siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 17 அக்டோபர், 2012

வாலிபருடன் பேசிய 15 வயது பெண்ணுக்கு பொதுமக்கள் முன்னிலையில் 60 கசையடிகள்.

Wednesday  17  October  2012 By.Rajaj.வாலிபருடன், தெருவில் நின்று பேசிய சிறுமிக்கு, மாலி நாட்டில், 60 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டது.மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், உள்ள திம்புக்டு பகுதி, இஸ்லாமிய பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, அன்னிய ஆண்களுடன் பெண்கள் பேசுவது குற்றமாக கருதப்படுகிறது.இப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, வாலிபர் ஒருவருடன், அடிக்கடி தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட போலீசார், அந்த பெண்ணை...

மலாலா குணமடைவார்: பிரிட்டன் மருத்துவர்கள் நம்பிக்கை

          Wednesday 17 October 2012  By.Rajah. தலிபான்களால் சுடப்பட்டு, பிரிட்டன் கொண்டு செல்லப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் உடல்நிலை நல்லமுறையில் தேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று பிரிட்டன் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் சிறுமி மலாலா (14) உயர் சிகிச்சைக்காக பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டு, பர்மிங்ஹாமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இம்மருத்துவமனை,...

இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைப்பு

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah. இஸ்ரேலில் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒத்துழைப்பு தராத காரணத்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இவருடைய பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது. இந்நிலையில் சிக்கன நடவடிக்கையை பின்பற்றும் வகையில், பட்ஜெட் தயாரிக்க ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒத்துழைக்காத காரணத்தால் பிரதமர் விரைவில்...

தேர்தலுக்கு முன்பே வாக்களித்தார் மிஷெல் ஒபாமா

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்கூட்டியே வாக்குபதிவு செய்யும் நடைமுறையின் கீழ் மிஷெல் ஒபாமா வாக்களித்தார். இது குறித்து தனது டுவிட்டர் இணையதளத்தில் மிஷெல் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆனால் அமெரிக்காவில் வாக்குப்பதிவு தினத்துக்கு முன்பே வாக்குகளைப் பதிவு செய்ய முடியும். இந்நடைமுறையின் படி, ஒபாமாவின் மனைவி மிஷெல்,...

மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்?

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah. தகவல் அளித்தால் ரூ.10 கோடி பரிசு பாகிஸ்தானில் சிறுமி மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு, ரூ.10 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளி குழந்தைகளின் கல்விக்காகவும், தலிபான்களை எதிர்த்தும் போராடிய மலாலா மீது, கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த...

சிறிய ஏவுகணை மூலம் ஒசாமாவை கொலை

   புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah. செய்ய திட்டமிட்ட அமெரிக்கா: புதிய தகவலால் பரபரப்புசர்வதேச தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க அதிரடி படையினர் கடந்தாண்டு சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு முன்பாக நடைபெற்ற இரகசிய ஆலோசனைகள், அமெரிக்கா உருவாக்கிய யுக்திகள் குறித்து அவ்வப்போது புதிய தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் நவீன மேஜிக் குண்டு தயாரித்து ஒசாமாவை கொலை செய்ய திட்டமிட்டது குறித்து மார்க்...

4 சூரியன்களை கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012.By.Rajah. நான்கு சூரியன்களால் ஒளி பெறும் புதிய கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையத்தளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். எனவே இந்த கிரகத்திற்கு பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம்...

மரண ஊர்வலத்தில் உடைந்த பொலிஸ் மண்டைகள்

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பகுதியில் முஸ்லிம்களின் சவ அடக்கம் செய்யும் இடம் உள்ளது. இந்த இடத்தின் பின்புறமாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வந்த ஜெ. பேரவை முன்னாள் வட்டச்செயலாளர் வேலு மரணம் அடைந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை முஸ்லிம்களின் சவ அடக்கம் செய்யும் இடம் வழியாக கொண்டுவர வேலுவின் உ றவினர்கள் முயற்சித்தனர். சட்டப்படி இதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் தரப்பில் மறுக்கப்பட்டது. இந்த...