
Wednesday 17 October 2012 By.Rajaj.வாலிபருடன், தெருவில் நின்று பேசிய சிறுமிக்கு, மாலி நாட்டில், 60 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டது.மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், உள்ள திம்புக்டு பகுதி, இஸ்லாமிய பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, அன்னிய ஆண்களுடன் பெண்கள் பேசுவது குற்றமாக கருதப்படுகிறது.இப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, வாலிபர் ஒருவருடன், அடிக்கடி தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட போலீசார், அந்த பெண்ணை...