ஊவா மாகாண தமிழ்ப்
பட்டதாரி ஆசியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரல் _
24.07.2012
ஊவா மாகாணத்தில் தமிழ்ப் பட்டதாரி ஆசியர்களுக்கான
வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின்
இணைப்புச்செயலாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர
ராஜபக்~வுடன் தாம் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு ஏற்ப உடனடியாக அமுலுக்கு வரும்
வகையில் ஊவாமாகாண பதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் உயர்தர...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
திங்கள், 23 ஜூலை, 2012
மைக்கேல் ஜாக்சனின் தாயார் காதரீன் மாயம்
23 யூலை 2012,
மறைந்த பொப் பாடகர் மைக்கேல்
ஜாக்சனின் தாயார் காதரீன்(வயது 82), மாயமாகி விட்டதாக நேற்று தகவல் வெளியானது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் தங்கியிருந்த காதரீனை சில நாட்களாக காணவில்லை
என்று மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தெரிவித்தார்.
ஆனால் தனது தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக
ஓய்வெடுத்து வருவதாகவும் காதரீனின் மகன் ஜெர்மெய்ன் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின்...
ஒரே நேரத்தில் 10,000 பேருக்கு SMS மூலம் கொலை மிரட்டல்
23 யூலை 2012
அவுஸ்திரேலியாவில் 10,000 பேருக்கு ஒரே
நேரத்தில் SMS மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்திலேயே இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
அந்த SMSல், உங்களைக் கொல்வதற்காக ஒருவர் எனக்கு பணம் கொடுத்துள்ளார். நீங்கள்
48 மணிநேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் எனக்கு 5,000 டொலர் அனுப்ப வேண்டும்.
இதை பொலிசிடமோ அல்லது வேறு யாரிடமோ கூறினால் நீங்கள் கொல்லப்படுவீர்கள்....
தான்சானியா படகு விபத்தில் 146 பேர் பரிதாப மரணம்: அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
23 யூலை 2012,
கிழக்கு ஆப்ரிக்க
நாடான தான்சானியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 146 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர்.
தான்சானியாவின் தர் எஸ் சலாம் என்ற நகரில் இருந்து ஜான்ஜிபார் தீவுக்கு கடந்த
புதன்கிழமை படகு சென்று கொண்டிருந்தது. அதில் 291 பயணிகள் இருந்தனர். படகில் 250
பேர் வரை பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற படகு, இந்திய பெருங்கடலில்
மூழ்கியது. படகில் இருந்தவர்கள் கடலில்...
தனியாக கடைக்கு செல்லும் பெண்களை கைது செய்ய உத்தரவு
23.07.2012.
பாகிஸ்தானில் பழங்குடியின
பகுதியில் ஆண்களின் துணை இல்லாமல், தனியாக கடைக்கு செல்லும் பெண்களை கைது செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தானை ஒட்டிய கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின
மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இங்கு பெண்கள் பள்ளிக்கூடம் செல்வது கூட குற்றமாக கருதப்படுகிறது. இதற்கிடையே
ரம்ஜான் மாதம் தொடங்கியதையடுத்து, கைபர் பக்துன்க்வா என்ற மாகாணத்தில் உள்ள செராய்
நவுரங் என்ற நகரில் வசிக்கும் பழங்குடியின...
அமெரிக்க போர் விமானம் கடலில் விழுந்தது: விமானியின் கதி என்ன
23 யூலை 2012
ஜப்பான் நாட்டின் அருகே,
அமெரிக்காவுக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று கடலில் விழுந்தது.
அமெரிக்காவின் அமோரி விமானப் படைத் தளத்திலிருந்து எப்-16 ரக போர் விமானம்
புறப்பட்டு சென்றது.
இந்த விமானம் நேற்று காலை 7.30 மணி அளவில் ஜப்பான் நாட்டின் அருகே உள்ள பசிபிக்
கடலில் விழுந்தது.
இந்த போர் விமானத்தை ஒரே ஒரு விமானி தான் ஓட்டிச் சென்றார். அவர் கதி என்ன?
என்று தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்து ஜப்பான் அதிகாரிகள் கூறுகையில்,...
மட்.உதயபுரம் ஸ்ரீவடபத்திரகாளிம்மன் ஆலயத்தில் பாற்குட பவனி
23.07.2012
ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு
மட்டக்களப்பு,பெரியகல்லாறு,உதயபுரம் அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளிம்மன் ஆலயத்தில்
பாற்குட பவனி மற்றும் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்றன.இன்றுகாலை பெரியகல்லாறு
ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையுடன் அங்கிருந்து பால்
கலசங்களுடன் பாற்குட பவனி ஆரம்பமானது.பாற்குட பவனியானது ஆலயத்தை
வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று உற்சவ மூர்த்தியான அம்பாளுக்கு
அபிஷேகம்...
அசிட் ஊற்றி கணவனை கொன்ற மனைவி
23.07.2012.பெல்மதுளை நாராங்கொட தோட்டத்தில் கணவனை அசிட் ஊற்றி
கொன்ற மனைவியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை
நீதிமன்ற நீதிவான் சாந்தினி நிரஞ்சலா டயஸ் உத்தரவிட்டுள்ளார். பெருமாள்
ராஜேந்திரன் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மனைவியின் அசிட்
வீச்சில் இறந்தவராவார். தினமும் குடிபோதையில் வரும் கணவன் வீட்டில்
குழப்பம் விளைப்பதும் மனைவியை அடிப்பதும் ஏசுவதும், பிள்ளைகளை நிம்மதியாக இருக்க
விடாமல் செய்வதையும்...
பெண், கள்ளக் காதலனை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி அடித்த ஜாதி சபை

