கிராமத்தில் தற்காலிக கொட்டில்கள் ஆயுததாரிகளால் தீ வைப்பு!

04.09.2012.BYrajah. மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டில்கள் மற்றும் பொதுக் கட்டிடம் என்பனவற்றின் மீது நேற்று இரவு தீவைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதன் போது 7 தற்காலிக கொட்டில்களும், ஒரு பொது நோக்கு மண்டபமும் தீயில் எரிந்து சாம்பராகியுள்ளது. நேற்று இரவு 9.00 மணியளவில் இ்க்கிராமத்துக்குள்...

மன்னாரிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலை தெரியவில்லை

04.08.2012.BYrajah. மன்னார் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலை இதுவரை என்னவென்று தெரியாதமையால் அவர்களுடைய குடும்பங்களும் உறவினர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியா செல்வதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் பலர்அவுஸ்திரேலியா சென்றடைந்த நிலையில் தமது குடும்பத்தாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால்...

சாம்சங் கேலக்ஸி நோட் 2 – அறிமுகம் – வீடியோ

04.09.2012.BY.rajah.ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5 ஐ செப்டம்பரில் வெளியிடுவது என அறிவித்தது முதல் கூகிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஆப்பிள் தயாரிப்புக்களின் விற்பனையை முறியடிக்க முயற்சித்து வருகின்றன. முன்னர் கூகிள் அதன் நெக்சஸ்-7 டேப்லட்டை google.com இன் முகப்பில் விளம்பரத்தை வெளியிட்டு விற்பனையை தொடங்கி ஆச்சரியமளித்தது. இதே போல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் வெற்றிகரமாக விற்பனையானதைத் தொடர்ந்து அதன் 2வது பதிப்பை வெளியிட்டுள்ளது. கேலக்ஸி நோட் 2 வீடியோ...