siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

அதிகமாக சம்பாதிப்பவரா? 75 சதவீத வரி செலுத்துங்கள்

பிரான்ஸ் நாட்டில் அதிகமாக சம்பளம் பெறும் நபர்களிடம் 75 வீத வரியை வசூலிக்க பிரான்ஸ் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது ஆண்டு வருமானத்தில் இருந்து 75 வீத வரி வசூலிக்கப்பட உள்ளது.
வருடத்திற்கு ஒரு மில்லியன் யூரோக்களை சம்பளமாக பெறும் தனி நபர்களிடம் 75 வீதமான வரி வசூலிடும் சட்டத்தை பிரான்ஸ் அரசியலமைப்புச் சபையில் அந்நாட்டு ஜனாதிபதி பிரேன்கோசிஸ் ஹொல்லேடன் இந்த வருட ஆரம்பத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதில் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு இந்த வரியில் இருந்து விலக்கமளிக்கப்படவில்லை என்பதால் அது நிராகரிக்கப்பட்டது
 

கடன் பெற்றுக் கொள்வது தொடர்பான கெடுபிடிகளில் தளர்வு


கியூபாவில் கடன் பெற்றுக் கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் விதித்திருந்த கெடுபிடிகளை தளர்த்தியுள்ளது. பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், சிறிய வர்த்தக நிறுவனங்கள் இலகு அடிப்படையில் கடன் பெற்றக்கெர்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீடுகள் மற்றும் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் ஐந்து ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களை கொள்வனவு செய்வது தொடர்பிலான சட்டத்திலும் கியூப அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கியூபாவின் மொத்த ஊழியப்படையில் பத்து வீதமானவர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவோர் எனத் தெரிவிக்கப்படுகிறது.