
13.08.2012.சுவாசிலாந்து அரசாங்கம் குடியுரிமை வழங்க மறுத்தமையால் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். மேபானில் வசிக்கும் நவரத்னம் மதன் (34) என்பவர் தனது கோரிக்கையினை முன்வைத்து அந்நாட்டு அரசருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் எழுதியிருந்தார்.
ஆயினும் அதற்கான பதில் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
மதன் 2003ம் ஆண்டு சுவாசிலாந்து நாட்டிற்கு வருகை தந்தார். ஆகஸ்ட் 17 2004 ஆண்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இவர் தன்னுடைய மாமாவுடன் வசித்து...