siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்!!!

          Wednesday24October2012 .By.Rajah.உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மைஇல்லைஎன்றுபயப்படுகிறார்கள் அதனைப்பற்றிஒருவிரிவானஅலசல். பெரும்பான்மையானஆண்கள்தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர். முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல்,...

சூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும் !புதிய ஆய்வு!

      Wednesday24October2012.By.Rajah.வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது....

ஈழத்து மக்களையும் மீனவர்களையும் சின்மயி அவமானபடுத்தினாரா???

Wednesday.24.October 2012.By.Rajah.டுவிட்டரில் தன்னைப்பற்றி அவதூறாக எழுதுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கடந்த தினங்களுக்கு முன்பு பாடகி சின்மயி புகார் கொடுத்திருந்தார். சின்மயி புகாரின் பேரில் சென்னை மாநகர காவல்துறையின் கணனி குற்றப் பிரிவினர் சரவணகுமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெண்களைத் தொந்தரவு செய்வது தொடர்பான சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழும் சின்மயிக்கு...

உயரத்தில் என்னோட சாதனைப் படைக்க யாராவது இருக்கீங்களா!!

          Wednesday 24 October 2012 By.Rajah. போலந்து நாட்டின்,ஜரோஷின் எனும் பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஆல்தோ ஷனி எனும் நாய்க்குட்டி உலகிலேயே உயரம் குறைந்த நாய்க்குட்டி என்ற சாதனையை தன் வசப்படுத்தியுள்ளது. இதன் உயரம் 2.36 அங்குலமாகக் காணப்படுவதுடன் நியைானது 100 கிராம்களாக உள்ளது. இதன்படி இந்த நாய்க் குட்டியானது தனது எஜமானியின் கைப்பேசியைக் காட்டிலும் உயரம், எடை என்பனவற்றில்...

கொழும்பின் பிரபல கல்லூரி மாணவர் குழுக்களுக்கு இடையில்

          Tuesday 23 October 2012  By.Rajah. கொழும்பின் பிரபல பாடசாலைகளான ரோயல் மற்றும் தேஸ்டன் கல்லூரி மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு-7 ரீட் வீதி பகுதியிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் நிலைமை கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வர முயற்சித்துள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் பாரிய போக்குவரத்து...

1300 திரையரங்குகளில் வெளிவரும் SKYFALL

Tuesday, 23 October 2012,.By.Rajah.ஹாலிவுட்டில் இதுவரை 22 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்துள்ள நிலையில் இப்போது 23வது படமாக SKYFALL வெளிவரவுள்ளது. படத்தின் கதாநாயகனாக டேனியல் கிரேக் நடித்திருக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நாயகன் அளவுக்கு வில்லன் பாத்திரமும் பேசப்படும்படி சக்திமிக்கதாக இருக்கும். வில்லனாக நடித்துள்ளவர் ஜேவியர் பேர்டம். சிறுவயது முதலே நடிப்பு அனுபவம் கொண்டவர். படத்துக்காக தன் தலைமுடியை வெள்ளையாக மாற்றிக் கொண்டுள்ளார். ஜேம்ஸ்...

அமாரவதி பட தயாரிப்பாளர்

 Tuesday, 23 October 2012, By.Rajah.சோழாபொன்னுரங்கம் மகள் திருமணம் கொலிவுட்டில் நடிகர் அஜித்குமார் அறிமுகமான அமராவதி படத்தை தயாரித்தவர் சோழாபொன்னுரங்கம். இவர் சாதிசனம், தலைவாசல், காலாட்படை, ஒரு கல்லூரியின் கதை போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இவரது மகள் மோகன சங்கவியும் லாடம், யாதுமாகி போன்ற படங்களை தயாரித்துள்ளார். மோகன சங்கவிக்கும், முரளி என்பவருக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர்...

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் திருட்டு: கோபமடையும் பொதுமக்கள்

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,.By.Rajah.பெர்ன் மாநிலத்தில் உள்ள பீல் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த 16 இயந்திரப்படகுகளில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் திருடு போயுள்ளன. இவற்றைத் திருடியவர்கள் குறித்து துப்பு கொடுக்கும்படி மாநிலக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்திருட்டு அதிகாலையிலோ நடந்திருக்கக்கூடும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். பீல் ஏரியின் கிழக்கு பக்கத்தில் டாஃபலென் படகுத்துறையின் அருகே இந்தப் படகுகள்...

வாட் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

 செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. சுவிட்சர்லாந்தின் வாட் மாநிலத்தில் கடந்த மூன்று மாதத்தில் இரண்டு முறை சிறைக்கைதிகள் தப்பியோடி விட்டனர். ஒர்பேயில் உள்ள குரோய்ஸி சீர்திருத்த மையத்தில் மூன்று அறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஆறு கைதிகள் ஞாயிறு அதிகாலை தப்பிச் சென்றனர். இவர்களில் நால்வரை சிறையதிகாரிகள் திரும்பவும் பிடித்து சிறையில் அடைத்தனர். இரண்டு பேரைத் தேடி வருகின்றனர். இத்தகவலை வாட் மாநிலத்தின் தகவல்தொடர்பு துறையின் அரசுச்...