23.07.2012 .
ராஜஸ்தான் கோலார் கிராமத்தைச் சேர்ந்த ஜாதி சபை, திருமணமான பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் மரத்தில் கட்டி வைத்து அவர்களின் ஆடைகளை அகற்றிவிட்டு அடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது கோலார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மீனாவுக்கும் (25) அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு தலைமறைவாகியுள்ளனர்....
ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பொலிஸ் சகோதரன் _

பாகிஸ்தானில் தனது எதிர்ப்பையும் மீறி, ஜீன்ஸ்அணிந்ததற்காக தனது சகோதரியை பொலிஸ் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.லாகூர் நகரில் சதாரா என்ற பகுதியைச் சேர்ந்த அசாத் அலி பொலிஸ்உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார். இவரது சகோதரியான நஜ்மாபிபி ஜீன்ஸ் பேன்ட்அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை சகோதரர் அலி கண்டித்துள்ளார்.ஆனால்அதை நஜ்மா பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இனி ஜீன்ஸ் அணிவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொன்றுவிடுவேன் என சில நாட்களுக்கு...
பாலியல் வல்லுறவிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்க மந்திரவாதிகளை நாடும் பெற்றோர்

23.07.2012 மன்னார் நீதிமன்றத்தை சுற்றிவளைத்து பிரச்சினைகளைஉருவாக்கிய அமைச்சருக்கு ௭திராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதிகள் மற்றும்சட்டத்தரணிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றார்களெனத்தெரிவித்த ஐ.தே.க. வின் தலைவரும், ௭திர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கமறுபுறம் தமது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுகளில் இரு ந்து பாதுகாத்துக் கொள்ளபெற்றோர் மந்திரவாதிகளை தேடிச் செல்லும் நிலைமை தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்....
வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

23.07.2012 புசல்லாவ நகரத்தில் நேற்று இரவு பத்து மணியளவில் வர்த்தக நிலையமொன்று தீப்பற்றி முற்றாக சேதமடைந்துள்ளது.மின் ஒழுக்கே இத்தீக்கான காரணம் எனத்தெரிவிக்கப்படுகிறது. மக்களும், பொலிஸாரும் தீயை அணைக்க போராடி முடியாது போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...
எய்ட்ஸ் நோயை தடுக்கும் மருந்துக்கு எதிர்ப்பு

23.07.2012எய்ட்ஸ் வராமல் தடுக்க, அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட "த்ருவதா' என்ற புதிய மருந்து, சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.எய்ட்ஸ் நோய் தாக்கிய பிறகு, அதை முற்றிலும் சரி செய்ய இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பாதிப்பை குறைக்க ஏற்கனவே மருந்துகள் இருக்கின்றன.தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள “த்ருவதா” என்ற புதிய மருந்து, எச்.ஐ.வி வைரஸ் பரவாமல் 73 சதவிகிதம் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. இம்மருந்துக்கு எதிர்ப்பு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)