3 வீரர்களுடன் இன்று விண்வெளிக்கு பயணமாகிறது சோயூஸ் விண்கலம்

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூன்று வீரர்களுடன் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து பூமிக்கு மேல் 410 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், பிராண வாயு போன்றவை...

மெக்காவில் கட்டிடமொன்றில் தீ விபத்து: 13 பேர் காயம்

 செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். ஹஜ் பயணம் மேற்கொண்ட இந்தியா மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள், மெக்காவில் உள்ள 9 மாடிக் கட்டிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இக்கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள அறை ஒன்றில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு...

8 வயது சிறுவன் இறந்து விட்டதாக தவறுதலாக அறிவித்த மருத்துவமனை

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. அமெரிக்காவில், 8 வயதான தங்கள் மகன் இறந்துவிட்டதாக தவறாக அறிவித்த மருத்துவ மனைக்கெதிராக பெற்றொர் வழக்குத் தாக் கல் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச் சேர்ந்த பிங் டோர்ஸி, ஷீனா லேன் தம்பதி உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஜேலன் டோர்ஸி என்ற தங்களது 8 வயது மகனை அங்குள்ள மேர்ஸி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இங்கு சிகிச்சை பெற்ற அந்த சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள்...

இணைந்து வாழும் பண்பாடு தேவை: ஜேர்மனி ஜனாதிபதி

 செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. தலைநகர் பெர்லினில் நடந்த கூட்டத்தில் ஜனாதிபதி ஜோவாக்கீம் கௌக் மக்களுக்கு மத்தியில் பேருரை ஆற்றினார். அலெக்ஸாண்டர் பிளாட்ஸ் அருகே நகர்மன்றத்தில் நடந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெர்லின் மாநகர் மேயர் கிளாஸ் வோவெரீட் தலைமை வகித்தார். அங்கு ஜனாதிபதி கௌக் சர்வசமய நல்லிணக்கம் குறித்து தன் முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் பிறரது சமயக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்கு...

குரங்குகளால் வளர்க்கப்பட்டதாக பெண்ணொருவர் எழுதிய புத்தகம்

 செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,By.Rajah. பிரித்தானியாவில் வசிக்கும் மரினா சப்மான் என்ற பெண் தான் குரங்குகளால் வளர்க்கப்பட்டதாக அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார். கடந்த 1950ம் ஆண்டு பிறந்த மரினா, 5 வயது சிறுமியாக இருந்த போது கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டு காட்டில் விடப்பட்டார். அப்போது குரங்குகளுக்கு மத்தியில் வாழ்ந்ததாகவும் பறவைகளையும் முயல்களையும் பிடிக்க கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மரினா கூறியதாவது,...

மதுபான போத்தல்களாலும் கற்களாலும்

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,By.Rajah. மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படைஇலங்கைக் கடற்படையினர் தாம் தமிழக மீனவர்களை தாக்குவதில்லை என கூறிவந்தாலும் இன்றும் ராமேஸ்வர மீனவர்களை தாக்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 600க்கு மேற்பட்ட மீனவர்கள் 50க்கு மேற்பட்ட படகுகளின் மீன்பிடிக்க இன்று சென்றுள்ளனர். தனுஷ்கோடி- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர், மீன்வர்கள் மீது...

அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் மட்டக்களப்பிற்கு விஜயம்

  செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012.By.Rajah. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார். இவ்விஜயத்தின் போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 15ஆம் விடுதியில் செயற்படும் வலது குறைந்தோருக்கான சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து,வைத்தியசாலையின் விடுதிகள் சிலவற்றையும் தூதுவர் பார்வையிட்டார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தனுடன் கலந்துரையாடினார். அத்துடன்...

நடப்பு அரசியல் சூழ்நிலை இலங்கை-இந்திய

  செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,.By.Rajah.உறவை நிரந்தரமாக பாதிக்கும் என அச்சம்: த டைம்ஸ் ஒப் இந்தியாஇலங்கையில் தற்போது காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலைகள் இலங்கை;கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை நிரந்தரமாக பாதிக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் வெளியிட்ட கருத்தினைத் தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...

பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து புலம்பெயர் தமிழர்கள் நிபந்தனை

  செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் நிபந்தனை விதித்து வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுயாட்சி அதிகாரம், ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளல், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துதல் போன்ற நிபந்தனைகளை புலம் பெயர் தமிழர்கள் விதித்துள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள்...